Пікірлер
@ravikaliyapermal5818
@ravikaliyapermal5818 6 сағат бұрын
மனிதனை..மாற்றும்..வல்லமையே..வாழ்க..பல்லான்டு.....
@muthaiahmuthaiah4108
@muthaiahmuthaiah4108 8 сағат бұрын
அருமையான பேச்சு ஐயா நான் முத்தையா
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 3 күн бұрын
Excellent ayya🎉🎉🎉🎉
@ganesandinakaran3875
@ganesandinakaran3875 4 күн бұрын
Great
@subukuttypillai6751
@subukuttypillai6751 4 күн бұрын
மனதை கட்டிப் போட்ட பேச்சு எனக்கு இப்போது 71 வயது பள்ளி கல்லூரி காலங்களில் சினிமா பாடல் களிலும் கவிதை களிலும் அதிக ஆர்வம் உண்டு. தற்போது உங்கள் பேச்சு பேரானந்தம் தந்தது.சிறிது நேரம் இவ்வுலகில் இருந்து விடு பட்டு சிறகடித்து தேன் தமிழ் வான் மேகக்கூட்டத்தில் ஒளித்துக் கொண்டேன்
@n.priyan1381
@n.priyan1381 4 күн бұрын
தாயே, தாங்கள் தமிழகத்தில் முக்கிய பதவியில் இருந்தால் ,தமிழகம் எப்படி மேன்மை கொள்ளும் என எண்ணி ,ஆறு மனமே ஆறு என்பது தான் என் நிலை.
@venkatraman2681
@venkatraman2681 4 күн бұрын
Excellent Speech Ayya. I too trying to live an honest and Needless 😢like you sir. I always wonder how is it possible to be like you at every tough time with the integrity that you maintain your life time ❤❤
@ganesandinakaran3875
@ganesandinakaran3875 5 күн бұрын
Great
@srikrishnan4424
@srikrishnan4424 5 күн бұрын
ஐயா வணக்கம் 🎉🎉❤
@veerasamy8240
@veerasamy8240 6 күн бұрын
நான் வழிபடு கடவுள் அய்யா திரு தமிழருவி மணியன் அவர்கள்.
@vijayavijaya5542
@vijayavijaya5542 6 күн бұрын
திரைப்படம். எடுக்கும். சில. பல. இயக்குனர். தயாரிப்புகள் நடிகர். நடிகை. ஒரு. கேள்வி. பெண்கள். ஆடை. குறைப்பு அளவுக்கு மீறி. போய். விட்டது. பெண்கள் மது. அருந்துவது. போலவும். சிகரெட். பிடிப்பது. போலவும். காட்சி. அமைப்பு. சமூக அக்கறை. பொறுப்பு. இருந்த. இது. மாதிரியான. காட்சி. ஏன்? நிங்கள். போதை. கலாசாரம். ஊக்குவிக்கும் வகையில். படம். யாரும். இது. பற்றி. எழுப்புவது. இல்லை. என்ற. தைரியம்!
@GovindRaj-uu6sb
@GovindRaj-uu6sb 6 күн бұрын
Siddha medicine kidney damage seiyyum
@balajimanoharan23694
@balajimanoharan23694 6 күн бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு நன்றாக இருக்கிறது 👍👌👏🙏
@lakshmananlakshmanan1855
@lakshmananlakshmanan1855 6 күн бұрын
❤❤❤❤
@lakshmananlakshmanan1855
@lakshmananlakshmanan1855 6 күн бұрын
Thanks!
@premasiva2236
@premasiva2236 6 күн бұрын
கற்றது கைமண்ணளவு என்றுணர்ந்தோம் ! எம்முகத்தைப் பார்க்க இன்றுணர்ந்தோம் ! நன்றி ஐயா நன்றி
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 7 күн бұрын
நன்றி.
