10 ஆயிரம் மாணவர்கள் படிக்கும்! பெருமை மிகுந்த திருச்சி NIT கல்லூரியில்!! உள்ளூர் மாணவர்கள் அதிகம் படிக்காதது ஏன்? #tamilnadu #tamil #trending #government #college #trichy #students #studies
Пікірлер: 6
@alagesanchidambaram990829 күн бұрын
தாங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் அருமை. நமது மானவர்கள் JEE ( JOINT ENTRANCE EXAM) தேர்வு, JoSAA ( Joint Seat Allocarion Authority) மற்று ம் CSAB (CENTRAL SEAT ALLOCATION BOARD) ஆகியவை பற்றி விழிப்புனர்வு வேண்டும். தங்களது பதிவு பல்வேறு மானவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.நன்றி.🎉🎉🎉🎉
@Rose-z9m9rАй бұрын
Good. Information. Sir
@ranjiranjith6764Ай бұрын
🎉🎉🎉🎉
@chandrakanishma6007Ай бұрын
நண்பரே துவாக்குடி அருகில் என்று சொல்லாதீர்கள் துவாக்குடியில் தான் உள்ளது நான் துவாக்குடி சொந்த ஊர் கார் எனது நிலம் 60 ஏக்கர் வரை கல்லுரிக்காக எனது குடும்பத்தில் கொடுத்துள்ளோம் நீங்கள் கூறுவது போல் கல்லூரியை சுற்றியுள்ள கிராம நகர பெற்றோர் மாணவ மாணவியர்களுக்கு இன்னும் JEE கையாளும் திறனை மேம்படுத்துதல் பற்றி போதிய வழிமுறைகள் தெரியாதது ஒரு காரணம் நண்பரே உங்கள் பதிவுக்கு நன்றி.