சகோதரி, மன சுத்தம் இல்லாதவர்களுக்கு நாய்களைப் பிடிக்காது. இது ஆய்வினூடாக அறியப்பட்ட உண்மை. சிவப்பு சட்டை விதி விலக்கல்ல.
@sivatharsinithavakumar31897 сағат бұрын
அக்கா இலங்கையில் வாழும் முக்கால்வாசி மக்களும் வெளிநாட்டுக் காசில்தான் வீடு ரொய்லற் என்றுவாழுறாங்கள் இல்லையென்றால் இவங்க எங்க போவாங்க காட்டுக்குத்தானே அப்போ அது மழையில் கலந்து தோட்டத்துக்கு போகும் ஊருக்கும் வரும் நாய் தெருவில் திரிவதைவிட இது தான் பாதுகாப்பு மக்களுக்கு இந்த சிவப்பு சட்டை பொம்பிளைக்கு மூளை கூடிப்போச்சு இந்த பொம்பிளைக்கு கல் மனசு உயிரின் மதிப்புத்தெரியாத பொம்பிளை
@user-jb1ou1nl9t8 сағат бұрын
Enna voice da irhu😂😂😂😂
@dinda811768 сағат бұрын
Neenkal nai valarpathu piradsanai illai unkada sontha panathilla valavnko aduthavarkalin uthavi ya ethirparkka vendam
@nilavanuk47998 сағат бұрын
கிராம மக்களின் பயம் நியமானது குரங்கிலிருந்து பரவி உலகமே ஆடிப்போனது தற்போது பரவி பல மில்லியன் மக்கள் இறந்தார்கள் என்னும் முடியவும் இல்லை
@dinda811768 сағат бұрын
Visarukal naikku sandai pidikkuthukal
@alonarnold88409 сағат бұрын
You have good future bro❤
@alonarnold88409 сағат бұрын
Congrats daw❤🎉
@accountingkey7319 сағат бұрын
Super da
@accountingkey7319 сағат бұрын
Super brother
@user-bg1lq5kt3r9 сағат бұрын
ஏதிலிகளாக வாழும் எங்கள் ஈழத்து உறவுகள் மீண்டும் சொந்த நாட்டுக்கு வரவேண்டும் அதற்கான வேலைகளை செய்வோம் ஆயுதம்; இல்லாமல் அரசியல் அமைப்புக்கள் சார்ந்து
@sailajahganesharajah-jl7ux9 сағат бұрын
Love u so much akka. I am Tharshini.
@user-we2ko8wz5q10 сағат бұрын
"சனியன் சகடை" தப்பீட்டான். விஷக்களையொன்று தப்பியது இனிய உலகத்தின் சாபக்கேடு.
@sankavirathi134411 сағат бұрын
Congratulations dear
@pusppalyla70612 сағат бұрын
U are really good heart sis 🙏 god bless u sis
@pusppalyla70612 сағат бұрын
Nai kadicicina savungge.. nai nandri ullathe, nai urine vanggi kudingge appotan poi soldrathe nipattuvingge.. anthe 5 families
சனங்களை என்ன செய்ய எல்லாம் தலை எழுத்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எல்லாம் நல்ல படியாக நடந்தால் நல்லம்🙏
@FathimaZainabNadhaMohamedIshaq15 сағат бұрын
very good program.I like this program very much. very motivating and useful program
@FathimaZainabNadhaMohamedIshaq15 сағат бұрын
Congratulations brother
@vilithelu15 сағат бұрын
நார்வே காறி நாய அன்பில் வளர்க்கவில்லை.athai வைத்து எவ்வளவோ பணம் புலம்பெயர் தமிழர்களிடம் சுருட்டி விட்டார். அவரின்போலி நாடகத்துக்கு தமிழ் மக்கள் ஏமாறவேண்டாம்
@rajahvinayagamoorthy996716 сағат бұрын
யாருடைய திட்டம் உண்மை வெளிவர கூடாது என்பதற்க்காக சுட்டவன் சுடபட்டு இருக்கலாம்
@mangamotion17 сағат бұрын
Wishing all the best to this girl to achieve her ambition in future.
