Рет қаралды 58
108 திவ்யதேச வெண்பா - 98
ஊர் - திருஅயோத்தி, உத்தரப்பரதேசம்
பெருமாள் பெயர் - சக்ரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்
தாயார் பெயர் - சீதா பிராட்டி
.
இராகம் - ரீதிகௌளை
பாடல்
.
அயோத்தி நகர அழகே! இராமா!
வயோதிகம் உன்னருளால் வாடும்! - அயோக்கியம்
சூழ்ந்திருக்கும் நெஞ்சும்உன் சொல்லால் மனம்மாற
தாழ்ந்து பணியும் தலை!
.
இயற்றியவர்
பாவலர் அருணா செல்வம்
பாடியவர்
நித்யா சிவகுமரன்