என்னதான் கர்நாடகம் நமக்கு தண்ணீர் தரவில்லை என்றாலும் .... அங்கு விவசாயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்❤❤
@rajeshrajesh.v31032 ай бұрын
Yes
@priyavramesh2 ай бұрын
இங்க தண்ணி குடுத்த சேமிச்சா வெக்கறம்? மனல்லாம் கொள்ளை அடிச்ச கனிம வழங்ககள் எப்படி இருக்கும்? எல்லாம் வீண் தா பண்ணரோ அப்போ எப்படி தண்ணி தருவாங்க?
@ganesanmedia56162 ай бұрын
சரியாக சொன்னீர்கள் அவர் நாட்டுக்கு அவர் நல்லது செய்கிறார்கள் அதனால் நாமும் அவரை மரியாதையோடு வாழ்த்துவோம்❤😊🙌
@sathishK-qx4fi2 ай бұрын
.ppl😊@@ganesanmedia5616
@renukadeviramaswamy53732 ай бұрын
என்ன அசௌரிகம் இந்தப் பெண்கள் போடும் ஆடையைவிட அவரது உடை நாகரிகமானதே நானே நேரில் பார்த்திருக்கிறேன்
@acchuthanacchu37512 ай бұрын
நானும் விவசாயி என்பதில் பெருமை கொள்கிறேன்
@தமிழ்தமிழினி2 ай бұрын
அதை நீ தான் சொல்ல வேண்டும்.
@Kannadass-ii7hf2 ай бұрын
Like kaga poi solla kudathu
@VivekRuban-y9m2 ай бұрын
அவங்க பொய் சொல்றாங்கனு நீ பார்த்தியா அடுத்தவங்களை எப்படி கமண்ட் பண்ணலாம்னு பாத்துக் கொண்டு இருப்பீர்களா முதலாவது நீ பொய் சொல்லாம இருக்க வேண்டும் அப்போது தான் மற்றவர்களை குறை சொல்ல மாட்டீர்கள் @@Kannadass-ii7hf
மதுபிரியர் என்று சொல்ல வேண்டும் நீங்கள் மது புணர்ச்சி என்று தவறாக கூறாதீர்கள் புணர்ச்சியின் அர்த்தம் வேறஇவர் மதுவை ஓத்து விட்டார்😂😂😂
@murugesanthirumalaisamy56132 ай бұрын
திக கழிசடை நாய்கள் பெருகி விட்டார்கள். கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த புனிதமான உறவு என்று தமிழுக்கு புது வார்த்தை கொடுத்த நாகரீக கழிசடை கள் ஆச்சே . மால்களுக்கு முக்கால் நிர்வாணமாக அவிழ்த்து போட்டு போனால் கூட அனுமதி கொடுப்பார்கள். கட்டுமரம் விருது கொடுத்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய கூத்தாடி கழிசடை கால் மேல் கால் போட்டு காட்டிய தமிழகம் 😮😮😮
@anandhanandh32262 ай бұрын
ஜட்டிய போட்டு வரவனை எல்லாம் படம் பார்க்க விடறாங்க அன்னைக்கு ஒரு பையனும் பொண்ணு ரம்பா மாதிரி தொட தெரியிற மாதிரி ட்ரவுசர் போட்டு வந்து படம் பாக்குது வேட்டி கட்டிட்டு போனா விட மாட்டேங்கிறாங்க இந்த மாதிரி வாரம் வைக்க கூடாது சீலு ஆறு மாசம் போடணும் அப்பதான் பயம் பயப்படுவாங்க
@veluchamykr39882 ай бұрын
இந்த உலகம் ஒரே நாள் அரிசி பருப்பு பால் இல்லாமல் .... துன்ப படுவார்கள்..அன்று தெரியும்..விவசாயின்... அருமை
@BCVigneshs2 ай бұрын
💯
@chandrasekarank-ht1opАй бұрын
துன்பப்படுவார்களா இந்த மேலை நாட்டு அநாகரிகத்தை பின்பற்றும் எந்தநாயியும் உயிரோடு இருக்காது விவசாயத்தை சேர்ந்த இந்தியன் மட்டும் உயிர் வாழ்வார்கள்!
