Рет қаралды 984
அதிராம்பட்டினம் காமாட்சி கடையில் பொருள் மோசடியை தட்டி கேட்ட Noorul Hasan என்பவர் தாக்கபட்டார்...?
நடந்தது என்ன?
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமாச்சி பாத்திர கடையில் இவர் ஒரு பொருள் வாங்கி இருக்கிறார் அந்த பொருளில் தெறிப்பு ஏற்பட்டு இருக்கிறதை அறிந்து கடை காரரிடம் முறையிடுகிறார் பின்னர் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சரி செய்து கொடுத்து அனுப்பி இருக்கிறார்...
பின்னர் அவர் ASSEMBLE செய்து பார்க்கும்போது அந்த தெரிப்பை கண்டு மீண்டும் கடையில் சென்று முறையிடுகிறார் அதற்க்கு அந்த கடைக்காரர் நீ தான் ஏதோ பண்ணிட்டா என்று ஒருமையில் பேசி இருக்கிறார் அதற்க்கு இவர் (நூருல் ஹசன்) எனக்கு இந்த பொருள் வேண்டாம் காசும் வேண்டாம் என்று முறையிட்டு இருக்கிறார்.. அதற்க்கு அந்த கடை கல்லாவில் இருந்த ஒருவர் இவரை பார்த்து அந்த மவன் இந்த மவன் சூனா பூனா என்ற வார்த்தையை பேசியதற்கு இவரும் கோபத்தில் போடா என்று இருக்கிறார்... அதற்க்கு கடையில் உள்ள ஒருவர் இவரை கடுமையாக தாக்கி இருக்கிறார்....
பின்னர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய போயி இருக்கிறார் பின்னர் காவலர் ஒருவர் கடைக்கு சென்று சமரசம் செய்து அவருக்கு வேறு ஒரு பொருள் வாங்கி கொடுத்து இருக்கிறார்....
என்னதான் "பொருளுக்கு பொருள்" கிடைத்து இருந்தாலும் அவர் கடையில் உள்ள வாடிக்கையாளர்கள் முன் இன்னொரு வாடிக்கையாளரை தாக்கியது எந்த விதத்தில் நியாயம்???
நியாயத்தை கேட்டு இந்த வீடியோவை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு இட்டு உள்ளார்