ஜீவமணி ஆகிய நான் யார்..! ஆன்மாவே அதிரும் படியான விளக்கம்..! jeevamani

  Рет қаралды 24,028

Bagavath Pathai (Tamil)

Bagavath Pathai (Tamil)

Күн бұрын

Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... Sri Bagavath ஐயா மனம் பற்றிய கருத்துக்களை அறிய
Subscribe : Bagavath Mind
/ @bagavathmind
கர்மா பற்றி முழுமையாக தெளிவடைய
Bagavath Karma : / @bagavathkarma
முழுமையாக மனதை பற்றிய ஞான புரிதலுக்கு
1. சேலம் ஞான முகாம் : • ஞானம்
2. சென்னை ஞான முகாம் : • ஏப்.2022 ஞான முகாம் செ...
3. சென்னையில் நடைபெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : • ஏப்.2022 ஞான முகாம் செ...
ஸ்ரீ பகவத் மிஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ஸ்ரீ பகவத் அய்யாவால் நிறுவப்பட்ட சர்வதேச இலாப நோக்கற்ற, ஆன்மிக, பொதுச் சேவை அமைப்பானது, மனிதர்களின் அனைத்து நலன்களையும் குறிக்கும். ஸ்ரீ பகவத் மிஷன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தனித்தன்மையும் சிறப்பும் அடங்கியுள்ளது
- அன்றாட வாழ்வின் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான எளிய மற்றும் எளிதான அணுகுமுறை
- உளவியல் மற்றும் வெளிப்புற பிரச்சனைகளுக்கு அறிவியல், தர்க்கரீதியான அணுகுமுறை
- எளிய அறிவுசார் புரிதலின் அடிப்படையிலான கருத்து மற்றும் நம்பிக்கை அல்லது நடைமுறை அடிப்படையிலான அணுகுமுறை அல்ல
- மன அழுத்தம் இல்லாத மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது
இது ஒரு புரட்சிகர கருத்து / நுட்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு முழுமையான மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ உதவும் கருத்தை விளக்க பல்வேறு ஆன்லைன் மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
3 நாள் ஆன்மிக முகாம் (ஞான முகம்),
வழக்கமான சத்சங்க அமர்வுகள்,
1 நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான பிற நிகழ்ச்சிகள் ஆகியவை ஸ்ரீ பகவத் மிஷனால் நடத்தப்படும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளாகும்.
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களையும் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்பு விபரங்கள்
தொலைபேசி: 9789165555, 9994205880(தமிழ்), 9884348800(ஆங்கிலம்)
மின்னஞ்சல்: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
இணையதளம்: www.sribagavath.org, www.sribagavathmission.org
Contact details
Phone: 9789165555, 9994205880 (Tamil), 9884348800 (English)
Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
#sribagavath #thoughts #meditation #enlightenment #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil

Пікірлер: 48
@vasudevant.e.1699
@vasudevant.e.1699 2 ай бұрын
ஜீவமணி ஐயா, மிகவும் அற்புதமான பதிவு. என்னை ப்ராஹ்மரிஷி சுவாமி வாசுதேவநந்தா என்று அழைப்பர். பகவத் ஐயா மற்றும் சரவணன் ஐயா இருவருக்கும் இடியேனை தெரியும். பல இடங்களில் ஐயாவின் கருத்துக்களை பேசி வருகிறேன். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, காமாண்டு, மற்றும் இந்தியா வில், பல இடங்களில் நல்ல வரவேற்பு உள்ளது 🎉🙏
