இவர் ஒரு திமுக ஒட்டுதிண்ணை வாதி. இன்றும் களப்பிரர் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடக்கிறது அதற்கு இவரும் ஒருகாரணம்.
@vallipavannalliah3262 жыл бұрын
சகாே பிறேம் அவர்களே நீங்கள் வினவும் கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பர் பதிலை அளிக்காமல் எல்லாம் கற்றபண்டிதர்பாேல் சம்மந்தமில்லாத கருத்தையே உதிர்கிறார் இவர் விலைபாேய் ராெம்பநாளாகிவிட்டது இவரை ஈழமக்கள் எந்தளவு நேசித்தாரென்பதை அவரே அறிவார் தமிழ்நாட்டிலே தமிழனை திராவிடனென ஏன் அளைக்கிறார்கள் எற்றபாேது சிறிதேனும் காேபம் வரவில்லை அவர்கற்ற ஆளுமை அவ்வளவுதான் அவர்யாருக்காவது பயன் படட்டும் ஈழத்தமிழருக்கும் அவர்பிறந்த தமிழ் நாடடுக்கும் இவரால் எந்தபயனுமில்லை இவர் இருக்குமிடத்திலிருந்து தமித்தேசியம் வளராது அன்புடன் ஈழவன்
@kathirvelkathirvel18552 жыл бұрын
திராவிடம் செய்யத் தவறியது என்றால் திராவிடம் என்று பேசுவோர் அனைவரும் நஞ்சைக் குடித்து சாக வேண்டும்
@kumardilukumardilu81702 жыл бұрын
இந்த ஜகத் கஸ்பாரும் முத்துவேல் கருணாநிதியும் சேர்ந்து கொண்டுதான் தமிழினம் கொள்ளப்படுவதற்க்கு முதல் காரணம் ஆனால் தமிழர்கள் நாங்கள் திராவிடத்தையும் உன்னையும் நம்பினோம் ஆனால் நீங்கள் தமிழர்கள் முதுகில் குத்தினீர்கள் நாங்கள் ஒருபோதும் மறவமாட்டோம்
@Liersworld2 жыл бұрын
இரண்டு முறை இலங்கைப் பிரச்சினைக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.. அதைவிட வேறு என்ன வேண்டும்.. யுத்தம் நடந்த இறுதி நாட்களில் இந்திய புலனாய்வு துறை எப்படி திமுகவை செயல்படவிடாமல் தடுத்தது என்று தெரியுமா.. ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆயிரக்கணக்கான பக்கமுள்ள குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்கள்.. எப்படி திரு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை ஒரு சவீடு சம்பந்தப்பட்ட வழக்கை முடிக்காமல் காலம் முழுக்க இழுத்து அடித்தார்களோ?? அதே பாணியில் திரு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தயார் செய்தார்கள்... இவ்வளவையும் செய்துவிட்டு தங்களுக்கு சம்பந்தமில்லை என்பது போல் மத்திய அரசு நாடகம் போட்டுக்கொண்டு திராவிட கட்சிகளை குற்றம் சொல்கின்றது.. ஒன்று நீங்களும் இதெல்லாம் தெரிந்து கொண்டு ஒன்றும் அறியாத சிறிய இளைஞர்களை ஏமாற்ற கதைக்கிறீர்கள் அல்லது நீங்கள் தெரியாமல் கதைக்கிறீர்கள்.. அ..மெரி,,க்காவான அமெ..ரிக்'.கா.வே போரை நிறுத்த முயற்சி செய்ய இந்தியா விடவில்லை எப்படி திராவிட கட்சி போரை தடுக்க முடியும்..
@我不知道-i9h2 жыл бұрын
Rev father Casper ,,, The credit of gun powder discovery goes to Tang Dynasty of China in 9 th century …its one of the four great inventions of china 😠 Vellikaran influence around world is just because of their bargaining power in trade and using that power to colonize …
@Tamilselvan4442 жыл бұрын
Unamai
@ramkrish60932 жыл бұрын
Now also he insists we must be SLAVES to WEST. BECAUSE he is a representative of white west.From wher Christian came to Sir Lanka?Christianity is worst than Sihala nationalism. Please as a father don't lie to people.