@rameshe74612 ай бұрын
இனி வேட்டி சட்டை அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதி......
@selvisubramani36072 ай бұрын
ஒரு விவசாயிமாலவிட உயர்ந்தவர் என்பதை புரிந்துகொள்ள தெரியவில்லை
@nirmalaa22932 ай бұрын
Its true
@selvisubramani36072 ай бұрын
@@nirmalaa2293 நன்றி அம்மா
@malathishree0122 ай бұрын
விவசாயி பெருமை படுத்தியதற்கு நன்றி . வேட்டியை பார்த்து கேலி செய்தால் இதுதான் நடக்கும் . விவசாயி க்கு என்றும் மதிப்பலிப்போம் .
@pounvelvel70972 ай бұрын
இந்த விவசாயி விவசாயம் செய்யவில்லை என்றால் இந்த மாலில் உள்ள காய்கறி பழங்கள் எங்கிருந்து வரும் இந்த மால் காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் கர்நாடகா அரசு சரியாக செய்திருக்கிறது விவசாயிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கர்நாடக அரசுக்கு நன்றி
சோர்ந்து விடாமல் போராடி நம் பாரம்பரியத்தைக் காப்பாற்றிய அந்த இளைஞருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
@vetrivel24512 ай бұрын
கர்நாடகா அரசாங்கத்திற்கு ஒரு சல்யூட்
@vdurgaprasadh2 ай бұрын
Super Govt of Karana tha 🎉
@shanmugampalaniyandi61032 ай бұрын
இதுவே தமிழ்நாட்டில் நடந்திருந்தால் கை கொட்டி சிரிப்பார்கள். ஊடகங்கள் இன்னும் ஊமையாகவே இருந்திருக்கும்.
@arunasharma7952 ай бұрын
Here CM too wears dhothi only
@SathishKumar-ui4pw2 ай бұрын
மரியாதை என்பது போடுர துணியில இல்லை நடந்துக்கிற நடையில் தான் இருக்கு
@sangathamizha87742 ай бұрын
இதே தமிழ்நாட்டில் நடந்திருந்தால் நிலைமை தலைகீழ்
@TroolCuts2 ай бұрын
😂
@குடுகுடுப்பான்.40792 ай бұрын
இங்க இருக்க கவர்மெண்ட் அவருடைய வேட்டி உருவிட்டு உட்டிருக்கும்
@Murugappan9512 ай бұрын
Ama ivaru patharu poda😅
@krishnarajA-is6wn2 ай бұрын
Tamilnadu la iruntha malla idichirupanunga loosu punda Mari pesathinga bro
@venkatesankasi18362 ай бұрын
Yes correct because e ve.ra pantu pathi perumaiya solluvaru
@sathishkaanth2 ай бұрын
இதுவே தமிழ் நாட்டில் நடந்திருந்தால் இந்த தாத்தாவுக்கு அத்து மீறி உள்ளே நுழந்தை கண்டித்து கைது செய்திருப்பார்கள் 😂😂😂😂😂
@Anna_Tamil2 ай бұрын
Sootha moodu apdi ellam oru mairum illa
@Murugappan9512 ай бұрын
Edhayadhu pesitu irukengala... Stalin dhan karanam nu 😂😂😂
@Ajith99472 ай бұрын
iyya ஐது மாடல் ஆட்சி 😂
@dhandapaniglobus87742 ай бұрын
😂😂😂
@sagadevan29562 ай бұрын
Yes
@RamarajanP-e2v2 ай бұрын
விவசாயிக்கு எவனும் மரியாதை தரதுல்லை ஆனால் பசித்தால்சோறு வேனுமாம் அதுக்கு மட்டும் நாங்க வேண்டுமா நான் சொல்லுறேன்டா என் தந்தை விவசாயி நானும் விவசாயி உங்கள் பசிக்கு நாங்கள் விவசாயம் செய்யுறோம் உங்களுக்கு கண்டிப்பாக கடவுள் தண்டனை கொடுப்பார் விவசாயிடா👍
@rameshs99422 ай бұрын
அருமை கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது விவசாயிக்கு ஆதரவு அளித்த அமைப்புக்கு நன்றிகள் பல
@saikuttydogs27522 ай бұрын
இந்த ஒற்றுமை தமிழக மக்களுக்கு சுட்டு போட்டாலும் வராது
@DB-tl3uk2 ай бұрын
Yes 1000% correct
@karthikvpc2 ай бұрын
@@DB-tl3ukஇனப்படுகொலை செய்த போதே ஒற்றுமை வரவில்லை. காரணம் த்ராவிடியா பசங்க.