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 7 күн бұрын
இழிந்த காமம் தான் தற்போதையப் படங்கள்
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 7 күн бұрын
பாரத ரத்னாவாவது‌மண்ணாவது தூக்கிப்போடுங்கள்சிவாஜி என்பதே ஒரு தேசி அவார்டு
@angavairani538
@angavairani538 7 күн бұрын
வணக்கம் அண்ணா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
@janakumar-ev6dv
@janakumar-ev6dv 7 күн бұрын
அற்புதமான அருமையான பேச்சு❤
@raghunathanraghunathan4416
@raghunathanraghunathan4416 7 күн бұрын
You are great Ji
@sidhanpermual7109
@sidhanpermual7109 7 күн бұрын
வாழும் தமிழ் இலக்கிய பேராசான் வணக்கம் வளர்க தமிழ் ஓங்கட்டும் உ‌ங்களது புகழ் வணக்கம் வணக்கம்
@rajusundar8134
@rajusundar8134 9 күн бұрын
இந்த குழந்தை காமராஜரை பற்றி எவ்வளவு அழகாக பேசுகிறது என்ன ஒரு அருமையான பேச்சு வார்த்தைகளில் தெளிவு, ல, ள. ழ உச்சரிப்பு அற்புதம் kzbin.info/www/bejne/mp7YqImJia2FnMU .
@perumalc2831
@perumalc2831 10 күн бұрын
வாழ்க வளமுடன்
@rajendranmurugesan2346
@rajendranmurugesan2346 10 күн бұрын
வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க
@manimani-uz3ht
@manimani-uz3ht 11 күн бұрын
கடவுள் கொடுத்த பொக்கிஷம் ✍🏾👌🏾🙏🏾
@1977skay
@1977skay 12 күн бұрын
சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் வடமொழியிலேயே இருக்கின்றனவே எதனால்
@VeeraMani-o4u
@VeeraMani-o4u 12 күн бұрын
Ayya ungal uraiel urainthen sankararn tthedal packu konjam amuthuuden en siram. Thaltha nnamaskkaram harra harrra Sankara Jaya Jaya Sankara
@rameshpaulmani8355
@rameshpaulmani8355 14 күн бұрын
அய்யா நீங்கள் பேச்சாளர் இல்லை நீங்கள் சிந்தனைவாதி எங்களை திருத்த முயற்ச்சி செய்கிறீர்கள் நாங்கள்
@gnanaprakashanm4601
@gnanaprakashanm4601 14 күн бұрын
❤❤❤❤❤❤ அருமையான பதிவு ஐயா
@ushagunasekaran5372
@ushagunasekaran5372 16 күн бұрын
❤🎉
@socratesganeshan8968
@socratesganeshan8968 17 күн бұрын
Sir, your yoga philosophy exlanation through zen thoughts is inspired. Thanks
@socratesganeshan8968
@socratesganeshan8968 17 күн бұрын
நூலறிவு வேறு வாலறிவு வேறு என்று தத்துவம் கூறி, அறிவு வேறு, ஞானம் வேறு என்று முன்னேறி, சுயநலம் வேறு பொதுநலம் என்று வேறுபடுத்தி, தாடி வளர்த்தவன் சித்தனா? லட்சிய வாதியா? என்று வாதங்களை அடுக்கி என்னைப் போன்ற எளியவர்களுக்கு புரிவதற்கு தாங்கள் கையாண்ட முறைகள், தத்துவச் சொல்லாடல்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு தத்துவ அரங்கில் சாங்கிம்,யோக தத்துவம், citta philosophy படிப்பது போல் இருந்தது. தங்களிடம் தமிழ் இலக்கியம் மட்டுமா? தத்துவமும் மிளிர்கிறதே! அதுவும் மிகவும் ஆழமாக, ததத்துவ அறிவாய்வியளுடன் (epistemology) தங்களின் சிந்திப்பே எனக்கு தனித்துவம்தான். நன்றிகள் அய்யா!