@vanajayoganathan14502 жыл бұрын
@@Liersworld இம்முறை மத்திய அரசாங்கத்தை கவிழ்க்கக் கிடை த்த வாய்ப்பை பயன் படுத்தியிருந்தால் கலைஞர் பதவியிழந்து இனத் துரோகி பட்டத்துடன் செத்திருக்க மாட்டார்.😎😎😎😎😎😎😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹
@mahendrarajah132 жыл бұрын
தமிழர்கள் வீழ்வதும் இல்லை பின்வாங்குவதும் இல்லை மிகவும் முன்னேறி ஒற்றுமையாக பலமாகவுள்ளார்கள் உலகில் சகல தமிழரும் இணைந்து விடடார்கள் நாம்தமிழராக
@sivabaskaransinnathambi48942 жыл бұрын
திமுகவிற்கு ஆதரவு அளிக்கும் எவனும் தமிழினத் துரோகி. இந்த புனிதமான பைபிளுடன் அலையும் சாத்தான் ஜெகத்கஸ்பர் ஒரு மன்னிக்க முடியாத துரோகி. தமிழ் தேசியத்தை உளவு பார்க்க மீண்டும் வந்துள்ளான்.
எங்கள் கடமையை எங்கள் கடமையை என்று சொல்ல வேண்டாம் செய்யத் தவறியது முத்துவேல் கருணாநிதியும் திராவிட கூட்டமும் தான் அதைத் துணிவுடன் செல்லவேண்டும் ஜெகத்கஸ்பர் அவர்கள்
@yogendranvaisee26272 жыл бұрын
கஸ்பர் அவர்களே நீங்கள் கூறும் உலகத்தமிழருக்கான அறிவுறுத்தலை ஏற்றுகொள்கிறேன் ஆனால்மீண்டும் மீண்டும் திராவிடத்துக்கு பவுண்முலாம் பூசாதீர்கள் அத்துடன் I B C க்கு துணிவு அன்றில் இருந்து இன்றுவரை இல்லை அவர்களூன் ஏனைய உலகத்தில்இருக்கும் தமிழ் ஊடகங்களும் சுயனலவவாதிகளே என்பை உனர்த்திஉள்ளீகள் ஊடகம் நினைத்திருந்தால் தமிழன் எங்கேயோ போய் இருப்பான் ஊடகங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்
@Liersworld2 жыл бұрын
இரண்டு முறை இலங்கைப் பிரச்சினைக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.. அதைவிட வேறு என்ன வேண்டும்.. யுத்தம் நடந்த இறுதி நாட்களில் இந்திய புலனாய்வு துறை எப்படி திமுகவை செயல்படவிடாமல் தடுத்தது என்று தெரியுமா.. ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆயிரக்கணக்கான பக்கமுள்ள குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்கள்.. எப்படி திரு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை ஒரு சவீடு சம்பந்தப்பட்ட வழக்கை முடிக்காமல் காலம் முழுக்க இழுத்து அடித்தார்களோ?? அதே பாணியில் திரு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தயார் செய்தார்கள்... இவ்வளவையும் செய்துவிட்டு தங்களுக்கு சம்பந்தமில்லை என்பது போல் மத்திய அரசு நாடகம் போட்டுக்கொண்டு திராவிட கட்சிகளை குற்றம் சொல்கின்றது.. ஒன்று நீங்களும் இதெல்லாம் தெரிந்து கொண்டு ஒன்றும் அறியாத சிறிய இளைஞர்களை ஏமாற்ற கதைக்கிறீர்கள் அல்லது நீங்கள் தெரியாமல் கதைக்கிறீர்கள்.. அ..மெரி,,க்காவான அமெ..ரிக்'.கா.வே போரை நிறுத்த முயற்சி செய்ய இந்தியா விடவில்லை எப்படி திராவிட கட்சி போரை தடுக்க முடியும்..
@stephenk74052 жыл бұрын
வெளிப்படையாக சொல்ல துணிவில்லை
@sathishalto82262 жыл бұрын
@@Liersworld நிங்கள் செல்வது உண்மை என்றால் துரோகி காங்கிரஸ்க்கு ஏன் முட்டு கொடுக்கிறது.....
@Liersworld2 жыл бұрын
@@sathishalto8226 அணிலைப் பிடித்து மலையை தூக்க சொன்னால் தூக்க முடியுமா.. இலங்கை பிரச்சனைக்கு இந்திய மாநில கட்சிகள் எதுவுமே செய்ய முடியாது.. மத்திய அரசின் கட்சிகளோடு எதுவுமே செய்ய முடியாது.. கொள்கை வகுப்பாளர்கள் கொள்கையை வகுத்து புலனாய்வாளர்களுக்கு கொடுப்பார் அவர்கள்தான் செயற்படுவார்.. காங்கிரஸ் பிஜேபி அதிமுக திமுக பா மா கா என்று கதைப்பது எல்லாம் அர்த்தமற்ற விடயங்கள்.. அந்த அந்தக் கட்சிகள் இந்தியாவில் தங்களை தங்கள் கட்சியை பாதுகாப்பதற்கான வேலையைத்தான் செய்வார்கள்.. அது இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்வதாக அர்த்தப்படாது..
