ஒரு விஷயத்தில் இவரை பிடிக்கிறது... எந்த ஒரு குற்றமும் ஒரு நிகழ்வாக விவரிக்கும் தன்மையும் அதில் உள்ள குற்றத்தின் ஆழத்தன்மையும் அதே நேரமும் நமக்கு இது குற்றம் குற்றம்தான் என்று உணர்த்தும் தன்மையும் பாராட்டுக்கு உரியது.
@varahiamma5129 Жыл бұрын
Also appreciate his rumors and fairy tale stories ✨️ 💕
@Arunarun-xt4vd Жыл бұрын
ஐயா தாம்பரம் அகரம் நாராயணன் பத்தி சொல்லுங்க அவர் பெரிய ரவுடி
@SabarinathSabarinath-y5f8 ай бұрын
அறம் நாடு தொலைக்காட்சி நிறுவனர் அவர்களுக்கு வணக்கம்
@karthirobot7987 Жыл бұрын
Welcome to crime Selvaraj sir❤❤❤
@donps9940 Жыл бұрын
This news chaneel is fot the mother fuckers than she want changes
@kingsuthan2318 Жыл бұрын
super you sir neengal sir neengal epovum police sa ❤
@MahendranMahendran-n3o11 ай бұрын
மரியாதைக்குரிய அறம் நாடு தொலைக்காட்சி தீவு வணக்கம் இந்தப் பதிவுல எனக்கு நீங்க கொடுத்திருக்கிற அகரம் நாராயணன் பற்றிய உண்மைகள் நீங்க உண்மைக்கு மாறான பதில் கொடுத்திருக்கீங்க அகரம் நாராயணன் என்பவர் தாம்பரம் அடுத்த சேலையூர் பக்கத்தில் இருக்கிற அகரம் என்கின்ற ஊரைச் சார்ந்தவர் தான் அகரம் நாராயணன் அகரம் நாராயணன் என்பவர் இருக்கிறவங்க கிட்ட இருந்து எடுத்து இல்லாதவங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பெரிய பெரிய வள்ளல் மிகப்பெரிய சாம்ராஜ்யம் படைச்ச பெரிய ரவுடி அவரை வஞ்சகத்தால் சூழ்ச்சி செஞ்சு அவருடைய உறவினர் சார்ந்தவர்களே அவர் மயக்க மருந்து கொடுத்து படுகொலை பண்ணிட்டாங்க படுகொலை பண்ணவங்க அகரம் ஊரைச் சார்ந்தவர்கள் தான் அகரம் நாராயணனுடைய கூடப்பிறந்தவர்கள் மூன்று பேர் அதில் இளைய மகன் தான் அதில் இளைய மகன் தான் அகரம் நாராயணன் மூத்தவங்க பெயர் இளையவர்கள் ஜானகிராமன் அகரம் நாராயணனுடைய தந்தையார் பெயர் குப்பன் சாதாரண ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் அப்பகுதியில் மிகப்பெரிய சாம்ராஜ்யம் படைச்ச ரவுடியா வளர்ந்தவர் ஏழைகளுக்கு மிகப்பெரிய வள்ளலா வாழ்ந்த மனிதன் தவறான பொய்யோ தவறான தகவலோ தயவுசெய்து கொடுக்காதீங்க ஏன்னா மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் பொது மன்னிப்பு கொடுத்து வாழ்ந்த மிகப்பெரிய வள்ளல் ரவுடி அவரு நல்லது செய்கிறார் என்று அங்கு இருக்கக்கூடிய வஞ்சகம் புடிச்ச சூழ்ச்சிகள் அவரை மயக்க மருந்து கொடுத்து படுகொலை பண்ணிட்டாங்க சூழ்ச்சிக்காரன் முழு விவரம் தெரியாமல் தயவுசெய்து தவறான பதிவுகளை கொடுக்க வேண்டாம் என்று இருகரம் கூப்பி அகரம் பகுதி மக்களாகிய நாங்கள் கொடுக்கும் பதிவு இது
@HarshadVarma-g5b Жыл бұрын
நாராயணன் தாம்பரம் அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்தவர்
@sureshnair8018 Жыл бұрын
Yes.