@skchannel44992 ай бұрын
Yes
@sudhakarsivam74852 ай бұрын
Correct
@premaprem54822 ай бұрын
😂😂 true
@SIM-gx7gl2 ай бұрын
சோறு போடுபவனுக்கு இந்த நிலமையா, விவசாயியை கேவலமாக நடத்தும் இந்த சமூகம் எப்பொழுது திருந்தும்
@kiruthiganarayanan53902 ай бұрын
இது தமிழ் நாட்டிலும் நடந்தது. மால் வழக்கம் போல் செயல்படுகிறது. அந்த மனிதர் டிக்கெட்டை கிழித்து போட்டு அவமானம் பட்டு சென்றார், குடும்பத்துடன்.
@rameshrk97702 ай бұрын
கர்நாடகாவில் ஆட்சி செய்பவர் கன்னடர் தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர் தமிழர் இல்லையே இதுதான் வித்தியாசம்
@ramumurugesan97102 ай бұрын
நான் தமிழ் நாட்டில் நடந்ததோ என்று ஆச்சரியம் அடைந்தேன், கன்னடர்களுக்கு வாழ்த்துக்கள்
@meharnisha90262 ай бұрын
Proud of Karnataka government ❤
@Siva-wr6jm2 ай бұрын
உயிர்வாழும் அனைவருக்கும் முதல் அடையாளம் விவசாயமும் விவசாயும் அதனை எவன் மறுத்தாலும் வென்ற கர்நாடக அமைப்பு செய்த இந்த காரியத்தை மனமாற வரவேற்கிறேன் ❤❤❤ போலி மனிதர்களுக்கு இருக்கும் மரியாதை உண்மையான உழைப்பாளிகளுக்கு எப்போதும் இருப்பதில்லை
@rajaselvaraj75742 ай бұрын
பகிரப்பா பயங்காட்டி விட்டார் 👍💕💕😂😂😂 கடைசியில வேட்டி தான் ஜெயிச்சது 👍💕😂😂😂
@sivananthamsiva68882 ай бұрын
ஏதோ ஜி டி மாலை அடித்து நொருக்காமல் விட்டார்களே அது வரை தப்பித்தது மால். சூப்பர் வேட்டியின் உரிமை. விவசாயின் பெருமை. விவசாயம் காப்போம்.
@nammachannel33652 ай бұрын
பல பெண்கள் கீழே ஒன்றுமே அணியாமல் மாலில் சுற்றுகிறார்கள்...... அடுத்த ஒரு மாதத்திற்கு எல்லா வணிக வளாகத்திலும் வேட்டிக்கு மட்டுமே அனுமதி என்று சொல்லுங்கள்
@vijayr67142 ай бұрын
தமிழ்நாட்டிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@karthickansi15742 ай бұрын
That's karnataka It will not happen in our state
@rajaselvaraj75742 ай бұрын
இந்திய நாட்டின் முதுகெலும்பான் விவசாயம் ஆனால் முதுகெலும்பே இல்லாதவன் போல் நடந்து கொள்கிறார்கள் சிலர் 😔💞
@wayoftraveler2 ай бұрын
தமிழ்நாட்டில் இவ்வாறு நடந்திருக்காது நடந்திருந்தால் அந்த பெரியவரை சிறை உள்ளே அனுப்பி வைத்திருப்பார்கள்
@dhinakaran92212 ай бұрын
இதுவே பாரம்பரியத்தின் முதல் வெற்றி 🙏🫡🔥🔥 மொழி இதற்கு தடை இல்லை, பண்டைய கலாச்சாரத்தை மதிப்பதே முதல் வெற்றி 🙏🙏
@skumarskumar27352 ай бұрын
வாழ்த்துக்கள் அப்பா
@chinrajvardaraj16642 ай бұрын
Super இது எப்போ தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்
@MuthuMuthu-x4n2 ай бұрын
Salute to Karnataka ❤
@rajeshanpu2 ай бұрын
வேட்டி எங்கள் வாழ்வின் ஆதாரம்...