@raveendranmurugesu31742 жыл бұрын
இவள் யார் நாங்கள் ஈழத்தமிழர்களைக் கேள்வி கேட்க. காட்டிக்கொடுத்தவர்களில் இவனுக்கும் முக்கிய பங்கு உண்டு. IBC தயவு செய்து இவனைபப் பேட்டி எடுத்து ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
@tharmalingamdharmababu41422 жыл бұрын
பொய்யான பாரதியாரிடம் ஏன் பேசிக்கொண்டு நேரத்தை வீணாக்கிறீங்க
@manuelkr37182 жыл бұрын
2003 ல் தலைவரை பேட்டி எடுத்த இவர் யாருக்காக எதற்காக 2020வரை அந்த பேட்டியை ஒளித்து வைத்தார்!
@vanajayoganathan14502 жыл бұрын
ராஐபக்சாவை காப்பாற்றத் தான்.😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
@surendarrajini42652 жыл бұрын
Fraud பாதிரியார் இந்த கேள்விக்கு மட்டும் பதில் செல்லமாட்டான்
@ranjanpancharatnam62752 жыл бұрын
இவர் ஒரு நேர்மை அற்ர அருள்தந்தை
@vanajayoganathan14502 жыл бұрын
இது சத்தியம்🙏🙏🙏🙏🙏🙏
@senthilc99212 жыл бұрын
He is fake man. He is liar .
@karuvur2 жыл бұрын
இவன் கையிலும் தமிழர்களின் இரத்தம் மறக்கமாட்டோம் மன்னிக்கமாட்டோம்்
தமிழகத்தில் இவர் திமுகவின் ஆதரவாளர்... இவரை புறக்கணியுங்கள் ..
@Liersworld2 жыл бұрын
இரண்டு முறை இலங்கைப் பிரச்சினைக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.. அதைவிட வேறு என்ன வேண்டும்.. யுத்தம் நடந்த இறுதி நாட்களில் இந்திய புலனாய்வு துறை எப்படி திமுகவை செயல்படவிடாமல் தடுத்தது என்று தெரியுமா.. ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆயிரக்கணக்கான பக்கமுள்ள குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்கள்.. எப்படி திரு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை ஒரு சவீடு சம்பந்தப்பட்ட வழக்கை முடிக்காமல் காலம் முழுக்க இழுத்து அடித்தார்களோ?? அதே பாணியில் திரு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தயார் செய்தார்கள்... இவ்வளவையும் செய்துவிட்டு தங்களுக்கு சம்பந்தமில்லை என்பது போல் மத்திய அரசு நாடகம் போட்டுக்கொண்டு திராவிட கட்சிகளை குற்றம் சொல்கின்றது.. ஒன்று நீங்களும் இதெல்லாம் தெரிந்து கொண்டு ஒன்றும் அறியாத சிறிய இளைஞர்களை ஏமாற்ற கதைக்கிறீர்கள் அல்லது நீங்கள் தெரியாமல் கதைக்கிறீர்கள்.. அ..மெரி,,க்காவான அமெ..ரிக்'.கா.வே போரை நிறுத்த முயற்சி செய்ய இந்தியா விடவில்லை எப்படி திராவிட கட்சி போரை தடுக்க முடியும்..
@jencyskitchen89762 жыл бұрын
ஆமாம் இந்திய உளவுத்துறை தான் கருணாநிதியை மெரினாவில் 3மணி நேரம் கள்ள உண்ணாநோன்பு இருக்க சொன்னது? தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் பிச்சை போடும் நான்கைந்து சீட்டு களுக்காக மக்கள் சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கயவன்... இந்திய உளவுத்துறை என்றைக்கும் தமிழர்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விடையம் தான்... ஆனால் நல்லவன் போல கூடவே இருந்துகொண்டு குழி பறிக்கும் கருணாக்களின் துரோக புத்திகள் காலம்தான் காட்டிக்கொடுக்கும்... இப்படிதான் 2009 ஆம் ஆண்டு கருணாநிதியின் கயமை வெளிப்பட்டது. அதுபோக கருணாநிதியின் ஆட்சி ஈழப் பிரச்சனைக்காக ஒருமுறைதான் கலைக்கப்பட்டது. அதுவும் இந்திராகாந்தி கலைத்து விடுவார் என்று தெரிந்திருந்தால் கச்சத்தீவு போல வேரேதேனும் தமிழர்களின் தீவு கிடைத்திருந்தால் லஞ்சமாக கொடுத்த இருப்பார்.. கருணாநிதியின் பிம்பம் இனி கட்டவியலாது... தமிழினத்தின் ஒரே தலைவன் ஒப்பில்லாத மாவீரன் பிரபாகரனே... இனி
@thiruneelakandangnanasothy33922 жыл бұрын
வணக்கம் பிறேம் நடிப்புத்சுதோசிகளை நேர்காணல் செய்து எமது மக்களை மடைமாற்ற இடம் கொடுத்து விடவேண்டிய நேரமல்ல இக்காலம். நன்றி.
