Пікірлер
@mu.ganesan6305
@mu.ganesan6305 6 сағат бұрын
4 மாதம் கெடு ரொம்ப அதிகம்
@mohandas4070
@mohandas4070 Күн бұрын
சட்ட பூர்வம் இல்லாத இரண்டாவது மனைவி மற்றும் வாரிசுகளுக்கு பூர்விக சொத்தில் பங்கு உள்ளதா
@aedwardjoseph8213
@aedwardjoseph8213 Күн бұрын
1973 ஆவணம் எங்கு கிடைக்கும்
@thirumurugan3662
@thirumurugan3662 Күн бұрын
ஐயா நாங்கள் பயன்படுத்தி வரும் இடம் என்னுடைய அப்பாவின் பெயரில் உள்ளது அவர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்னுடைய அப்பாவிற்க்கு மூன்று மகன்கள் எதில் நான் மூத்த மகன் அந்த பட்டாவைஎன்னுடைய பெயருக்கு மாற்ற முடியுமா
@mathisubramaniyan
@mathisubramaniyan 2 күн бұрын
வணக்கம் இன்றைய காலகட்டத்தில் ஒரு அதிகாரியை சந்தித்து ஒரு ஆவணங்கள் வாங்குவது கடினமான விஷயம் லஞ்சம் கொடுத்தால் நடக்கின்றது ஆனால் இவ்ளோ பெரிய விஷயம் செய்ய வேண்டும் என்றால் நியாயம் தர்மம் படி செல்வது இயலாத காரியம்
@jeyapandis2850
@jeyapandis2850 2 күн бұрын
20 வருடம் சொந்த ஊரில் வாடகைக்கு இருந்து வருகிறோம், எங்களுக்கு என்று அரசால் எந்த ஒரு இடமோ, வீடோ வழங்க வில்லை, சொந்த ஊரில் இடம் தேவை என்பதால் அதிகாரிகளிடம் கேட்கும் போது, இடம் இல்லை என்றும், நத்தம் புறம்போக்கு இடம் இருந்தால் நீங்களே கூறுங்கள் என்றும் கூறுகிறார்கள், என்ன செய்வது sir🙏
@mahendranhemas6491
@mahendranhemas6491 2 күн бұрын
பட்டாவில் எனது அப்பா பெயர் மட்டுமே உள்ளது அவ்வாறு இருந்தால் அந்த நிலம் சப்டிவிசன் ஆகிவிட்டது என்று அர்த்தமா
@DharshanShantha
@DharshanShantha 2 күн бұрын
2014 il நடந்த சம்பவத்துக்கு 2024 July ,14 il வழக்கு பொட முடியுமா புகார் மனித உரிமை கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது விளக்கவும் .
@marimuthu.lk2xu9oz3s
@marimuthu.lk2xu9oz3s 2 күн бұрын
ஒருதலைப் பச்ச தீர்ப்பு ரத்து செய்துவிட்டோம் நகல் வாங்க முடியுமா
@rameshkumarparavel6086
@rameshkumarparavel6086 2 күн бұрын
வில்லங்க விபரங்களை மறைத்து பதியப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய ரிட் வழக்கு தொடுக்க முடியுமா? எங்களுடைய இடத்திற்கு அருகில் உள்ள இடத்தை வாங்கியவர் இவ்வாறு செய்துள்ளார்.
@Nagarajan1599
@Nagarajan1599 3 күн бұрын
இந்து எம்பிசி இருந்து முஸ்லிமாக மாறினால் இட ஒதுக்கீடு கிடைக்குமா
@user-gw6wq5vp7t
@user-gw6wq5vp7t 3 күн бұрын
ஊராட்சி தலைவர் பதவிக்கு மனைவிக்கு கணவர் முன்மொழிய லாமா
@rajabose-vr3lg
@rajabose-vr3lg 4 күн бұрын
ஐயா ஒரு பூர்விக சொத்தில் முண்று பேருக்கு பங்கு உண்டு பாக பிரிவுகள் செய்யாமல் இருக்கும் போது மூன்றில் ஒரு நபர் அவருக்கு கிடைக்க கூடிய பாகத்தில் ஒரு பகுதியை நான்கு மால் போட்டு முன்றாம் நபருக்கு 2002 ல் கிரயம் செய்து கொடுத்துள்ளார் புர்வீக சொத்தை விற்றவர் 2016 ல் பாகபிரிவு செய்யுதுள்ளார்.அவருடைய பாகத்தில் ஏற்கனவே விற்பனை செய்த இடம் உள்ளது.பாக பிரிவினை செய்யாமல் இருந்த போது வாங்கிய இடத்திற்கு மற்ற உரிமையாளர்கள் உரிமை கொண்டாடி கோர்டில் வழக்கு போட வாய்ப்பு உண்ட தயவு செய்து விளக்கம் கொடுக்கவும்
@ponnambalavasanvasan6006
@ponnambalavasanvasan6006 4 күн бұрын
கோர்ட் பக்கம் போய்விடாதிற்கள் வாழ்க்கையே நாசமாக போய்விடும்.