@Rekha-f5m17 сағат бұрын
வாழ்த்துக்கள் தங்கை
@muthukumaran302419 сағат бұрын
Kalikaalathil karunaikku adhiga sozhanai varugiradhu ulagamengum kurippaaga Asian countries.
@LeonasLeo-om7hb19 сағат бұрын
இதிலிருந்து நன்கு விளங்கிக் கொள்ளலாம் பயங்கர மோசடிகள் நடந்த படியால் தான் அதிகாரிகள் பின் கதவால் வந்ததும், மக்களை சந்திக்காமல் இருந்ததும், மருத்துவரை அச்சுறுத்தி வெளியேற்ற முயன்றதும் தங்களின் பாரிய குற்றருணர்வு இருந்த படியால் தான். சுமுகமாக தீர்வுக்கான வேண்டிய பிரச்சனையை ஊதிப் பெருக்கி தாங்களாகவே சேறு பூசிக் கொன்டார்கள் என்பது நிதர்சனம்.
@sivapillai278420 сағат бұрын
*** ஓம் நமோ நாராயண *** சாவகச்சேரி அரச மருத்துவ மனை வளர்ச்சி அடைந்தால் , Private ஆக Practice செய்யும் வைத்தியர்களின் வருமானங்கள் மிகவும் குறைந்து விடும் ஆகவே இந்த மருத்துவ மனையை வளர விடாமல் எப்படி எப்படி எல்லாம் நொண்டி சாட்டுக்கள் சொல்லி தடுத்தார்கள் என்பதை பார்ப்போம். * 10 வருடங்களுக்கு முன்பு வந்த 400 மில்லியன் ரூபாய்களையும் ரெண்டாக பிரித்து வவுனியா மருத்துவ மனைக்கு வேண்டுமென்றே தூக்கி எறிந்தார்கள் . ( இனத்தை பிரி , சுமந்திரன் போல் கட்சியை பிரி பணத்தை பிரி ). * சாவகச்சேரி வவுனியா ரெண்டு மருத்துவமனைகளுக்கும் பணம் பிரித்துக்கொடுக்கப்பட்ட்து . இதனால் ரெண்டு இடங்களிலும் எந்த வேலையும் கடந்த 9 வருடங்களாக முடிவு பெறவில்லை . மக்களும் எந்த பயனும் பெறவில்லை * புலம் பெயர் தென்மராட்சி ஒன்றிய அமைப்பு 34 மில்லியன் ரூபாய்களை சேர்த்தது . இதில் 17 மில்லியன் ரூபாய்களை சாவகச்சேரி மருத்துவ மனைக்கு உபகாணங்கள் வாங்க கொடுத்தார்கள் . உபகாரணகளை பூட்டி வைத்தார்கள் .சிலதை விற்றார்களோ தெரியாது . ஏன் இயங்கவில்லை என கேட்ட்டபொழுது தாதியர்கள் பறறா குறை என்றார்கள் . தென்மராட்ச்சி நலன்புரி சங்கத்தின் மிகுதி 17 மில்லியன் ரூபாய்கள் வெளி நாட்டு வங்கிகளில் உள்ளது . ஆகவே தாதிகள் shortage ஐ நீக்க நாம் உதவுகிறோம் என நலன் புரி சங்க தலைவர் ( UK ) சொன்னார் . இது வட மாகாண வைத்திய நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை . இந்த நேரத்தில் சாவகச்சேரி இல் வேலை செய்த தயாழினி என்ற டாக்டர் ஐ திடீரென வடமராட்ச்சிக்கு மாத்தி விடடார்கள் கூட்டுக்களவாணிகள் . ( அவதானிக்க புலிகள் கூட காட்டுக்குள் எவ்வளவோ வைத்தியங்கள் சத்திர சிகிச்சைகள் செய்துள்ளார்களே சாவாகச்சேரி மருத்துவ மனைக்கு வரும் விலை உயர்ந்த நரம்பு நோய் மருந்துகளை வெளியில் வித்தார்கள் . Prescription ஐ எழுதி கொடுத்து விட்டு வெளியில் இந்த Pharmacy இல் வாங்குங்கள் என சொல்வார்கள் . டாக்டர்ஸ் கு கொழுத்த கமிசின் போகும் . அரச ஆம்புலன்ஸ் இலவசம் ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் 1500 ரூபாய்கள் கடடனம் .500 ரூபா