@varatharthambi82152 жыл бұрын
L
@sivabaskaransinnathambi48942 жыл бұрын
பிறேம் என்ன மசிருக்கு இந்த உளவாளியைப் பேட்டி காண்கிறாய்
@pakiyarajahkandiah73582 жыл бұрын
இவர் ஓர். பஞ்சொந்தி. இன்று, ibc எதற்காக இந்த பச்சோந்தியை நேர்காணல் செய்கிறது! வெட்கமா
@kathirvelkathirvel18552 жыл бұрын
நேர்மையான விடயம் வாய் வரை வந்தும் உண்மையைச் சொல்ல துணிவில்லாத ஜெகத்கஸ்பர்
@atputharasarasiah61612 жыл бұрын
இவர் ஒரு துரோகி இவனை போய் பேட்டி எடுத்து உங்களை கெடுத்து விடாதீர்கள்
@jeganathankathiravelu30652 жыл бұрын
அருட்தந்தை கனிமொழி போட்ட ஆட்டம் உங்களுக்கு தெரியுமா தெரியதா
@yogaragahsivasubraniam18662 жыл бұрын
இவர் ஓர். பஞ்சொந்தி. இவரை.
@maheswarannanthagopal29472 жыл бұрын
ஒரு காலத்தில் இவரை நாம் பெரிதும் மதித்தோம். நம்பி அரவணைத்தும் கொண்டோம் ஆனால் இன்று இவர் அவர் அல்ல. எம்மை அழிக்க துணையாக நின்ற கும்பலோடு இன்று இவர் கைகோர்த்து நிற் பவர்.
@sivarubansivaparkasam15722 жыл бұрын
எல்லாருக்கும் ஆசீர்விதம் குடுக்கவேண்டுமல்லவா..?
@appansivasambu49922 жыл бұрын
Jegath Kasper is a fox in a tiger suit. I used to think, like other Tamil people, that he would support us in our battle. However, he ended up serving the DMK (Dravidian). He is another reason for our struggles - he is probably Karunanidhi's secret, Dravidian patriot. He is a talented speaker but truly a heartless fraud. He has no rights to talk about right and wrong.
@vanajayoganathan14502 жыл бұрын
உண்மை. உண்மை. உண்மையைத் தவிர வேறேதும் இல்லை.😎😎😎😎😎😎😎
@seevaratnamshangar89942 жыл бұрын
கனிமொழி எங்க father
@appukathu51242 жыл бұрын
I B C இவனை பேட்டிகாண்பதற்கு வெட்கித் தலைகுனியவேண்டும். சங்கி.
@SivaKumar-bt6hv2 жыл бұрын
IBCயும் இரட்டை நிலைப்பாடு தான் ஈழதமிழர் சிந்தித்து செயல்படவும்,
இந்த காட்டிக்கொடுத்த கயவனை ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்
@mathanadaikalasamy44212 жыл бұрын
Hi Anna don’t waste your time he is mad
@kulasingam50562 жыл бұрын
Every person has an instinct to prove himself "Right". Father Gaspar is struggling to hide his derailment from his past or his paths that was believed by majority of the Tamil people.
