வியந்து போனேன் உங்கள் கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு. எழுத்தாளர் வெண்ணிலா அவர்களுக்கு அநேக கோடி வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க உங்கள் எழுத்துப் பணி. இறையருள் திகழ்க.
@manoshm1Ай бұрын
Great effort and Hardwork many many congratulations vennilla mam🙏👏👏👏👏
@BBI_Priyan6 ай бұрын
கடுமையான உழைப்பிற்கும் சிறப்பான பணிக்கும் கிடைக்கும் மனமகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும் அது எப்போதுமே உங்களோடு தொடர்ந்திருக்கும் என் வாழ்த்துக்கள்🎉🎉
@sathiabama2996 ай бұрын
வெண்ணிலா உங்களின் உழைப்பும், ஆராய்ச்சியும் அளவிடற்கரியது. உன் தோழி நான் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@vennilaambalavanan46546 ай бұрын
எப்படி இருக்கீங்க பாமா? நன்றிப்பா
@perinselvam6 ай бұрын
நீரதிகாரம் வெண்ணிலாவிற்கு பெரிய அதிகாரத்தையும், அங்கிகாரத்தையும் அடைய வாழ்த்துக்கள்
@hidayathullahkhan67766 ай бұрын
நீர் அதிகாரம் தந்த உங்கள் உழைப்புக்கும் ஆராய்ச்சிக்கும் நன்றி. தமிழில் நடந்த முதல் முயற்சி.
@alagarsamy65606 ай бұрын
எனது முன்னோர்கள் கூலிகளாய் முல்லை பெரியாறில் பணி செய்துள்ளனர்
@balachandranb66 ай бұрын
இலைகள் மறைத்தும் மணத்தைப் பரப்பும் குணத்தை உடையது முல்லை... அரைக்காசு உத்யோகம் என்றாலும் அரண்மணை உத்தியோகம் எனும் மனநிலை ஊழியர்கள் அதிகரித்திருக்கும் வேளையிலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்து வரலாற்றுக் களஞ்சியங்களை அரசு அலுவலகங்களிலிருந்து வெளிக்கொணரும் எழுத்தாளருக்கும் ஏனைய ஆராய்ச்சியாளர்களுக்கும் ஓரிரு அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுகள். ....
@c.rajendiranchinnasamy55276 ай бұрын
பாலிகா... ஆவணக் காப்பகம்...எப்படியெல்லாம் மனிதர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியுள்ளனர்... இன்று எங்கே அத்தகைய மனிதர்கள் காணாமல் போய் விட்டனர்