ஓட்டுனருக்கு 1000 ரூபா டாக்டர்ஸ் கு . பிணத்திலும் பணம் உழைத்தார்கள். வடமாகாண மருத்துவ ஆத்யட்சர் கேதீஸ்வரன் மத்தி / கொழும்பு அனுப்பும் பணத்தில் பெரும் பகுதியை திருப்பி அனுப்பி விடுவார் . அரச மருத்துவ மனைகள் நல்ல வசதியுடன் இருப்பதை விரும்புவதில்லை . ஏன் எனில் தனியார் மருத்துவ மனை doctors பணம் உழைக்கவேண்டுமென்பதால் . Private இல் doctors consultation fees 5000 ரூபா கூட என ஒரு நண்பர் சொன்னார் .? சாவகச்சேரி மருத்துவமனை மக்கள் ஆர்ப்பட்ட்த்தின் பொது கள்ளன் கேதீஸ்வரன் ரகசியமாக குள்ளன் சுமந்திரனை தொடர்புகொண்டு அர்ச்சுனனை கைது செய்யும் படி வேண்டினான் உடனே . குள்ளன் சுமந்திரன் கொழும்பு போலீஸ் DIG ஒருவருடன் தொடர்புகொண்டு அர்ச்சுனனை கைது செய்யும்படி சொன்னான் . குள்ளன் சுமந்திரனே 22 பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட தமிழர் கூடடணியை உடைத்தான் இப்பொழுது நீதிமன்றம் போய் தமிழரசு கட்சியை உடைக்கின்றான் ஆபிரகாம் சுமந்திரனே . நீ தமிழினத்துக்கு செய்யும் பாவங்ககளை நீயும் உனது பிள்ளைகுட்டிகளும் அனுபவிக்கும் .. இருந்து பார் , யாழ் மருத்துவ பணிப்பாளர் கள்ளன் கேதீஸ்வரனுக்கு மூன்று பார்மசி.. கடைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளன இவன் பெரும் கோடீஸ்வரன் . Next.. சிவ பூமி திருமுருகன் ஒரு கள்ளன் பல காணிகள் நல்லூரடியில் வேண்டிப்போடடான். ஆனால் இவனுக்கு பிள்ளை இல்லை .facebook.com/share/p/7YdSH5aj8DcsyK7Q/?mibextid=qi2Omg .
@gunasinghamgs172920 сағат бұрын
தங்கை ஆடு மாடு வளர்ப்பதற்கு அனுமதி தேவையில்லை அதற்குபாதுகப்புக்கு நாய்வழக்கலாம் யாரும் கேள்விகேட்கமுடியாது
@rajaprabu369121 сағат бұрын
லக்சனா லக்சனமாதா இருக்க...
@user-tr8he7bv6f21 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉❤
@neanthony669921 сағат бұрын
People who are totally ignorance
@vinthuanu428221 сағат бұрын
People need to save Dr Archuna. And protect him from enemies (On Monday )Because voiced for people . Keep support him
@sivapillai278421 сағат бұрын
*** ஓம் நமோ நாராயண *** சாவகச்சேரி அரச மருத்துவ மனை வளர்ச்சி அடைந்தால் , Private ஆக Practice செய்யும் வைத்தியர்களின் வருமானங்கள் மிகவும் குறைந்து விடும் ஆகவே இந்த மருத்துவ மனையை வளர விடாமல் எப்படி எப்படி எல்லாம் நொண்டி சாட்டுக்கள் சொல்லி தடுத்தார்கள் என்பதை பார்ப்போம். * 10 வருடங்களுக்கு முன்பு வந்த 400 மில்லியன் ரூபாய்களையும் ரெண்டாக பிரித்து வவுனியா மருத்துவ மனைக்கு வேண்டுமென்றே தூக்கி எறிந்தார்கள் . ( இனத்தை பிரி , சுமந்திரன் போல் கட்சியை பிரி பணத்தை பிரி ). * சாவகச்சேரி வவுனியா ரெண்டு மருத்துவமனைகளுக்கும் பணம் பிரித்துக்கொடுக்கப்பட்ட்து . இதனால் ரெண்டு இடங்களிலும் எந்த வேலையும் கடந்த 9 வருடங்களாக முடிவு பெறவில்லை . மக்களும் எந்த பயனும் பெறவில்லை * புலம் பெயர் தென்மராட்சி ஒன்றிய அமைப்பு 34 மில்லியன் ரூபாய்களை சேர்த்தது . இதில் 17 மில்லியன் ரூபாய்களை சாவகச்சேரி மருத்துவ மனைக்கு உபகாணங்கள் வாங்க கொடுத்தார்கள் . உபகாரணகளை பூட்டி வைத்தார்கள் .