@Eezhathamizhan2 жыл бұрын
என்ன யாழ்ப்பாணத்து தமிழ் கதைத்து மக்களை ஈர்க்க பார்க்கிறாரா…?? திராவிடமும் ஆரியமும் தமிழுக்கு தீது… தமிழ் தேசிய எழுச்சிமட்டுமே தமிழர்க்கு பாதுகாப்பு
@nagendramthangarajah25512 жыл бұрын
இவரு ஒரு அறிவாளி சிந்தனையாளன் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை இவர் நம்பர் வண் சந்தர்ப்ப வாதி
@mahendrarajah132 жыл бұрын
கஸ்பராஜ் தமிழ் பேசும் மலையாளி திராவிட அந்நியர் தமிழில் இருந்து அண்டை மாநில மொழி உருவானது எதற்கு திராவிட முகமுடி?அந்நியர் திராவிடர் ஆரியர் வெளி
@thurainagul96582 жыл бұрын
இவர் பிரபாகரனுக்கு மூன் பிரபாகரனுக்கு பின் என்று மாறிய ஒரு தமிழ் தேசியவாதி ஒரு அமெரிக்க உளவுத்துறையால் பிலிப்பைன்ஸ் நாட்டில் வேலை செய்தவர் என்பதை மறக்க முடியாது
@SivaKumar-bt6hv2 жыл бұрын
100% உண்மை இவனை நம்பவேண்டாம்,
@rajasathiya13702 жыл бұрын
பிரபாகரன் இருக்கும்போது துரோகத்தை மனதுக்குள் வைத்திருந்தார் பிரபாகரனுக்குப்பிறகு வெளிப்படையாக துரோகம் செய்யுறார் இவரை புறம்தள்ளவேண்டும்
@p.jeyaranyp.jeyarany70812 жыл бұрын
thanks iam pirapakaran oll pipes on the origins thimel
@subramaniamsaravanamuttu29012 жыл бұрын
This man was considered a spy for Rajapakses and a friend of late Karunanidhi ,who assisted the Congress in providing assistance to the Sinhala government in the massacre of hundreds of thousands of Tamils.
@rajkumarperiyathamby24132 жыл бұрын
சிறப்பு அவர்சொல்வதுபோல் அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு தமிழ்மொழியின ஆற்றவை அறிவை பலத்தை உணரவைத்தால் தமிழ்மொழியால் அனைவரையும மாபெரும சக்தி பலம் தமிழ்மொழிக்கு இருக்கின்றது. தமிழ்மொழிமேல் பற்றோ தமிழன் என்கின்ற உணர்வோ இல்லாத தமிழர்கள் தமிழ்மொழிக்கோ தமிழர்களுக்அகோ எந்த பயனும் இல்லை .தமிழ் உயிருள்ள உணர்வுள்ள மொழி தமிழராய் பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும் பேரானந்தமும் கொள்வோம்
@senthilc99212 жыл бұрын
Hope this Jegath gasper sees all these comments and eat food with salt going forward. He is great supporter of dmk gang.
@baleswaran85412 жыл бұрын
🙏 புதிதாக ஒரு தலைமை தேவையில்லை நமது தலைவர் சொல்லிதந்ததை எல்லோரும் சேர்ந்து செயற்படுத்தினல் போதும் . தமிழுக்கு வெற்றி 👍
@roobanrathnam48102 жыл бұрын
ETHU ORU OHNAI please stop
@roymaha4482 жыл бұрын
வந்துட்டான் பெரியஅறிவாளி போய் ஸ்டாலின் கனிமொழி க்கு கிளாஸ் எடு 2009 ல் என்க கிடந்தனி மாமா வீடிலயா
@juderomiyaljuderomiyal5546 Жыл бұрын
காசிற்காக பேரம்பேசியகூட்டம் பலதையும் பேசும்.
@karanrajah94732 жыл бұрын
கனிமொழியின் கள்ளக்காதலன்.
@paranivasagamthiyagu31572 жыл бұрын
கள்ளனை எல்லாம் போய் பேட்டி காண்கிறது
@Dora-Makees2 жыл бұрын
நிறைய ஈழத்தமிழர்கள் பார்வையிட்டு,கருத்திட்ட காணொளிகளில் இதுவும் ஒன்று…
எப்படி தன்னை தமிழன் என்று சொல்வான் . அவனைத்தான் திராவிடர் இனம் என்றும் . திராவிடத்துக்குள் தமிழ்தேசியம் அடங்கும் என்றால் ?எப்படி தமிழன்' தமிழ் உணர்வு பெறுவான். அவனை இணைக்க என்ன செய்தீர்கள்? இப்போ திராவிட களஞ்சியம் என்ற ஒன்று உருவாக உள்ளது. அது என்ன என்று சொல்ல முடியுமா?
@sunderammurugesu70742 жыл бұрын
இனி வருங்காலங்களில் இவனைப்போன்ற துரோகிகளை தயவுசெய்து கருத்தறிய ( செவ்வி)அழைப்பதோ அல்லது நிகழ்வுகளில் உரை நிகழ்த்த அழைப்பதோ தவிர்கப்பட வேண்டும். இல்லாவிடில் நீங்கள் யாராக இருப்பினும் தமிழ் மக்களால் புறந்தள்ளப்படுவீர்கள்.