@DharshanShantha
@DharshanShantha 4 күн бұрын
என் மகனுக்கும் என் மருமகளுக்கும்2006 ஆகஸ்ட் 28இல் திருமணம் நடந்தது 2014 இல் ஒரு விபத்தில்ல் காதில் அடி பட்டு அதற்கு என் மகன் சிகிச்சை எடுத்தான் அதையே என் மகன் தாக்கினான் என்று சொல்லி வன்முறை புகாராக 14.08 2024 இல் வக்கில் மூலம் நோட்டீஸ் விட்டிருறுக்கிற்கள் இதை எப்படி எதிர் கொள்வது சொல்லவும்
@gthirumalaiselvam
@gthirumalaiselvam 4 күн бұрын
Need solutions for this
@devendharanamuthaveeran9044
@devendharanamuthaveeran9044 5 күн бұрын
நல்லதகவல்ஐயாநன்றிவடைகைவிடுஎன்றல்ஔஷ்ஓனர்வைத்தூமிரட்டுகிறர்கள்
@nagarajm8442
@nagarajm8442 5 күн бұрын
தம்பிநான்சேலத்தில்இருக்கிறேன்நான்இராமணாதபரம்கீழக்கரைஅருகில்உள்ளகீராமத்தில்இடம்வாங்க.ஒருநபரிடம்1கால்வருடத்திற்குமுன்னால்பணம்7லட்சம்கொடுத்தேன்எந்த.ஆதாரமும்இல்லைஆனால்பணம்அனுப்பியரசீதுமட்டும்என்னிடம்உள்ளது.நான்மூன்ருநாள்கள்முன்னால்பணம்கேட்கபோகும்போதுஅவர்என்னைஅடிக்கவருகிறார்அவருடன்சேர்ந்துஇன்னுஒருநபரும்சேர்ந்துஆடிக்கவருகின்றார்கள்இதற்கு.மணித.உரிமைசட்டத்தைஅனுகலாமா
@nagarajm8442
@nagarajm8442 5 күн бұрын
நான்.ஒருபெண்என்றும்பாராமல்என்னைஅடிக்கவந்ததால்.மணவுலச்சலாக.இருக்கின்றேன்.இதற்குநான்என்னசெய்வது.நான்யாரைஅனுகவேண்டும்
@nagarajm8442
@nagarajm8442 5 күн бұрын
நான்சேலத்தில்இருக்கிறேன்.சம்பந்தபட்டவர்இராமணாதபுரம்கீழக்கரையில்இருக்கிரார்.நான்சேலம்மனித.உரிமையத்தைஅனுகலாமா
@nagarajm8442
@nagarajm8442 5 күн бұрын
தயவுசெய்துபதில்அனுப்பவும்
@BharathaArul-ru7nv
@BharathaArul-ru7nv 5 күн бұрын
Sir neenga potuirukathu, related a g.o number 31 tnpsc potuiruku, atha pathi detail podunga sir
@tamilsundarraj2667
@tamilsundarraj2667 5 күн бұрын
Pagam pirikatha sothai viduthalai pathram seiyalama sir.