சிலதை விற்றார்களோ தெரியாது . ஏன் இயங்கவில்லை என கேட்ட்டபொழுது தாதியர்கள் பறறா குறை என்றார்கள் . தென்மராட்ச்சி நலன்புரி சங்கத்தின் மிகுதி 17 மில்லியன் ரூபாய்கள் வெளி நாட்டு வங்கிகளில் உள்ளது . ஆகவே தாதிகள் shortage ஐ நீக்க நாம் உதவுகிறோம் என நலன் புரி சங்க தலைவர் ( UK ) சொன்னார் . இது வட மாகாண வைத்திய நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை . இந்த நேரத்தில் சாவகச்சேரி இல் வேலை செய்த தயாழினி என்ற டாக்டர் ஐ திடீரென வடமராட்ச்சிக்கு மாத்தி விடடார்கள் கூட்டுக்களவாணிகள் . ( அவதானிக்க புலிகள் கூட காட்டுக்குள் எவ்வளவோ வைத்தியங்கள் சத்திர சிகிச்சைகள் செய்துள்ளார்களே சாவாகச்சேரி மருத்துவ மனைக்கு வரும் விலை உயர்ந்த நரம்பு நோய் மருந்துகளை வெளியில் வித்தார்கள் . Prescription ஐ எழுதி கொடுத்து விட்டு வெளியில் இந்த Pharmacy இல் வாங்குங்கள் என சொல்வார்கள் . டாக்டர்ஸ் கு கொழுத்த கமிசின் போகும் . அரச ஆம்புலன்ஸ் இலவசம் ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் 1500 ரூபாய்கள் கடடனம் .500 ரூபா ஓட்டுனருக்கு 1000 ரூபா டாக்டர்ஸ் கு . பிணத்திலும் பணம் உழைத்தார்கள். வடமாகாண மருத்துவ ஆத்யட்சர் கேதீஸ்வரன் மத்தி / கொழும்பு அனுப்பும் பணத்தில் பெரும் பகுதியை திருப்பி அனுப்பி விடுவார் . அரச மருத்துவ மனைகள் நல்ல வசதியுடன் இருப்பதை விரும்புவதில்லை . ஏன் எனில் தனியார் மருத்துவ மனை doctors பணம் உழைக்கவேண்டுமென்பதால் . Private இல் doctors consultation fees 5000 ரூபா கூட என ஒரு நண்பர் சொன்னார் .? சாவகச்சேரி மருத்துவமனை மக்கள் ஆர்ப்பட்ட்த்தின் பொது கள்ளன் கேதீஸ்வரன் ரகசியமாக குள்ளன் சுமந்திரனை தொடர்புகொண்டு அர்ச்சுனனை கைது செய்யும் படி வேண்டினான் உடனே . குள்ளன் சுமந்திரன் கொழும்பு போலீஸ் DIG ஒருவருடன் தொடர்புகொண்டு அர்ச்சுனனை கைது செய்யும்படி சொன்னான் . குள்ளன் சுமந்திரனே 22 பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட தமிழர் கூடடணியை உடைத்தான் இப்பொழுது நீதிமன்றம் போய் தமிழரசு கட்சியை உடைக்கின்றான் ஆபிரகாம் சுமந்திரனே . நீ தமிழினத்துக்கு செய்யும் பாவங்ககளை நீயும் உனது பிள்ளைகுட்டிகளும் அனுபவிக்கும் .. இருந்து பார் , யாழ் மருத்துவ பணிப்பாளர் கள்ளன் கேதீஸ்வரனுக்கு மூன்று பார்மசி.. கடைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளன இவன் பெரும் கோடீஸ்வரன் . . தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் .