@user-qr6xo6sy1d
@user-qr6xo6sy1d 11 ай бұрын
அருமையான பதிவு கேள்வி.மனம் என்றால் என்ன? குருதேவா *பதில்* கண்ணா இதற்கு பதில் தெரிய விரும்பினால் அதற்கு முன் முதலில் மூன்று கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும். 1.ஜடம் என்றால் என்ன? 2.அந்தக்கரணம் என்றால் என்ன ? 3. நம் உடல் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது ? 1.முதலில் ஜடம் என்றால் என்பதை பற்றி பார்கலாம்? தானாக இயங்கத் தெரியாத தன்மை கொண்டவைகளுக்கு ஜடம் என்று பெயர் . அந்த வகையில் நம் உடலும் ஒரு ஜடமே ஆகும். 2.அந்தக்கரணம் என்றால் என்ன ? நம்முடைய உடலை இயக்குவதற்காக நம் உள்இருந்து இயங்கும் ஓர் உந்து சக்தி அல்லது உத்வேகம் தான் சமஸ்கிருதத்தில் அந்தக்கரணம் என்று சொல்வார்கள். இந்த உத்வேகம் நம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, இதை நாம் தடுக்கவோ.! நிருத்தவோ! முடியாது. 3 .உடல் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது ? நம் உடலின் இயக்கம் முழுக்க முழுக்க இறைவனின் அதாவது இந்த பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது . *விளக்கம்* : அதாவது உடலை இயக்குவதற்காக வருகின்ற உத்வேகத்தை இறைவன் கொடுப்பது இதை யாரும் தடுக்கவோ ! நிறுத்தவோ! முடியாது . இதனை *மனம்* என்று கண்டிப்பா ஒருபோதும் தவராக சொல்லவே புரிந்து கொள்ளவோ கூடாது !. மனம் என்றால் என்ன ? உடலின் இயக்கத்திற்கு தேவை இல்லாமல் வருகின்ற எண்ணங்களுக்குப் பெயர்தான் மனம். இதைத் தான் நாம் நிறுத்த வேண்டும், இதைத்தான் நாம் நிறுத்தவும் முடியும் , ஆதாவது நாம் மனதை நிறுத்த முடியும் இந்த நிலை தான் இறை நிலை என்பார்கள் பெரியோர்கள். இதைதான் நம் பெரியோர்கள். மனதற்றநிலை எனவும், மிகஉன்னத நிலை எனவும் பேராணந்த நிலை எனவும் , நிறைநிலை எனவும் , சொல்கின்றனர் . 🙏
@BalaChennai
@BalaChennai 11 ай бұрын
ஆன்மா என்றாலும் உயிர் என்றாலும் ஒன்று தான். உயிரின் படர்க்கை நிலையே மனம். Transformed state. There are two states. Fraction and Totality. Fraction state is Life-Force (உயிர்). அதனால் தான் அதை உயிர்த்துகள், உயிராற்றல் என்கிறோம். உயிரே மனமாகவும் இருக்கிறது. தன்மாற்றம் அடைகிறது. சிவ-சக்தி தன்மாற்றம் தான் பஞ்ச பூதமான பிரபஞ்சம். பிரபஞ்ச பரிணாமம் என்பதே தன்மாற்றம் தத்துவம் தான். ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரை வந்த வழியே ஆறுமுகம் தத்துவம், சிவம் (Absolute Space ) தத்துவம் என்பதே சித்தர்கள் வடிவமைத்த ஒன்று தான். வெட்டவெளி தனில் வேறு தெய்வம் இல்லையே - சிவவாக்கியர்.
@MM-dh3wr
@MM-dh3wr 10 ай бұрын
What is your definition of arivu? Is arivu a noun or verb?
@BalaChennai
@BalaChennai 10 ай бұрын
@@MM-dh3wr Order of function in everything and everywhere is consciousness. It's a wave. Mind is a wave with all the properties of wave
@MM-dh3wr
@MM-dh3wr 10 ай бұрын
@@BalaChennai thanks. wave is time unlimited and space unlimited…..if change has to happen within the wave where it gets energy from ? Outside of the wave? Is arivu same as consciousness?