@paramasivama8779
@paramasivama8779 5 күн бұрын
ஐயா வணக்கம் நான் பாண்டிச்சேரி சேர்ந்த பரமசிவம் நான் பள்ளித்தென்னல் கிராமத்தில் 2001 ஆம் ஆண்டு இரண்டு சர்வே எண்களில் நிலம் வாங்கினேன் அதில் ஒரு சர்வே எண்ணை போலியான ஆவணங்கள் மூலம் எனது நிலத்தினை அபகரித்து விட்டார்கள் இதற்காக எஸ்பி அலுவலகம் கலெக்டர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சிஎம் தனிபிரிவுக்கும் மனு அளித்து உள்ளேன் வாங்கினேன் .ஆகையால் எனக்கு ரிட் ஆப் மேண்டமஸ் மனு தாக்கல் செய்ய உதவி செய்ய வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன் நன்றி
@sattasevagan
@sattasevagan 5 күн бұрын
@sathiyanathan-tl3bo
@sathiyanathan-tl3bo 5 күн бұрын
RSLR
@subramanianb8074
@subramanianb8074 5 күн бұрын
Sir good evening my father earned 143 cent land. That too 37.32.11.11.16.8.17.like that my expired 1983 for entire land patta has come in my name. Before my father expired my father my elder my father brother son elder my family divided land 65 cent for me 70cent for my brother wife my brother no more. Patta came in name 1986 . Land 65 cent in my possession from 1983 the7o cent in my brother wife possesion. Since 1983 . My sisters sons try to tress pass my land only. In my I n my land only not my brother wife. They for my land saying this is we are having. I spent 200000 rs to release my sisters son and daughter from jail the case was running 15 years I s0ent 175000 for four major operations for my brothers.son.for my brothers medical I spent huge money for brain tumer for that my wife got loan from father so for that amount I made settlement 37cent out of 65cent from my baagam.i spent 200000in 1997.. Is there any Right for my sisters sons in this regar. Pl answer me I am 76 yrs old more tension. Pl
@dharumarajc.k3118
@dharumarajc.k3118 5 күн бұрын
ஐயா, எங்களுடைய பெரியப்பா என்னுடைய அப்பா இருவரும் சேர்ந்து கூட்டாக சேர்ந்து உழைத்து என்னுடைய பெரியப்பா பெயரில் 10 ஏக்கர் 50 சென்டு 1948 முன்னாடி வாங்கி உள்ளார்கள். என்னுடைய அப்பா காளை மாடுகள் வைத்து விவசாயம் வேலைகள் செய்ய என்னுடைய பெரியப்பா management பார்த்திருக்கறார். இவை எல்லாம் என்னுடைய தாத்தா இறந்த பின்னர்தான் நடந்து இருக்கிறது. பின்னர் என்னுடைய பெரியப்பா 1948 ஆம் ஆண்டு பிரிவினையில்லாத பாதி 5 ஏக்கர் 25 சென்டு பக்கத்து ஊர்காரருக்கு ஒத்தி வைத்து 900 ரூபாய் வாங்கியிருக்கிறார். பின்னர் இந்த 900 ஐ கொடுப்பதற்கு 1955 ஆம் ஆண்டு வேறு ஒருவருக்கு மொத்த சொத்தையும் அதாவது 10 ஏக்கர் 50 சென்டையும் என்னுடைய அப்பாவுக்கும் தெரியாமல் கிரையம் பன்னி கொடுத்திட்டார். சில நாட்களுக்குப்பின்னர் கிரையம் வாங்கியவர் எங்களுடைய ஊர்காரிடம் என்னுடைய பெரியப்பா பெயரை குறிப்பிட்டு அந்த ஒத்தி பத்தரத்தை பார்த்துவிட்டு இவருக்கு தம்பி ஒருவர் இருக்கிறாரா என்று கேட்டு இருக்கிறார். இந்த விஷயத்தை என்னுடைய அப்பா கேள்விபட்டு கிரையம் வாங்கியவரை அணுகி கேட்டு இருக்கிறார். அதுவரை என்னுடைய அப்பாவுக்கு கிரையம்பத்தி தெரியாமல் இருந்திருக்கிறது. பின்னர் அந்த கிரையம் வாங்கியவரை எங்களுடைய சொந்த க்காரர்களை வைத்து பேசி அநதக்கிரையத்தொகையை நிலத்தில் தான் விவசாயம் செய்து கட்டிவிடுவதாக கூறி என்னுடைய அப்பா 1984 ம் ஆண்டு பிரிவினையில்லாத பாதி அதாவது 5 ஏக்கர் 25 சென்டை கிரையம் பன்னிவாங்கிவிட்டார். அதுவரை எங்க அப்பா தன்னுடைய பங்கு நிலங்களை