@Narayanan-ky6ox2 жыл бұрын
Comments பார்த்தா தெரியுது இவர் எப்படிபட்டவர் என்பது...
@stephena2308 Жыл бұрын
இன் அழிப்பை செய்தவனையும் கூடவே நின்றவனையும் பிரித்து பார்க்க முடியாது. கூடாது.போதகத்தை நம்பலாம். போதகனை நம்ப வேண்டாம்
@jeyasentertainments9702 жыл бұрын
.நீங்கள் யூதர்களைப் பற்றி அறிந்து உள்ளீர்களா அவர்களின் வாழ்க்கை வரலாறு உங்களுக்குத் தெரியுமா தெரிந்திருந்தால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஒரு திருப்பம் ஏற்படும் இதற்கு ஒரு காரணம் உண்டு
@joyfull2952 жыл бұрын
DMK does not even make Tamil language compulsory in Tamil school in TN. what is he speaking about? He has a special relationship with DMK-Kanimoli. He is a chameleon.
@ketheesparamsothy91922 жыл бұрын
தூரோகிகளுக்கு துப்பாகிகளைத் தேட்டாக களைத் தவிர வேறுஎதனைப் பரிசலிக்களாம் !!!??
@Good-po6pm2 жыл бұрын
THIS MAN PAKKAA DMK SUPPORTER
@KiruparRasa2 жыл бұрын
2ம் களண்ட அகப்பை
@VThurair9 ай бұрын
இவர் புலிகளுடன் சேர்து இருந்து கடைசி நேரத்தில் புலிகளின் ஆயுதகொள்வனவு கோடிக்கணக்கான பணத்துடன் கோட்டை விடட்டவர்
@edwardxavier96322 жыл бұрын
நன்கு தெரிகிறது இவர் ஒரு போதகர். தமிழை வைத்து பிழைப்புக்காக திரியதொடங்கிவிட்டார் என்பது நன்கு விளங்குகிறது
@felixperinpam93802 жыл бұрын
உமக்கும் வியாபாரத்துக்கும் என்ன சம்மந்தம்? நீங்கள் இப்போ போதகரா?? உமது பணி என்ன? திருச்சபை உமக்கு அனுமதி தந்ததா? என்ன கேள்வி கேட்டால் என்ன பதில் தருகிறீர்? இதுதான் படித்த முடடாள்களின் திறமை!
@nixonjegan5681 Жыл бұрын
இவரை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும் இவர் போராட்டத்திற்கு செய்த துரோகமும் எமக்குத் தெரியும்
@raymand93949 ай бұрын
My hearty congrats to Rev. Fr J. Kaspar. Dear Fr , you speak convincingly. You are an encyclopedia! Wish you All The.BEST. CONTRIBUTE your might through this meaningful ministry too. May God bless you abundantly. Fr Raymond, OCD from Sivagagai diocese, now working in Thanjavur diocese.
@shanemahendren1692 жыл бұрын
இவ௫டய பேச்சின் ஆழம் தமிழ் என பேசினால் திராவிடத்திற்கு முட்டுகொடுத்து ஆரியத்துக்கு ௨தவுவதாக பேசுவது மிகமிக தவறு . இவரை நான் முரன் நிறைந்தவராக க௫துகின்றேன்.
@samhudson8312 жыл бұрын
Dai kasbar,, turogi,,,,,,, I, B, C,, enn enta turogiyai Petti kaangirirgal
@jaganadhanjaganadan23062 жыл бұрын
இவன். ஏன்
@vasudavan39852 жыл бұрын
Jagat casper spoken tamil is too good for tamils. Is he tamil or telungu person.