@BalaChennai
@BalaChennai 10 ай бұрын
@@MM-dh3wr Consciousness is combination of life-force transformation into brain neurons (billions of them in line of action form consciousness). Without uyir (life-force) there is no consciousness. How does body / uyir gets its energy - from the food, from the earth atmosphere, air, water, sunshine, etc.. To understand these scientific concepts you need to learn Vethaathiriyam Science .. Do check out the irainilai poem below. இறைநிலை வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும் வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம் வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள் வான்கோள்கள், உலகம், உயிரினம் ஓரறிவு முதல் ஆறாம் வற்றாது பெருகிவரும் வளர்ச்சியே பரிணாமம் வந்தவை அனைத்திலும் சீரியக்கம் இயல்பூக்கம் வற்றாது பெருகும் பேரண்டத்தில் உயிர்வகையில் வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம் உண்மை,உண்மை ஞானக்களஞ்சியம் பாடல் 1666 நன்றி ஆன்மீக விளக்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி www.arivhedeivam.com/2009/05/blog-post.html
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 5 ай бұрын
​@@MM-dh3wrarivu means small knowledge which you gain from your five sense organs 👍
@KKTNJ
@KKTNJ 11 ай бұрын
திரு.ஜீவமணி அவர்களின் உதாரணங்கள் என்றுமே மிகமிக எளிமையாக இந்த கடும் கான்செப்டை புரிந்துகொள்ளஉதவுகிறது
@varamsathya1935
@varamsathya1935 11 ай бұрын
சஞ்சலம் அடுத்த வீட்டு காலிங் பெல்லை போன்றது....நாம் பதிலளிக்க தேவையில்லை.... இந்த விளக்கம் போதுமானது.... புரிந்து செயலாற்ற.... நன்றிகள் பல🙏🏾🙏🏾🙏🏾
@Mathumithra
@Mathumithra 12 күн бұрын
Super sir ❤
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
மனிதர்கள் தமது முயற்சியால் முழு கவனத்துடன் தியானம் செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்து கொண்டே இருந்தால் மட்டுமே நம்முடைய subconscious mind என்பதைக் கடக்க முடியும். அப்போது தான் எண்ணம் அற்ற நிலையை அடைய முடியும். அதன் பின்னர் third eye opening ஏற்பட்டு ஞானம் பெறுகிறோம். ஞானம் பெற்ற ஒருவருக்கு முக்காலத்தையும் அறிந்து கொள்ள முடியும். பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. இதுவும் u tube channels மூலம் அறிந்து கொண்டேன். நன்றி.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 5 ай бұрын
ஞானம் என்பது வேறு ... சோதிடர் முக்காலத்தையும் கூறும் அறிவை பெற்றுள்ளார் அவருக்கு மூன்றாவது காது இல்லை 👍
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
நான் இந்த நிமிடம் உணர்வுகள் நிறைந்த மனமாக இருக்கிறேன்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
சும்மா இரு சொல்லற என்று கூறுவதை ஏற்று நான் செயல் பட்டால் எந்த ஒரு செயலையும் செய்ய இயலாது. பேசாமல் அமர்ந்து கொண்டு இருக்க வேண்டியது தான். எதற்குமே லாயக்கில்லாதவர்களாகவே ஆகி விடுவோம். ஆகவே இந்த வார்த்தை சும்மா இரு சொல்லற என்ற வார்த்தையை எப்போது பயன் படுத்த முடியும்.