இநத சம்பவங்கள் நடப்பதற்கு முன் பெரியவர்களால் பாகம் பிரித்தபடி விவசாயம் செய்து வந்தருக்கிறார். ஆனால் இதற்கிடையில் 1955 ஆம் ஆண்டு கிரையம் வாங்கியவர் பெயரில் அப்போதே பட்டா 10 ஏக்கர் 50 சென்டுக்கும் ஆகியிருக்கிறது. ஆனால் என்னுடைய அப்பா எழுத படிக்கத்தெரியாத காரணத்தால் பட்டா மாற்றுவது பற்றி விவரம் தெரியாத காரணத்தால் பட்டா மாற்றவில்லை. ஆனால் கடவுள் புண்ணியத்தால் 1987 ல் நிலவுவமை மேம்பாட்டுத் திட்டத்தில் எங்க அப்பா பாகம் பிரித்தபடி எங்க அப்பா பெயரில் பட்டா ஆகியிருக்கிறது. இதற்கிடையில் எங்க பெரியப்பாவுக்கு ஒரு டையன் இருந்தான். அவன் 1948 ம் ஆண்டு 7 வயது இருக்கும்போது மேற்படி பிரிவினையில்லாத சொத்தை ஒத்தி வைத்து அதைத் தொடர்ந்து கிரையம் பண்ணி அவர் பாகம் கிரையம் பண்ணாமலேயே அவர் மகன் பெயரில் UDR திட்டத்தில் பட்டா ஆகி தற்போது எங்க பெரியப்பா பேரன் தபெயரில் பட்டா ஆகி கிணறு அவன் சர்வே எண்ணில் அமைந்துள்ளது என்று சொல்லிகிட்டு எங்களை கணற்றில் தண்ணீர் இரைத்து விவசாயம் செய்யவிடாமல் எங்களை தொந்தரவு செய்கிறான். இதற்கடையில் அவன் UDR பட்டாவை வைத்து அவனுடைய நிலங்களை வேறு ஒருவருக்கு கிரையம் பணணிவிட்டான். நான் வழக்கு தொடர்ந்து தற்போது வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதைப்பற்றி தங்களுடைய ஆலோசனைகளை எனக்கு வழங்குங்கள்.
@tamilselvit-th9ub
@tamilselvit-th9ub 6 күн бұрын
ஒரு தனிநபர் 10 மனைகளை வைத்துள்ளார் அதில் நான் 1770 sq ft உள்ள மனையை வாங்க இருக்கிறேன் அந்த மனைக்கு ஓனர் rera அப்ரூவல் இல்லை தேவையில்லை என்று சொல்கிறார். அந்த மனையை வாங்கலாமா சார்
@MuthuKASEPT
@MuthuKASEPT 6 күн бұрын
பட்டா மாறுதல் கணினி வழி கோப்பு எங்கு பெறுவது
@navaneethannallusamy9706
@navaneethannallusamy9706 7 күн бұрын
நீதிமன்றம் மூலம் பிரித்து கொடுத்த வீட்டு மனையினை கிரையம் பெற்று வீடு கட்டி உள்ளேன் எனது பக்கத்து வீட்டுகாரர் 2 அடி ஆக்கிரமித்துள்ளர் அதனை மீட்க 12 வருட சட்டம் உதவி செய்யுமர?
@ranirajoo5987
@ranirajoo5987 7 күн бұрын
வணக்கம் ஐய்யா எங்கள் குடும்பத்தினர் மீது மகளீர் காவல்நிலையத்தில் ஒரு வழக்கை 2018 ல்பதிவு செய்தார்கள் நாங்களும் இன்றுவரை கோர்ட்டுக்கு அழைந்து வருகிறோம் ஆனால் போலிஸ் சாட்சிகள் யாரும் கோட்டுக்கு வரவில்லை நாங்கள் என்ன செய்வது
@murugarajpalaniappan163
@murugarajpalaniappan163 7 күн бұрын
என் பூர்வீக சொத்து அதன் நேரடி வாரிசு 2ஆண் 2பெண் இதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் திருமண செய்யாமல் இறந்து விட்டார் மீதி ஒரு ஆண் அவருக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் மற்றும் மீதமுள்ள ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் ஒரு பெண். உள்ளனர் இந்த மீதமுள்ள ஒரு ஆண் ஒரு பெண் ஆவர்களும் இறந்து விட்டார்கள் இப்போது வாரிசுகள் மட்டுமே உள்ளனர். இந்த சொத்து எவ்வாறு பாக பிரிவினை செய்வது இந்த சொத்தின் பெண் வாரிசுகள். எங்களுக்கு வேண்டாம் என்று கூறி விட்டார்கள் இந்த சொத்தின் ஆண் வாரிசுகள். ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் இதில் ஒரு பெண் எனக்கு பங்கு வேண்டாம் என்று கூறி விட்டார் மற்றொரு பெண் பிரச்சினை செய்கிறார் சொத்து வேண்டாம் பணம். மிகமிக அதிமாக கேட்கிறார் இதற்கு என்ன செய்வது தங்கள் இது வழி சொல்லுங்கள்
@vijayasumathi643
@vijayasumathi643 7 күн бұрын
மதம் தேர்ந்தெடு ப்பது அவரவர் மனதுக்குள் எழுகிற விருப்பம். ஆனால் சாதி என்பது பரம்பரையாக இரத்தத்தில் ஊறியது. அம்மா பெயரை மாற்ற முடியுமா?. அது போல தானே சாதியும். சாதிக்கு இடஓதுக்கீடா? மனுஷனுக்கு இட ஒதுக்கீடா ?
