Рет қаралды 93
அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் ஔவையாரை ஆத்திச்சூடி அறியாமல் ஒரு தமிழரும் இல்லை /அப்படிப்பட்ட ஔவையார் ஓரிடத்தில் தோற்று இருக்கிறார் அதற்காக அவர் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்/தோற்றது முருகப்பெருமாள் இடத்திலே/இடம் பழமுதிர்ச்சோலை நாவல் மரத்தடி/கருங்காலி கட்டைக்கு நானாத கோடாலி கதலி தண்டுக்கு நானும்/பெருங்கானகத்தில்ம் கார்எருமை மேய்கின்ற காளைக்கு நான் தோற்றது ஈர் இரவு துஞ்சாது என் கண்/தமிழ் இலக்கியம் தமிழ் பேச்சு கவிஞர் இலக்குமிபதி வாரியார் தாசன் வேலூர்/