@grtvannikulakshathriyan67342 ай бұрын
மானம் உள்ள மனிதர்கள் வாழும் மண். இங்கு தமிழகத்தில் மட்டும் இந்த சூடு சொரணை எங்கள் மண்ணில் இல்லாமல் போனது வெட்கமாக உள்ளது
@yasodhams48582 ай бұрын
விவசாய இருந்தலும் இல்ல விட்டாலும் வேஷ்டி அணிந்து வர அனுமதி இல்லை அந் ஊர் முதல்வர் கூட வேஷ்டி அணிந்து தான் இருக்கான்
@raghuraghuk24862 ай бұрын
என்னா பாடமோ மேலைநாட்டு வேலையுடன் இலவச இணைப்புதான் இந்த கலாச்சார சீரழிவும் விவசாயி விவசாயம் இரண்டில் ஒன்று ஏற்கனவே உயிர் ஊசாலாடி கொண்டு இருக்கிறது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் மனித குலத்தை அரசின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியநேரத்தில் குரல் எழுப்பிய மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் செப்பு மொழி பதினெட்டு உடையாள் ஆயின் சிந்தனை ஒன்றுடையாள் பாரத தாயின் பாதம் பணிவோம் வாழ்க பாரதம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@vijayathri93192 ай бұрын
மானம் மரியாதை இது எல்லாத்தையும் கடைப்பிடித்து கட்டிக் காத்தவன் தான் தமிழன் சில பிரிவினை சக்திகள் நம்மளை அப்படி ஆக்கி விட்டன என்பதே உண்மை
@srinivasangopalan2402 ай бұрын
விவசாயம் ஒரு தொழில் என்பதை மக்களும் அரசும் நினைக்காத வரை இது போன்ற அவமதிப்புகள் தொடரும்😢😢
@gulinfrancis52652 ай бұрын
வாழ்த்துக்கள் மானமும் உணர்வும் உள்ள கன்னட முதல்வரே ❤,,
@Kannadivalaiyal2 ай бұрын
கோவில் ளுக்கு உள்ள போக வேஷ்டி கட்டினத்தான் உள்ள விடுறாங்க 🙏🙏🙏🙏வெள்ளை சட்டை வேஷ்டி 👌🙏♥️
@kamalavenijagannathan11182 ай бұрын
என்றும் வாழ்வான் வெல்வான் விவசாயி பெருமகன் 🙏🙏👍👍👌👌💐💐
@durairasu52082 ай бұрын
சிங்கம் யா . விவசாயி
@thennarasanmannagakatti58352 ай бұрын
நல்ல செயல்...பாராத நாட்டில் வேட்டி சேலைக்கு அனுமதி இல்லாத பொது வளாகம் தேவை இல்லை.....
@bsivasubramaniyam44702 ай бұрын
நான் மலைப்பகுதி விவசாயி எப்போதும் கைலியுடன் தான் அரசு அலுவலத்துக்கு செல்வது வழக்கமாக உள்ளது...... பேண்ட் சர்ட் போட்டால் லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்குமா... நானாக இருந்தால் கோமணத்துடன் நுழைவேன் விவசாயி உடையே அதுதான் நிலத்தில் கோமணம் வீட்டில் வேட்டி பாரம்பரியமான நடைமுறை அது மாறாது
@thangapandi4372 ай бұрын
அந்நிய கலாச்சாரம் புகுந்ததிலிருந்து நம்மளுடைய கலாச்சாரத்தை மறந்து விட்டார்கள் அதனுடைய வெளிப்பாடுதான் இந்த செய்தி
@3bpricilla8302 ай бұрын
சூப்பர்..... 💋💋💋💋நம்ம நாட்டுல கடய வெச்சுக்கிட்டு நம்ம அப்பா வேட்டி கட்டி வந்த விடமாட்டாங்களா?????????