@jayjayakumar2091
@jayjayakumar2091 7 күн бұрын
வணக்கம் அய்யா 🙏 நிலம் சம்பந்தமான தீர்ப்புகளில் அரசு உதவியுடன் போலீஸ் பாதுகாப்புடன் , இதர எந்த எந்த துறை வரும், எந்த துறையுடன் நிலத்தை அனுபவம் எடுத்து கொடுப்பார்கள் மற்றும் இதற்கான E.p சொல்லுங்க ஐயா 🙏
@PraveenKumar-rv1fg
@PraveenKumar-rv1fg 7 күн бұрын
எனது உறவினர் மைனராக (9 வயது)இருக்கும் போது 1982 ஆம் ஆண்டு அவரது தந்தையால் தானசெட்டில்மெண்ட் எழுதி கொடுக்கப்பட்டு அனுபவித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 2000 ம் ஆண்டு எனது உறவினர் காலம் சென்று விட்டார்.தற்போது எனது உறவினர் பெயரில் உள்ள நிலத்தில் பங்கு கேட்டு அவருடைய சகோதரிகள் எனது உறவினரின் மனைவி மக்களுக்கு எதிராக அசல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.
@ganeshchock3537
@ganeshchock3537 8 күн бұрын
Guideline value of Asset is 33 lakhs, Sub court can handle this case? Please reply
@grajendran1
@grajendran1 8 күн бұрын
Once filed a suit for partition and settled out of court,can be filled again for partition. And also ask the court to declare as voiid, and it will not bind me.
@prakash5615
@prakash5615 8 күн бұрын
செட்டில்மென்ட் வாங்கியவர் மைனராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்
@geethas6441
@geethas6441 8 күн бұрын
தெருவில் ஒடிக்கொண்டிருக்கிற ஒரு நாய் வாயில கவ்வி கொண்டுவந்து என்ன கொடுத்தாலும், சப் ரிஜிஸ்ட்ரார் அதனையும், பதிவு செய்வேண்டும். இதற்கு ஒரு மாவட்டப் பதிவாளர், ஒரு துணைப் பதிவாளர் மற்றும் ஒரு .IG. எல்லாம் தென்ட சம்பளம். வயிறு எரியுது.
@aravind649
@aravind649 8 күн бұрын
இவன் பேசுறது புரியல
@aravind649
@aravind649 8 күн бұрын
Bro olunga pesu புரியல
@piranmalai-fu5vz
@piranmalai-fu5vz 8 күн бұрын
ஒரு கிராமத்தில் உள்ள நபர் 2c பட்டா வரி கட்டி ரசீது பெற்றுள்ளார் தற்சமயம் அவர் இறந்து விட்டார் அவருடைய ஒரே வாரிசு பெண் இந்த பெண் வாரிசு அடுத்த கிராம பஞ்சயதிற்கு திருமணம் முடித்து சென்றுள்ளார் இப்போது இந்த பெண் வாரிசு பெயருக்குவாரிசு சான்று பெற்றுள்ளார். 2c வரி கட்ட ரசீது வழங்க விண்ணப்பிக்க லாமா sir
@lakshmikannan2313
@lakshmikannan2313 9 күн бұрын
Sir nananga kulu loan vangi kattavillai legal notice vanthal enna pannuvathu
@lakshmikannan2313
@lakshmikannan2313 9 күн бұрын
Pls reply sir
@satheeshkumar6037
@satheeshkumar6037 9 күн бұрын
அந்த நேரத்தில் எங்களுக்கு முன்னோர்கள் வாய் வார்த்தையாக இந்த இடம் உங்களுக்கு என்று கூறி எழுதி வைத்துவிட்டு மட்டும் சென்றார்கள் பட்டா எதுவும் தரவில்லை ஆனால் இன்றைய நாளில் யூ டி ஆர் மூலம் அவர்கள் எங்கள் நிலத்தை அபகரித்துள்ளார்கள் இதற்கு தீர்வு என்ன சார் சொல்லுங்க எங்கள் பெயருக்கு பட்டா மாற்றலாமா
@johnnit8398
@johnnit8398 9 күн бұрын
village panchayat sir?