@Arunarun-xt4vd Жыл бұрын
நண்பா அந்த நாராயணன் வேறு இந்த இந்த நாராயணன்
@muthukumart82455 ай бұрын
அகரம் தென் கிராமம், செங்கல்பட்டு தாலூகா
@PJMKumar2 ай бұрын
@@muthukumart8245 நானும் தாம்பரத்தை அடுத்த அகரம் நாராயணன் என்று நினைத்து விட்டேன்
@SabarinathSabarinath-y5f8 ай бұрын
அறம் நாடு யூடியூப் சேனல் ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் அகரம் நாராயணனுடைய நெருங்கிய உறவினர் வளர்ப்பு மகன் அவர் கேம்ப் ரோடு அடுத்து அகரம் பகுதி சேர்ந்தவர் மிக பிரபலமான ரவுடியால் வலம் வந்த மிகப்பெரிய வள்ளல் படைத்த மாமனிதர் சில சமூக விரோதிகளால் மயக்க மருந்து கொடுத்து சித்தாலப்பாக்கம் ராதா நகர் பகுதியில் இரவு 7:30 மணி அளவில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து படுகொலை செய்யப்பட்ட நீங்கள் சொல்வதெல்லாம் பொய் அப்பகுதியில் அகரம் தென் பகுதியில் விசாரித்து பின்னர் நீங்கள் தெரிவிக்கவும் தயவு கூர்ந்து தவறான தகவலை கொடுக்காதீர்கள்
@murugesan-b2x Жыл бұрын
தார்பாய் முருகனை பத்தி போடுங்க சார்
@r_lamack166 Жыл бұрын
Summa vala valannu
@anbazhaganm63452 ай бұрын
M.G.R - முதல்வராக இருந்த போது அகரம் நாராயணன் செய்த ஒரு கலாட்டாவால் குரோம்பேட்டை போலிஸ் ஸ்டேஷனுக்கு தனிப்பட்ட ஆளாக அவரைத் தொடர்ந்து police Commissioner வந்தது பிறகுதலின் டிரைவருடன் வந்தவர்
@nazrinsultana3999 Жыл бұрын
Sorry for watching this video without your permission
@subramaniamnarayanaswamy9196 Жыл бұрын
Agaram is in East Tambaram.
@gopinathparthasarathi6626 Жыл бұрын
Sir camp road Tambaram pakam agaram perambur illai.
@ammaji-fq8tb Жыл бұрын
பொதுவா காவல் துறை கண்டுபிடித்து விடும். ஆனால் பொதுமக்கள் சொல்ல தயங்கும் விஷயத்தை நீங்களே சரிசெய்ய முடியாதா?
@kingofnoobs481 Жыл бұрын
நீராவி முருகன் .....என்னடா பேர் இது
@balanrajesh4586 Жыл бұрын
நீராவிஇன்ஜின் கண்டுபிடிக்க காரணமாக இருந்திருப்பார்😂😂😂😂😂😂😂
@ashokmaligai9266 Жыл бұрын
9 கொலைகள் செய்த ஜெயபிரகாஷ் பற்றி பேசவும்... அவனின் தற்போதைய நிலை என்ன வென்று சொல்லவும்..
@pasupathychinnathambi5471 Жыл бұрын
" 1985,86_ஜாக்டீ போராட்டத்தின் போது, சென்னை மத்திய சிறையில்,இவரை பார்த்திருக்கிறேன்...(தனிமைச்சிறையில் இருந்தார்).
@judgementravi4809 ай бұрын
Please dont show through KZbin caz of generation will afraid
@shankar7204 Жыл бұрын
Your information was wrong. Agaram in Tambaram. Backside to vandalur.
@rkalaimannanramamurthy7964 Жыл бұрын
அகரம் பகுதி தாம்பரம் அருகில் உள்ளது
@KARAN-br4dw Жыл бұрын
No No this is perambur agaram
@palanisamym6975 Жыл бұрын
A story should be Short And Sweet... BUT..here... it's. ஒரே வழ வழா.. கொழ கொழா 😂
@venkatesantylor58 Жыл бұрын
80 s கால கட்டத்தில் ஓட்டேரியில் செங்கண் என்ற பெரிய rowdy இருந்தார் அவரை பற்றி ஒரு video போட உம்
@deenadayalan7129 Жыл бұрын
Kosapetti eirunthar
@deenadayalan7129 Жыл бұрын
Naikarnu solluvanga
@sukumarjesudoss96456 ай бұрын
Pure Story telling. For the sake of saying do not report nonsense. Have you seen him and his accomplice. He is totally different from what you said all concocted story of yours. He belongs to Agaram near camp road and used to be involved in gang wars of those days. Crime SELVARAJ's story telling is superb but not truth.