@RajeshUdhaya-e3r2 ай бұрын
கர்நாடகா அரசாங்கத்திறகு ஒரு சல்யூட் 🎉❤🎉❤
@AshokKumar-o7k6nАй бұрын
அருமை மகிழ்ச்சி தமிழ்நாட்டிலும் இதுபோல் வர வேண்டும்
@thomasrajendran52062 ай бұрын
Super, dont allow the mall to function. This is one lesson for all malls.
@ThunderCat_rx2 ай бұрын
I’ve seen our country people in Dubai Mall with our traditional dhoti…funny Indian malls and culture. புது பணக்காரங்க புத்தியும் இல்லை அறிவும் இல்லை
@Sathishtamil1112 ай бұрын
பொண்ணுங்க அரையும் குறையுமா ஆடையில் வந்திருந்தா உள்ள விட்டு போங்க இவங்களுக்கு யார் எடுத்துச் சொல்றது வேட்டி கட்டினால் என்ன அழகு என்பது அவனுக்கு தெரியல😢😢😢
@vasanthjackvlogs2 ай бұрын
ஏன்டா இதே ஒரு லேடி முட்டிக்கு மேல டிரஸ் போட்டு இருந்தா உள்ள விட்டிருப்பான்...
@y62002 ай бұрын
😂😂😂😂😂😂😂
@rajanssundar2 ай бұрын
🤪😜 சைட்டடிக்கலாமில்ல 🤣🤣🤣
@lokeshs84512 ай бұрын
அடேய் அப்ப அனுப்ப வேண்டியது அந்த பார்டி செய்த பெண்களை தான்
@தமிழ்தமிழினி2 ай бұрын
அப்படியா அவர்கள் கஞ்சா விற்பவர்கள்.
@Vivek-jy5gv2 ай бұрын
அவனங்களை சாப்பாடு பட்டினிபோட்டு உணவின் மகத்துவத்தை உணரும்படி செய்ய வேண்டும்
@kanakasabapathyn93462 ай бұрын
லேடிஸ் tight பிட்டிங் டிரஸ் ல வந்தஆ appa மட்டும் viduveengla
@millionairescollection2 ай бұрын
சரியான செயல் மனம் நிறைந்த வாழ்த்துகள்
@ganeshr64412 ай бұрын
மாடர்ன் அப்படிங்ர பேர்ல பெண்கள் அணியும் ஆடைகள் முகம் சுளிக்க வைப்பது இவர்களுக்கு தெரியவில்லை
@selvarajanr69862 ай бұрын
விவசாயிகள் இல்லாமல் இவனுக சாப்பிட முடியாது
@RuchiFoods-h8m2 ай бұрын
விவசாயியும், கிராமிய பாரம்பரியமும் வாழ்க... வெல்க
@SelvaA-selvaA2 ай бұрын
❤வேட்டி❤க்கு மதிப்பு இல்லை என்பது 💯 சதவீதம் உண்மை... தமிழக முதல் அமைச்சர் ஆக இருந்தவர்கள் வெளிநாடு செல்லும் போது வேட்டி கட்டுவதில்லை...
@panneerads49832 ай бұрын
Super good
@sureshkumar-jg5jz2 ай бұрын
ஒரு விவசாயிக்கு இருக்கும் ஆதரவை நினைத்து மனம் குளிர்கிறது
@AnuAnu-uf4hp2 ай бұрын
முதலில் அந்த முதியவரின் மகனை நான் பாராட்டுகிறேன்
@sankars88052 ай бұрын
சுப்பர்.தாத்தா❤❤❤
@duraisamyanandhan81302 ай бұрын
இந்த காவலாளிகள் பார்த்தாலே பான்பராக் போடறவன் போல் தெரிகின்றது.
@krishnaveni78692 ай бұрын
மாலில் அறை குறை அடை விடுவார்கள்
@PavanMithranS2 ай бұрын
Karnatakaநன்றிஅய்யா
@sp-sg3mt2 ай бұрын
மனிதனுக்கு மனிதன் மதிப்பு கொடுத்து பழகுங்கள்.