@Selvi-x2c
@Selvi-x2c 9 күн бұрын
Celno
@sattasevagan
@sattasevagan 9 күн бұрын
@sureshkumar-wj7vu
@sureshkumar-wj7vu 10 күн бұрын
Doubt
@suthakarsuthakar4623
@suthakarsuthakar4623 10 күн бұрын
எனது வீட்டின் முன் நத்தம் புறம்போக்கு இடம் உள்ளது அதில் உள்ள கருவேல மரங்கள் வீட்டை சேதபடுத்துகிரது இதனை vao தாசில்தார் கலெக்டர் அனைவரிடமும் photo உடன்மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ன செய்வது
@thamejabanus3449
@thamejabanus3449 10 күн бұрын
other State. ல எப்படி handle பண்றது தெரியல
@thamejabanus3449
@thamejabanus3449 10 күн бұрын
சார் என் தம்பி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டான் கர்நாடகா ல ரெண்டு பேரும் தனி ககுடித்தனம் தான் இருந்தாங்க இந்த ஊர் பிடிக்கலனு அங்கயே போய்ட்டாங்க | year pesa கூட இல்ல இ இப்ப ரெண்டு பேருக்கும் problem தம்பி ஊருக்கு வந்து இங்க வா மொழி problem என்னால அங்க வர முடியாது செல்லிட்டான் அவ வரறேன் வரரேனு சொல்லி கேஸ் இருந்துட்டாங்க FIR Copy ம் போட்டாங்க எங்க அதுல என் Family எல்லாத்தையும் Add பண்ணி கேஸ் குடுத்து இருக்காங்க நாங்க போனது கூட இல்ல பொய் புகார் குடுத்து இருக்கங்கா other state என்ன பண்றது புரியல Ab vanga நிறைய money கேட்கிறார்க guide me Sir
@sattasevagan
@sattasevagan 10 күн бұрын
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 10 күн бұрын
அண்ணா நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு 95 சென்ட் இடம் வாங்கினோம். சமீபத்தில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த போதுதான் அது பிழைத்திருத்தலுக்கு உட்ப்பட்டது என்று தெரிந்து கொண்டோம். எழுதிக்கொடுத்தவர் இறந்து விட்டதால் அவரின் மனைவியிடமும் மகனிடமும் இதைபற்றி தெரிவித்தோம் (வருடம் 2022).ஆனால் அவர்களோ 95 சென்ட் இடத்தை எங்களுக்கு காட்டாமல் எங்கள் மீது சிவில் வழக்கு தொடுத்தார்கள் நாங்களும் பிரதிவாயகியாக வழக்கு தொடர்ந்தோம்.இந்த மாதிரி தீர்ப்பை வைத்துக்கொண்டு தற்போது வேறொருவருக்கு பத்திர பதிவு செய்து விட்டார்கள். இந்த போலி பத்திரத்தை எப்படி நீக்குவது. ஒரு சாதாரண விவசாயி எப்படி ஒவ்வொன்றிற்கும் நீதி மன்றத்தை நாட முடியும். இந்த தீர்ப்பை உயர்நீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாவட்ட பதிவுத்துறை தவறு செய்திருந்தால் அவரை தண்டிக்கலாம், ஆனால் அவருக்கு போலி பத்திரத்தை நீக்கும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.
@jothilakshmi4203
@jothilakshmi4203 11 күн бұрын
கூட்டு பட்டாவில் பத்திரம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள்ளது ஒருவர் இறந்து விடுகிறார் அவருக்கு நான்கு வாரிசுகள் அந்த சொத்தை இரண்டு வாரிசுகளும் இருவர் ஒப்புதல் உடன் வாங்கிக் கொள்கிறார்கள் தற்போது இருவர் மட்டுமே வாரிசு கூட்டு பட்டாவில் சப் டிவிஷன் செய்யாமல் கூட்டு பட்டா பெயர் சேர்க்க முடியுமா
@madhumadhu8003
@madhumadhu8003 11 күн бұрын
Ama நானும் ரொம்ப anupavichutean