புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில் பழமையின் பொக்கிஷமாக பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள் கடந்த கால சினிமா மற்றும் இலக்கியங்கள் பற்றி ஆற்றிய உரையில் மெய்மறந்த மக்கள்
Пікірлер: 9
@sridharans4255 Жыл бұрын
தமிழருவியில் குளித்ததைப் போல ஒரு உணர்வு உங்கள் உரையை கேட்டதனால் வந்தது! நன்றி ஐயா!
@csklokesh5 жыл бұрын
அருமையான மற்றும் சரளமான தமிழ் ஊற்று.என்ன மாதிரியான தமிழ் வளம்.எவ்வளவு விஷயங்களை படித்து இருக்கிறார்.வாழ்த்துக்கள்
@tharmapandiant47404 жыл бұрын
Love
@subbaiahesakki97253 жыл бұрын
God bless you iyaa!!
@anbutamilsvg42555 жыл бұрын
தமிழ் இலக்கியம், தமிழ் காப்பியங்கள் மீது நீங்கள் கொண்ட பற்றை கண்டு என் மேனி சிலிர்க்கிறது ஐயா