@danyprakash48852 ай бұрын
சூப்பர் 👍🏻👍🏻👍🏻
@Gayathri-up3dc2 ай бұрын
நானும் விவசாயி என்ற முறையில் இதை வண்மையாக கண்டிக்கிறேன்
@BEATVIBRATIONS2 ай бұрын
விவசாயி இல்லனா உணவே இல்லடா நமக்கு 😮😮 அவர எப்படி டா தடுத்தீங்க 😢😢
@Rathana-tb3ts2 ай бұрын
இந்த வெற்றி அத்தனை விவசாயிகளுக்கும் வெற்றி ஏன் தமிழ்நாட்டு வேட்டிக்கு கிடைத்த வெற்றி 🔥🔥🔥😊
@padmanathana98772 ай бұрын
Thani manithanin suthanthiram pathukakka pattath nandri sir
இதே பெங்களூரில் தான் விராட் கோலி ஹோட்டலில் வேட்டி கட்டி போனவரை அனுமதிக்கவில்லை ஏன் அதுக்கு மட்டும் சீல் வைக்கவில்லை
@IndhiyaThamizhan2 ай бұрын
சீல் வைத்தது வரி கட்டாத காரணத்துக்காக.
@arunasharma7952 ай бұрын
There no one objected
@manikandandhanasekaran2 ай бұрын
Not a farmer
@DeventranDeva2 ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Plant_doctor_tamil2 ай бұрын
No one live without farmer so no one no need help to farmer first you are respecting farmer its a Biggest help of farming community 💚
@RAVIDESIGNER-kl1gq2 ай бұрын
Indian thatha Rocked in bangaluruuu...........🤩🤩🤩🤩🔥🔥🔥🔥
@jayaramraja19862 ай бұрын
Super.. Thanks for Social Media
@v.v45882 ай бұрын
அந்தே செகுரிட்டி தப்பிக்குறதுக்காக நொண்டி காரணம் சொல்றான்...அந்தே செகுரிட்டிக்கு அந்தே தண்டனை போதாது😠...நியாயத்துக்காக குறல் கொடுத்த கர்நாடக உறவுகளுக்கு மற்றும் உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் வாழ்த்துக்கள்🤝🤝🤝👍👍👍
@Mpssaravana30942 ай бұрын
ஐயா எங்கள் போல் விவசாயிகளுக்கு தற்போதைய பெண்கள் அறைகுறை உடையுடன் மாலில் அங்கும் இங்குமாய் உலாவுவது எங்களுக்கு முகசுலிப்பை ஏற்படுத்துகிறது .அவர்களையும் வெளியே போக சொல்வாரா அந்த காவலாளி.இதை கெட்ட வார்த்தை செல்லி திட்டுவதை தவிர எங்கள் போல் விவசாயிகளுக்கு சொல்ல வார்த்தை இல்லை
@sivabalan68992 ай бұрын
🔥🔥🔥🔥. நன்றி
@saikuttydogs27522 ай бұрын
அடுத்து தரமட்டம் ஆக்க வேண்டும்.
@KetheesvarmanHK2 ай бұрын
ஜல்லிக்கட்டு போல ஒரு போராட்டம் நடக்கணும்., விவசாயம், விவசாயி.,. கடவுள் போன்றது.,.
@subramanianmoburichetty60202 ай бұрын
அரை டவுசர் போட்டு கொண்டு உலாவருபவர்கள் நாகரீகமா.
@HemalathaB-o2g2 ай бұрын
Wav super judgement thank you sir
@jvjv43082 ай бұрын
Super arumai arumai ❤
@KalaiVenkat-rr8rx2 ай бұрын
சூப்பர் நியூஸ் நானா இருந்தாலும் என் அப்பாவை அனுமதிக்கல நான் சந்தி சிரிக்க வைத்திருப்பான் அந்த அந்த தியேட்டரை
@rajamanickam43642 ай бұрын
👍👍
@alexanderv12612 ай бұрын
Really appreciatable action
@o_m_mohammed_irfan2 ай бұрын
Super this is good change
@m.ramesh21522 ай бұрын
கர்நாடக விவசாயிகளுக்கு, அரசியல் அமைப்பு, ஆளும்கட்சி, வாழ்த்துக்கள்,
@GeethaMuthukumaran2 ай бұрын
வேட்டி. செய்த. வேலை சூப்பர்
@roja.m15852 ай бұрын
Proud of being agriculture man ❤
@LIFE-w9v2 ай бұрын
I'm proud of my culture thanks for that Anna's love from bangalorian❤❤❤❤❤❤