Рет қаралды 1,612
"அருளுடைமையின் ஞானம் வருதல்" | சிவ.இரா.இரமேஷ்குமார் | நவராத்திரி மற்றும் விஐய தசமி விழா | Bakthi TV | Tamil
அருள்மிகு அமுதாம்பிகை, உடனுறை அருள்மிகு ஶ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நவராத்திரி மற்றும் விஐய தசமி விழாவில் "அருளுடைமையின் ஞானம் வருதல்" என்ற தலைப்பில் சிவ.இரா.இரமேஷ்குமார் ஆற்றிய உரை தொகுப்பு