பெரியார் வளர்த்து மகளையும் திருமணம் செய்து கொண்டார் என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள்
@k.i.n.deivaakandanparamani29634 күн бұрын
Why don't you let us see the video of sankarashari.it is important video
@kovalanjeevan37375 күн бұрын
1990 களில் இருந்து தமிழ் தேசிய சித்தாந்தத்தில் ஊறிய எமக்கு திரு கொளத்தூர் மணி அவர்கள் மீது அளப்பரிய மரியாதை தஞ்சை யில் நடைபெற்ற 26 பேர் தூக்கு தண்டனை க்கு எதிராக பொதுக்கூட்டத்தின் இடையே சந்தித்து பேசினேன் மகிழ்வான சந்திப்பு
@kovalanjeevan37375 күн бұрын
டி எஸ் மணி என்பவர் முன்னால் நக்சலைட் குழப்பம் வேண்டாம்
@govindarajul67255 күн бұрын
பிறரை தூசிப்பது தமிழர்கள் பண்பாடுகள் அல்ல
@plsmanpower17525 күн бұрын
ஐயா நீங்கள் சொன்ன மனுசாஸ்திரத்தில் எழுதியிருப்பது பைபிளில் இருக்கிறது அதை வைத்துதான் அவர்கள் எழுதியிருக்கிறார்கள் அவர்கள் யாக்கோபு என்பவரின் பன்னிரண்டு பிள்ளைகளில் ஒருவன் லேவி அவன் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒரு கோத்திரம் இவர்கள் கர்த்தருடைய ஆசாரியர்கள் இவர்கள் மனிதர்கள் பாவம் செய்தால் அவர்கள் பாவத்திற்க்காக மாடுகளை ஆடுகளை பலி செலுத்தி அதை அக்கினியிலே சுட்டெரித்து அவர்கள் பாவங்களுக்காய் பரிகாரம் செய்பவர்கள் அங்கேயும் இவர்கள் மட்டும்தான் கர்த்தருடைய ஆலையத்தில் பிரவேசிக்க வேண்டும் இவர்களை தவிர மற்ற கோத்திரங்கள் உள்ளே பிரவேசிக்க கூடாது இவர்கள்தான் அங்கிருந்து இங்கே வந்து அதை நம் வழிபாடுக்குள் புகுத்தி அவர்கள் வழிபாட்டு முறையை இந்துக்கள் வழிபாடு என்றும் அது தங்களுடையது என்று சொல்லி இந்துக்களையே உள்ளே விடாமல் இருக்கிறார்கள் இது கர்த்தர் சொன்னது எப்படி என்றால் இவர்கள் லேவி கோத்திரத்தில் ஆரோன் என்பவன்தான் முதல்முதல் ஆசாரியதுவ சடங்குகளை செய்தான் அதனால் அவன் சந்ததியில் பிறந்தவர்கள் மட்டுமே ஆலையத்துக்குள் அந்த ஆசாரிய துவ காரியங்களை செய்யனும் மற்ற லேவியர்கள் எல்லாம் வெளியே இருந்து கொண்டு மற்ற காரியங்களை செய்ய வேண்டும் இதைத்தான் அவர்கள் இங்கே வந்து செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் கர்த்தருடைய ஜனம் இன்று கிருஸ்துவத்துக்கு எதிராக இருக்கிறார்கள் நீங்கள் பேசிய எல்லாம் சரி ஆனால் அவர்கள் மனுசாஸ்திரத்தை என்று சொன்னீர்களே அதனால்தான் இதை சொல்கிறேன் இவர்கள் செய்வது எல்லாம் பைபிளில் உள்ளது இவர்கள் இந்துக்கள் என்று சொல்லி கொண்டு கிருஸ்தவர்களை பகைக்கிறார்கள் ஆனால் அவர்களும் கிருஸ்தவர்கள்தான் ஐயா நீங்கள் பைபிளில் உள்ள யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் என்று மூன்று உள்ளது அதை மட்டும் படித்து பாருங்கள் இங்கே இருக்கிற நம் கலாசாரம் பொங்கள் தீபாவளி ஆயுதபூஜை சனிகிழமை பண்டிகை எல்லாம் அதில் இருக்கிறது
@TamilDravidian5 күн бұрын
ஆர் எஸ் பாரதிக்கு எதிராக போராட்டம் செய்யுங்கள்
@TamilDravidian6 күн бұрын
தமிழர் தலைவர் கொளத்தூர் மணி
@panjabhoothangal17416 күн бұрын
பெரியார் மூடநம்பிக்கை மட்டும் தான் அழிக் வேண்டும் என்றுசொன்னார் நல்ல நம்பிக்கை யி இல்லை
@seethap69937 күн бұрын
Super sir
@tharunvijay73107 күн бұрын
அப்படி புண்ணாக்கு இவன் இல்லை
@oviyayashika33577 күн бұрын
அருமையான பேச்சு . இன்னும் கேட்க வைக்கும் விடயங்கள் . தோழர் மணி அண்ணா இன்னும் பல்லாண்டு வாழ வேண்டுகின்றேன்
@NirmalaC-ux4ic8 күн бұрын
வாழ்க வளர்க தங்கள் திருப்பணி
@AnbuAnbu-mh8kd8 күн бұрын
இந்த விழாவில் தமிழ்நாட்டில் மக்கள் தேடும் ஒரு திருட்டு ஆடு உக்காந்து இருக்கு அது வேற யாரும் இல்ல கோவன்
@Сампатх72928 күн бұрын
மூட நம்பிக்கை எதிர்ப்பு, நாத்திகம் தான் கொள்கை, ஆலய நுழைவுக்கு போராட்டம்......உச்சகட்ட முரண்பாடு.
@abusid45884 күн бұрын
அதைவிட அவர்களையும் இந்து என்று சொல்வது இந்திய சட்டப்படி சரி என்பதும் கூட முரண்தானே..
அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் உன்மையக நேர்மையான சிறந்த மனிதர் அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க