@alwarjeyaram70082 ай бұрын
Javvu mittai
@SampathKumar-zq6lp2 ай бұрын
எப்படி தாம்பரம் பகுதியில் உள்ள அகரத்தை பெரம்பூர் அகரம் என்று தவறாகக் சொல்கிறார்
@ManiM-km9bp Жыл бұрын
Aramnadu ☘️🌷BBC Tamil, Pandey, Vaiko sir 🌹,"தமிழ்நாடு" -- "அண்ணாவின் தமிழ் தேசம்" என்று மாற்ற வேண்டும். ஸ்டாலின் சார் முதலமைச்சருக்கு மக்கள் மத்தியில் 1000 ஆண்டுகால மரியாதையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திமுகவின் எதிர்காலம் கடவுள் ஆசீர்வாதமும் வேண்டுமென்றால் தந்தை பெரியாருக்கு சிலை அமைக்க வேண்டும். வி பி சிங் அல்லது கலைஞர் அய்யா சிலைகளை விட பெரியதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரை அண்ணாவின் தமிழ் தேசம் என்று மாற்ற வேண்டும். 10.5% இடஒதுக்கீடு பற்றி 7 கோடி மக்களின் கருத்துகளை அவர் நடத்த வேண்டும். 184 சாதிகளின் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு சிறிய ஓபிசி சாதியும் சமூக நீதி தேவைப்படும் சாதியாகும். 40 சாதிகளின் வயிற்றில் அடிக்கும் 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் இந்த 20% இடஒதுக்கீட்டில் 40 சாதி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாம். பல்லி சாதி என்பது வன்னியர்கள் அல்ல என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். உத்தரப்பிரதேசத்தில் கூட யாதவர்கள் அல்லது முஸ்லிம்கள் பொதுவான OBC ஒதுக்கீட்டுப் போட்டியில் உள்ளனர்
@wolfsr9259 Жыл бұрын
உங்களது அனைத்து கருத்துக்களும் தெளிவானவை,சரியானவை.
@vishnusadhasivam9034 Жыл бұрын
Cooked story
@VETRI-ne2nmАй бұрын
அகரம் நாராயணன் அவர் சேலையூர் பகுதியில் உள்ள அகரம் என்ற ஊரைச் சார்ந்தவர் அவரை அஸ்தினாபுரத்தில் வைத்து வெட்டி கொலை செய்தார்கள் நான் அப்போது அஸ்தினாபுரத்தில் ஒரு ஹார்டுவேர்சில் வேலை செய்து கொண்டிருந்தேன்
@chellabenjamin9699 Жыл бұрын
அகரம் நாராயணன் பற்றி இவர் கூறுவதெல்லாம் நிறைய பொய் தகவல்கள் தான்
@varahiamma5129 Жыл бұрын
அகரம் நாராயணன் தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் அவர் பெரம்பூர் பகுதி இல்லை பிரகாஷ் நிறைய பொய்களை சொல்கிறார் சரியா உருட்டு கிறார்
@kingsuthan2318 Жыл бұрын
en avan keddavan illaya
@sureshnair8018 Жыл бұрын
Yes.
@amalraj9428 Жыл бұрын
Wrong message
@rajeshkannan.6876 Жыл бұрын
Thookam vardhu …content mattum pesna nalla irukum
@ashokmaligai9266 Жыл бұрын
சென்னைய சேர்ந்த 9 கொலைகள் செய்த ஜெயபிரகாஷ் பற்றி பேசவும். அவனின் தற்போதைய நிலை என்ன வென்று சொல்லவும்
Pengalin bayam than inthe mathiri dravidiya pasangalukku thairiyame 😢
@SabarinathSabarinath-y5f8 ай бұрын
அறம் நாடு யூடியூப் சேனல் ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் அகரம் நாராயணனுடைய நெருங்கிய உறவினர் வளர்ப்பு மகன் அவர் கேம்ப் ரோடு அடுத்து அகரம் பகுதி சேர்ந்தவர் மிக பிரபலமான ரவுடியால் வலம் வந்த மிகப்பெரிய வள்ளல் படைத்த மாமனிதர் சில சமூக விரோதிகளால் மயக்க மருந்து கொடுத்து சித்தாலப்பாக்கம் ராதா நகர் பகுதியில் இரவு 7:30 மணி அளவில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து படுகொலை செய்யப்பட்ட நீங்கள் சொல்வதெல்லாம் பொய் அப்பகுதியில் அகரம் தென் பகுதியில் விசாரித்து பின்னர் நீங்கள் தெரிவிக்கவும் தயவு கூர்ந்து தவறான தகவலை கொடுக்காதீர்கள்
@commontamizhan78732 ай бұрын
எந்த வருடம் அவர் கொலை செய்யப்பட்டார்
@SampathKumar-zq6lp2 ай бұрын
உண்மை
@SampathKumar-zq6lp2 ай бұрын
இவன் பொய்யான தகவல்களை சொல்கிறான் இவன் சொல்வது முழக்க முழக்க பொய் இவன் சொல்லும் தொழில் எதுவும் தாம்பரம் அருகே உள்ள நகரத்தில் கிடையாது முழுக்க விவசாய பகுதி அது