இறைவா எவ்வளவு தூரம் கீழிறங்கி மனிதாபிமானமின்றி சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடித்திருக்கிறார்கள்.உண்மையில் மக்கள் கருத்தாக அன்றைய அந்த கள நிலபரத்தினை வெளியுலகிற்கு தெரிவித்த தங்களுக்கு வாழ்த்துகள்.உங்கள் பணி தொடரட்டும்.
@StudyWell-pi4jh21 сағат бұрын
❤🎉
@jeyanthiransivapatham873322 сағат бұрын
உரிய நேரத்தில் நல்ல செயற்பாடுகளை செயற்படுத்தியுள்ளீர்கள்.நீங்கள் இவ்வாறு செய்திருக்காவிட்டால் எல்லோருமாக சேர்ந்து அந்த சுறுசுறுப்பான மக்கள்மேல் அன்புகொண்ட வைத்தியரை வேறு பட்டம் சூட்டி வெளியேற்றியிருப்பார்கள். இன்று இப்பிரச்சினையும் உலகத்திற்கும் தெரியவந்திருக்காது.வேறு விடயங்களை மூடி மறைப்பது போல் இதனையும் மறைத்திருப்பார்கள்.(இப்போதுதான் தெரிகிறது அனேகமான வைத்தியர்கள் வெளிநாட்டுக்கு ஓடித்தப்பித்துக்கொள்வதற்கான காரணம்)
@VelanaiBro22 сағат бұрын
மிகவும் அருமை சகோதரா உண்மை அனைத்து மருத்துவர்கள் தண்டிக்க பட வேண்டும் மாபியா
@sathishkumar-fk3ro23 сағат бұрын
Today i am watching
@Lingam-wy3kx23 сағат бұрын
*** ஓம் நமோ நாராயண *** சாவகச்சேரி அரச மருத்துவ மனை வளர்ச்சி அடைந்தால் , Private ஆக Practice செய்யும் வைத்தியர்களின் வருமானங்கள் மிகவும் குறைந்து விடும் ஆகவே இந்த மருத்துவ மனையை வளர விடாமல் எப்படி எப்படி எல்லாம் நொண்டி சாட்டுக்கள் சொல்லி தடுத்தார்கள் என்பதை பார்ப்போம். * 10 வருடங்களுக்கு முன்பு வந்த 400 மில்லியன் ரூபாய்களையும் ரெண்டாக பிரித்து வவுனியா மருத்துவ மனைக்கு வேண்டுமென்றே தூக்கி எறிந்தார்கள் . ( இனத்தை பிரி , சுமந்திரன் போல் கட்சியை பிரி பணத்தை பிரி ). * சாவகச்சேரி வவுனியா ரெண்டு மருத்துவமனைகளுக்கும் பணம் பிரித்துக்கொடுக்கப்பட்ட்து . இதனால் ரெண்டு இடங்களிலும் எந்த வேலையும் கடந்த 9 வருடங்களாக முடிவு பெறவில்லை . மக்களும் எந்த பயனும் பெறவில்லை * புலம் பெயர் தென்மராட்சி ஒன்றிய அமைப்பு 34 மில்லியன் ரூபாய்களை சேர்த்தது . இதில் 17 மில்லியன் ரூபாய்களை சாவகச்சேரி மருத்துவ மனைக்கு உபகாணங்கள் வாங்க கொடுத்தார்கள் . உபகாரணகளை பூட்டி வைத்தார்கள் .சிலதை விற்றார்களோ தெரியாது . ஏன் இயங்கவில்லை என கேட்ட்டபொழுது தாதியர்கள் பறறா குறை என்றார்கள் . தென்மராட்ச்சி நலன்புரி சங்கத்தின் மிகுதி 17 மில்லியன் ரூபாய்கள் வெளி நாட்டு வங்கிகளில் உள்ளது . ஆகவே தாதிகள் shortage ஐ நீக்க நாம் உதவுகிறோம் என நலன் புரி சங்க தலைவர் ( UK ) சொன்னார் . இது வட மாகாண வைத்திய நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை . இந்த நேரத்தில் சாவகச்சேரி இல் வேலை செய்த தயாழினி என்ற டாக்டர் ஐ திடீரென வடமராட்ச்சிக்கு மாத்தி