@socratesganeshan8968
@socratesganeshan8968 17 күн бұрын
மண்ணில் விண்ணைக் காணலாம் சமூகத்தில் பசியை ஒழித்துவிட்டால் " சிந்தனை உடைய மனிதனால் ஏன் முடியாது? என்பதை சங்க இலக்கியம், கிரேக்கம், ரோம் புத்தகங்கள், அறிஞர்களை வரிசைப்படுத்தி கூறி சிந்தியுங்கள், மனிதன் எங்கே சென்றுவிட்டான் என்ற ஆதங்கம் " மனிதன் சிந்திக்கப் பிறந்தவன், சிந்திப்பது அவன் கடமை, உரிமை " என்ற கிரேக்க சாக்ரட்டிஸ் கூறிய உலகத்தையே உளுக்கி எடுத்த வரிகள் நச்செ ன்று கொட்டுவது போல் உள்ளது. மேலும் சிந்தனை என்பது தோண்டித் தோண்டி, துருவித் துருவி ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று . மெய்ப்பொருள், செம்பொருள், காணுங்கள். மெய்ப்பொருள் காண்பது அவ்வளவு சுலபம் அல்ல. அறிவும், அறமும் சார்ந்து பகுத்தாய்ந்து, திறனாய்வு செய்க என்றான் வள்ளுவன். செய்கின்றோமா? இல்லையே? இதற்கு தாங்கள் அடுக்கிய புத்தகங்கள், அறிஞகள் வரிசைகளே எனக்கு படிக்க என் வாழ்நாள் போதாது என்பதுதான் உண்மை. அய்யா உங்கள் இந்தக் குரல் அன்று சாக்ரட்டிஸ் எத்தன்ஸ் மண்ணில் இளைஞர்களிடம் " to think" "ஆயுதங்களை தூக்கி எரிந்து விட்டு சிந்தியுங்கள்" என்று கூறியது போல் என்னுள் பதிந்தது. இனி என் வாசிப்பில் இனி புது இலக்கிய, ததத்துவ, சமூக பார்வை மலரும். நன்றி அய்யா.
@bala8184
@bala8184 18 күн бұрын
தங்கள் பேச்சு கேட்பாரைப் பிணிக்கும் தன்மை யது.குற்றால அருவியைப் போன்று து.தொடருட்டும் நற்பணி
@venkatachalamr6725
@venkatachalamr6725 18 күн бұрын
வார்த்தைகள் வாய் வழி வந்து வரிசை கட்டும் வசீகரம் தங்களுக்கு கை வந்த கலை என்பதை மன்பதைக்கு கூறும் தங்கள் பணி சிறக்கட்டும்!!
@venkatachalamr6725
@venkatachalamr6725 18 күн бұрын
கண்ணின் கரையோரம் கசியும் கண்ணீர் கரைகடககுது ஐயா! கர்மவீரரின் கதை கண்ணீர் கதை!!
@bala8184
@bala8184 18 күн бұрын
உண்மை.சனாதனிகள்தங்களின்உண்மைத்தன்மையை உணர முடியாத நிலை க்குத்தள்ளப்பட்டு நூற்றாண்டுகள் பலவாகிவிட்டன.😊 தாங்கள் உணர்ந்து தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.அருமையான உரை
@muthaiahmuthaiah4108
@muthaiahmuthaiah4108 19 күн бұрын
உங்கள் சிறந்த பேச்சுக்கு நானும் இந்த பாண்டிய நாடே அடிமை........ ஐயா
@GovindRaj-uu6sb
@GovindRaj-uu6sb 19 күн бұрын
Uththama thirudan Modi patri pesu
@GovindRaj-uu6sb
@GovindRaj-uu6sb 19 күн бұрын
😮Raphael scam, Delhi express way scam, Ayushman Bharat scam, pm care scam, adhani share market scam patri pesuviya?
@kalaimathi9947
@kalaimathi9947 20 күн бұрын
@seenivasanp6975
@seenivasanp6975 21 күн бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥👍🙏
@r.nethranarayaniravi7891
@r.nethranarayaniravi7891 22 күн бұрын
U r not tamilaruvi u r tamil arivu man
@r.nethranarayaniravi7891
@r.nethranarayaniravi7891 22 күн бұрын
U will be a great who can saying this u.r the Only man u has the.guts g
@SekharSekhar-sp5uu
@SekharSekhar-sp5uu 22 күн бұрын
வணக்கம் ஐயா
@Syedsamase
@Syedsamase 22 күн бұрын
நீங்கள் கூறுகின்ற ஆதிசங்கர் இந்தியாவை இணைத்தார் என்றால். நாங்கள் கூறுகின்றோம். முழு உலகையும் இணைக்கும். வாழ்வையும் வழிகாட்டுதலையும் இறைவனால் கொண்டு வந்தவர் தான் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். என்று.
@Syedsamase
@Syedsamase 22 күн бұрын
உலகில் உள்ள அனைத்து. சனாதனத்தை விட. இஸ்லாமிய சனாதனம். தான் மிகச்சிறந்த சனாதனம் ஆகும்.
@nanjilmuthulakshmi8705
@nanjilmuthulakshmi8705 23 күн бұрын
அருமை அருமை ஐயா