@balakumaryogeswaran27672 жыл бұрын
அண்மையில் வரலாற்றிலே முதன் முறையாக வட கிழக்கு நான்கு ஆயர்களும் ஒன்றிணைந்து May 18 நாளை இனச்சுத்திகரிப்பு நாளேன்று பிரகடனப்படுத்தி, அந்த நாளன்று அணைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் மணி அடித்து, மௌனம் காத்து, தேவாரம் பாடி, விளக்கு கொளுத்துங்கள் என்று கேட்ட பொழுது அதற்கு எந்த அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்கள். அண்மையில் நான்கு வடகிழக்கு ஆயர்களும் ஒன்றாக இணைந்து கையப்பமிட்டு யாழில் யுத்தத்துக்கு முன்பு இருந்த Switzerland Cousalte மீண்டும் யாழில் துறக்க வேண்டும் என்று Switzerland Embassador க்கு கடிதம் எழுதிய போது எல்லா அரசியல் கட்சிகளும் அமைதியாக இருந்தார்கள். அண்மையில் வடகிழக்கு நான்கு ஆயர்களும் ஒன்றாக இணைந்து தமிழர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று தமிழ் நாட்டு முதலவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய போது எல்லா அரசியல் கட்சிகளும் அமைதியாக இருந்தார்கள். இன்று வடகிழக்கு ஆயர்கள் ஒன்றாக இணைந்து நவம்பர் மாதம் 20ம் திகதி நாங்கள் கத்தோலிக்க ஆலயங்களிலும் மாவீரர் தினத்தை கொண்டாடுவோம் என்று சிங்கள அரசியவாதிகளுக்கும் மற்றும் சிங்கள ஆயர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தியை கொடுத்த போது ஒரு சில கத்தோலிக்க சமயம் பற்றி ஒரு சிறிதளவு அறிவும் இல்லாதவர்கள் பல பத்திரிக்கையாளகளை அழைத்து அதை பாவஸ் பெறு, இல்லவிடின் நாங்கள் ஆயரில்லங்களை முடக்குவோம் என்று அறிவற்று முறையில் பேசுவது முடத்தன்மையானதாகும். தமிழ் நாட்டில் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள படாத சிவசேன என்கிற படையினர் இன்று யாழில் தொட்டில்கள் கட்டி, கடந்த பல வருங்களாக கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவர்களை அடக்க முற்படும் போது பேசாமல் இருந்த இந்த ஒரு சில அரசியல் கட்சிகள் இன்று அவர்களோடு இணைந்து கத்தோலிக்கத்தை பற்றி கேவலமாக, அடக்கும் தொனியோடு பேசுவது வேடிக்கையாகும். நவம்பர் 2 இல் இறந்தோர் தினத்தை உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகிறது. நவம்பர் 20 திகதியை வடகிழக்கு ஆயர் மன்றம் எமது நாட்டில் யுத்தத்தில் இறந்து போனவர்களை நினைவு கூறும் நாள் என்று பிரகடனப்படுத்தும் போது, அதை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்து விடும் என்பதை கத்தோலிக்களுக்கு மாத்திரமே தெரியும், புரியுமே தவிர மற்ற சமயத்தவர்களுக்கு அது புரியாது. இது பெருமை பட வேண்டிய விடயம். North East Catholic Church of Sri Lanka சிங்கள அரசியல் வாதிகளுக்கும், சிங்கள ஆயர்களுக்கும் பயப்படாமல் A day of Mourning என்ற ஒன்றை பிரகனடப்படுதியுள்ளர்கள் என்று உலகம் அதியசப்படும். இதனால் தமிழர்கள் நாங்கள் நினைவு கூறும் Nov 21/27 இல் நினைவு கூறும் நாட்கள் ஒருபோது இல்லாமல் போய்விடாது. இது சிவசேன படையின் பொய் பிரச்சாரம். அன்றும், இன்றும் மற்றும் என்றும் கத்தோலிக்க திருச்சபை தமிழர்களில் உரிமைகளுக்காக போராடியது, போராடுகிறது மற்றும் போராடிக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை, அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்திலிருந்து எத்தனையோ கத்தோலிக்க குருக்கள் தமிழ் மண்ணுக்காக கொல்லப்பட்டார்கள் என்பதை தமிழர்கள் யாராலும் மறக்கவே முடியாது. இந்த அரசாங்கம் இந்த வருடமும் மக்களை அடக்கி, மாவீரர் தினத்தை அடக்கும் வேளையில், நவம்பர் மாதம் வடகிழக்கு அணைத்து ஆலயங்களிலும் சோக மணி அடித்து, அந்த நாளை நினைவு கூறுவதை யாராலும் தடுக்க முடியாது. வடகிழக்கு ஆயர்கள் சிங்களவர்களையும் நினைவு கூறும் நாளாக தான் நவம்பர் 20 நாளை ஏற்படுத்தியிறுக்கிறார்கள் என்பது பொய்யாகும், காரணம் அதை ஒரு போதும் சிங்கள ஆயர்கள் இதற்கு ஒத்துவரவும் மாட்டார்கள். ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
@joyfull2952 жыл бұрын
Tamil has to be there for people like you (DMK) to survive. DMK is the reason for all those millions of death in 2009. shamelessly speaking man- you cannot be respected.
@mohanshankar91612 жыл бұрын
இந்த சாமியை ஏனப்பா லண்டனில் விட்டிர்கள்
@Sentanal11186 Жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழும் தமிழனும்வீழ்வதும்மில்லை வீழ்ந்ததுமில்லை வீரத்தின் வரலாறு
@swaggerjagg3r2 жыл бұрын
This guy Gaspar thinks we Tamils are dumb doesn't talk a bit about dravidians. Everyone knows the truth buddy.