விடடார்கள் கூட்டுக்களவாணிகள் . ( அவதானிக்க புலிகள் கூட காட்டுக்குள் எவ்வளவோ வைத்தியங்கள் சத்திர சிகிச்சைகள் செய்துள்ளார்களே சாவாகச்சேரி மருத்துவ மனைக்கு வரும் விலை உயர்ந்த நரம்பு நோய் மருந்துகளை வெளியில் வித்தார்கள் . Prescription ஐ எழுதி கொடுத்து விட்டு வெளியில் இந்த Pharmacy இல் வாங்குங்கள் என சொல்வார்கள் . டாக்டர்ஸ் கு கொழுத்த கமிசின் போகும் . அரச ஆம்புலன்ஸ் இலவசம் ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் 1500 ரூபாய்கள் கடடனம் .500 ரூபா ஓட்டுனருக்கு 1000 ரூபா டாக்டர்ஸ் கு . பிணத்திலும் பணம் உழைத்தார்கள். வடமாகாண மருத்துவ ஆத்யட்சர் கேதீஸ்வரன் மத்தி / கொழும்பு அனுப்பும் பணத்தில் பெரும் பகுதியை திருப்பி அனுப்பி விடுவார் . அரச மருத்துவ மனைகள் நல்ல வசதியுடன் இருப்பதை விரும்புவதில்லை . ஏன் எனில் தனியார் மருத்துவ மனை doctors பணம் உழைக்கவேண்டுமென்பதால் . Private இல் doctors consultation fees 5000 ரூபா கூட என ஒரு நண்பர் சொன்னார் .? சாவகச்சேரி மருத்துவமனை மக்கள் ஆர்ப்பட்ட்த்தின் பொது கள்ளன் கேதீஸ்வரன் ரகசியமாக குள்ளன் சுமந்திரனை தொடர்புகொண்டு அர்ச்சுனனை கைது செய்யும் படி வேண்டினான் உடனே . குள்ளன் சுமந்திரன் கொழும்பு போலீஸ் DIG ஒருவருடன் தொடர்புகொண்டு அர்ச்சுனனை கைது செய்யும்படி சொன்னான் . குள்ளன் சுமந்திரனே 22 பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட தமிழர் கூடடணியை உடைத்தான் இப்பொழுது நீதிமன்றம் போய் தமிழரசு கட்சியை உடைக்கின்றான் ஆபிரகாம் சுமந்திரனே . நீ தமிழினத்துக்கு செய்யும் பாவங்ககளை நீயும் உனது பிள்ளைகுட்டிகளும் அனுபவிக்கும் .. இருந்து பார் , யாழ் மருத்துவ பணிப்பாளர் கள்ளன் கேதீஸ்வரனுக்கு மூன்று பார்மசி.. கடைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளன இவன் பெரும் கோடீஸ்வரன் . . தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் .😮😮😮
@sankan5223 сағат бұрын
To Dr சத்தியமூர்த்தி இஸ் it legal government drs working in private practice.what action did gmoa take for this issue I have been aware of H and b
@Ravanan646Күн бұрын
வாழ்த்துக்கள் மகளே! அறுத்துறுத்து பேசும் ஆங்கில கலப்பற்ற தமிழுக்கும் வாழ்த்துக்கள்
@user-ig6ij3ud1cКүн бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அக்கா❤
@jucmediaclubunioncollege3175Күн бұрын
❤வாழ்த்துக்கள்❤ துன்பங்கள் அத்தனையும் வாழ்க்கையின் வளமான பாதைக்கே... சோதனைகளைச் சாதனைகளாக்கிய சாதனைப்பயணத்தின் சொந்தக்காரி வாழ்த்துக்கள் இன்னும் நீங்கள் பயணிக்க வேண்டிய சாதனைப்பயணம் நிறையவே இருக்கின்றது வாழ்த்துக்கள்..... இறையருள் துணையிருக்கட்டும்.....❤❤❤❤❤❤