@luckyboyprabu
@luckyboyprabu 11 ай бұрын
NANDRI ❤ GURUJI
@sakthibala8937
@sakthibala8937 4 ай бұрын
Nanri, varthaigal kadantha nanam
@senthilkumar.s1354
@senthilkumar.s1354 11 ай бұрын
Excellent Sir Excellent
@NagulaSaba-lj8xb
@NagulaSaba-lj8xb 11 ай бұрын
மனதை புரிந்துகொள்ள குரங்கின் கையில் செத்த பாம்பு, Moniter விளக்கம் அருமை சார் நான் யார் தேடலில் உள்முகமாக திரும்பினாலும் ஏதோ ஒரு கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது தாங்கள் சொன்ன விளக்கம் செம்ம ஐயா நன்றி நன்றி நன்றி❤
@ramaramaswamy3006
@ramaramaswamy3006 11 ай бұрын
Without going involvwd with mind and thoughts
@carolinvimali5475
@carolinvimali5475 11 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@patminimini4844
@patminimini4844 11 ай бұрын
Very good sharing ayya. Only the background sounds. Sorry to say ayya. God bless you always
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 11 ай бұрын
God bless om shanthi
@ramaramaswamy3006
@ramaramaswamy3006 11 ай бұрын
Beautiful explanations... But how to remember all the time with gett
@swaminathank3728
@swaminathank3728 11 ай бұрын
வணக்கம், மிகத் தெளிவான, அருமையான விளக்கம். மிக்க நன்றி.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 11 ай бұрын
Thank you somuch
@HariRam-vr2kg
@HariRam-vr2kg 9 ай бұрын
Super sir
@pounrajsakunthalapounrajsa7613
@pounrajsakunthalapounrajsa7613 11 ай бұрын
அருமை ஐயா. நன்றி.
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 ай бұрын
நன்றி அருமை வணக்கம் சார்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
கடவுளர்கள் நம்மை விட superior powers உடையவர்கள். அவர்களிடமும் நான் என்ற ஆணவம் மிகவும் சிறிதளவே கூட இருக்கும். அந்த நான் என்ற ஆணவம் கொண்டே அவர்களும் செயல்படுகிறார்கள். மனிதர்கள் மற்றும் பிற ஜீவ ராசிகள் அனைவருக்கும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்கள் உள்ளன. நான் என்ற ஆணவம் உள்ளதால் தான் நாம் உண்மையில் புறவுலகில் செயல்படுகிறோம். இது எல்லாமே‌ u tube channels ல் பதிவு செய்யப்பட்ட காணொளிப் பதிவுகள். ‌
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 5 ай бұрын
கடவுள் என்பது தத்துவம் மட்டுமே தத்துவத்திற்கும் எங்கே ஆணவம் வந்தது ? 😀
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 10 ай бұрын
God bless
@RabiyaBegum-ui9jb
@RabiyaBegum-ui9jb Ай бұрын
Human also like a water ,water has no state ,It take shape where we keep the water. Humans also constantly change their roles based on circumstances and people around . Like green shirt, red shirt, long hair, etc. Car Karan,cycle Karan, palkaran, Is it write.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
தாங்கள் எங்களுக்கு காணொளி பதிவு மூலம் மனம் ஒடுங்கும் கலையை அல்லது பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை என்று கூறுங்கள்.
@akssignal1074
@akssignal1074 11 ай бұрын
தெளிவான விளக்கம் ஜீவமணி ஐயாவுக்கு நன்றி. மற்றும் " அதிரும்" போன்ற வார்த்தைகளை தவிர்த்து... சாந்தமான வார்த்தகளை பயன்படுத்துவது நன்று... அதாவது, ஆன்மாவிற்கே புரியும்,,போன்ற... நன்றி aksNKL.
@annakoodai9684
@annakoodai9684 11 ай бұрын
Very good explanation to understand thought.
@MM-dh3wr
@MM-dh3wr 10 ай бұрын
Question: arivu is a noun or verb…. What is the definition of arivu.?
@user-up2rq3fx3v
@user-up2rq3fx3v 10 ай бұрын
எண்ணங்களின் தொகுப்பில் (மனம்+புத்தி) இருந்து புறத்திற்கு தேவையான எண்ணங்களை தேர்வு செய்ய நமது புத்தி முழுமை ஆனதா?
@poojpooj-gb6sv
@poojpooj-gb6sv 11 ай бұрын
அடுத்தவரை குறை சொல்லித்தான் ஞானம் அடைய முடியுமா...
@ganeshinterior1344
@ganeshinterior1344 11 ай бұрын
iyaa please itha arinthavargalukku vaarithaila solla mudiyaathu ennaa solbavan oruthar solbavara iruppaaraa appadeennaa neenga irukkeengalaa please
@murugesanv9569
@murugesanv9569 11 ай бұрын
தமிழில் பதில் அனுப்பவும். ஃபோன் கடையில் சொல்லி தமிழில் எழுத கீ போர்டு ஆப்சன், செயலாக்கவும்.