@juderomiyaljuderomiyal5546 Жыл бұрын
தமிழீனத்தின் துரோகத்துக்கு இவருக்கு ம் தொடர்புஉண்டு . கடவுள் பார்த்து கொள்வார்
1st time i saw this father and gis discussin type. Now obly found he is a friendly man with theeravida karuna nithi. 2009 may i was in chennai i found all plitixal deelings by Dmk Karunanithi.??? He did not help to safeguard the Tamills at the end time war. At least his son Stalin chief minister can help us.
@Snekithi2 жыл бұрын
திராவிடமும் துணை நின்றுதான் ஈழத்தை ஆரியம் அழித்தது
@shanmuganathanmuraleethara71052 жыл бұрын
ஒரு அரசியல் வியாபாரியுடனான பேட்டி என்று சொன்னால் சரியா?
@joyfull2952 жыл бұрын
inthiam include Tiraavidam. you know that very well. enkal aani veerai arutavalkal tiraavidalkal. you are liar.
@rahelbaskaran66202 жыл бұрын
இது தேவையற்றது.
@மாசெதமிழ்தேசியம்உலகிற்குஅவசிய2 жыл бұрын
தமிழ் தமிழ் என்று ஆங்கிலத்தில் பிதற்றல் ஏன் ஐயா
@ragubathi35542 жыл бұрын
yarada intha naathariyai kuppiddathu
@tamil4ever3302 жыл бұрын
10 varudumai congress dmk jing Jack than adichinga aiya. Vera enna nenga paniga aiya?
@Nathan26ve6in7se2r2 жыл бұрын
போதும் ஐயா உங்கள் புராட்டு உங்கள் முகம் அறிவோம் ஈழத்தமிழர் நாம். ..🙏
@ak-fi9ni2 жыл бұрын
Don't trust him.big fraud
@sasiinpanathan2 жыл бұрын
ஆயுதம் தாங்காத அரசியல் போரில் கஸ்பர் என்னத்த புடுங்குகிறார்?
@திருட்டுக்கருணாநிதி2 жыл бұрын
Jegath🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🤮🤮🤮🤮🤮🤮🤮
@susikarankumaresan26322 жыл бұрын
He is diverting, he thinking we are like Dravidian to use English words in middle of எனது தமிழ் மொழியுடன், எம்முடைய தமிழ் இனத்தின் விழிகள் திறக்கபட்டுள்ளது, அண்ணன் மூலமாக, மரியாதை மிக்க பாதிரியார் அவர்களை விட்டு விடுவோம். Leave himself, do whatever he can, and try to avoid him please, தயவுடன்.
@nowafarmer53982 жыл бұрын
Stay away from this cunning fox !!!
@nageshkandasamy Жыл бұрын
Father is wanted criminal.
@renganathanperumal62652 жыл бұрын
Matured talk. Why people give comments like this.
@senthilc99212 жыл бұрын
All are fake words. Not from heart.
@samuelraj92042 жыл бұрын
Comment section has been filled with bad words and negative comments written by Lot of Fake ID Sanghis.
@santhyamanonmani66602 жыл бұрын
saaththan veatham othuthu
@nanthk92332 жыл бұрын
👎👎👎
@pajoltelecom91952 жыл бұрын
இந்த தற்குறியிடம் ஏன் தான் நேர்காணலோ
@kalaiyadi24292 жыл бұрын
போடா விசார
@celestine60542 жыл бұрын
Like United Nations of Kailasa by Nithyananda, we will have United Nations of Tamil by Prabakaran.
@savirimuthujameschristy92042 жыл бұрын
அருட்தந்தை என அழைக்காமல் திராவிட தந்தை என கூறி நிகழ்ச்சியை முன்னெடுங்கள் இந்தப் பேட்டி தேவையற்றது இவரது தமிழ் அறிவு சிறப்பு வாய்ந்தது திராவிடத்திடம் இருந்து விடுபடாமல் இவரால் தமிழ் தேசிம் பேச தகுதியற்றவர்
@wignarajahs.10508 ай бұрын
Great
@gthamo5732 жыл бұрын
Fraud gasper
@sasikarunakaran36702 жыл бұрын
நேர விரயம்.
@Antoni00004 Жыл бұрын
Very nice ❤
@nthurai64142 жыл бұрын
The interviewer is with negative mindset. He needs change his mindset into positive one.