Рет қаралды 6,200
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையின் நிலவரம்..
இந்த ஆட்டு சந்தை வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை காலை வரை நடைபெறும்..
தென் மாவட்டங்களில் மிகப்பெரிய ஆட்டுச் சந்தை..
இந்த ஆட்டுச் சந்தையில் வளர்ப்பு குட்டிகள் தரமான குட்டிகள் கிடைக்கும்.
குட்டிகள் வாங்க விற்க எங்களை தொடர்பு கொள்ளவும்..
செல் 8903480074
புதியதாக பண்ணை அமைத்துள்ள இந்த ஐந்து பண்ணையாளர்கள் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் (மேலப்பாளையம்,வள்ளியூர்,மனூர்)
reelC4F5ji...