@anandann6415
@anandann6415 11 ай бұрын
Old is gold 😢 why????? Heading??
@UVShares-uy2px
@UVShares-uy2px 11 ай бұрын
ஆன்மா அதிரும் - தவிர்க்க வேண்டிய வெளிப்பாடு. உங்களை போன்றவர்களிடமா இது?. Good clarity otherwise. Thank you
@vadivazhahi8144
@vadivazhahi8144 11 ай бұрын
ஏன் இ 14
@user-qr6xo6sy1d
@user-qr6xo6sy1d 11 ай бұрын
நீங்கள் சொல்லும் அத்தனையும் அருமை ஆனால் மனம் என்பது கேள்வி.மனம் என்றால் என்ன? குருதேவா *பதில்* கண்ணா இதற்கு பதில் தெரிய விரும்பினால் அதற்கு முன் முதலில் மூன்று கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும். 1.ஜடம் என்றால் என்ன? 2.அந்தக்கரணம் என்றால் என்ன ? 3. நம் உடல் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது ? 1.முதலில் ஜடம் என்றால் என்பதை பற்றி பார்கலாம்? தானாக இயங்கத் தெரியாத தன்மை கொண்டவைகளுக்கு ஜடம் என்று பெயர் . அந்த வகையில் நம் உடலும் ஒரு ஜடமே ஆகும். 2.அந்தக்கரணம் என்றால் என்ன ? நம்முடைய உடலை இயக்குவதற்காக நம் உள்இருந்து இயங்கும் ஓர் உந்து சக்தி அல்லது உத்வேகம் தான் சமஸ்கிருதத்தில் அந்தக்கரணம் என்று சொல்வார்கள். இந்த உத்வேகம் நம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, இதை நாம் தடுக்கவோ.! நிருத்தவோ! முடியாது. 3 .உடல் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது ? நம் உடலின் இயக்கம் முழுக்க முழுக்க இறைவனின் அதாவது இந்த பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது . *விளக்கம்* : அதாவது உடலை இயக்குவதற்காக வருகின்ற உத்வேகத்தை இறைவன் கொடுப்பது இதை யாரும் தடுக்கவோ ! நிறுத்தவோ! முடியாது . இதனை *மனம்* என்று கண்டிப்பா ஒருபோதும் தவராக சொல்லவே புரிந்து கொள்ளவோ கூடாது !. மனம் என்றால் என்ன ? உடலின் இயக்கத்திற்கு தேவை இல்லாமல் வருகின்ற எண்ணங்களுக்குப் பெயர்தான் மனம். இதைத் தான் நாம் நிறுத்த வேண்டும், இதைத்தான் நாம் நிறுத்தவும் முடியும் , ஆதாவது நாம் மனதை நிறுத்த முடியும் இந்த நிலை தான் இறை நிலை என்பார்கள் பெரியோர்கள். இதைதான் நம் பெரியோர்கள். மனதற்றநிலை எனவும், மிகஉன்னத நிலை எனவும் பேராணந்த நிலை எனவும் , நிறைநிலை எனவும் , சொல்கின்றனர் . 🙏
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
நம்முடைய அனுபவங்கள் அனைத்தின் பதிவுகளும் sub concious mind ல் பதிவு செய்யப் படுகிறது. அனுபவங்களைக் கொண்டே நாம் அறிவைப் பெறுகிறோம். பட்டறிவால் ஞானம் இது புறவுலக வாழ்வில் நாம் பெறும் ஞானம். இதைக் கடந்தால் அகம் என்ற ஞானத்தை அடைய முடியும். அதாவது totally subconscious mind ஐக் கடந்தால் மட்டுமே நாம் அகம் என்ற ஞானத்தைப் பெற முடியும். இது சரியா. புறவுலக அனுபவம் அனைத்தும் நம்முடைய subconscious mind ல் தான் பதிவு செய்யப் படுகிறது.
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00