Рет қаралды 734,272
நடிகர், ஓவியர், எழுத்தாளர், மேடைப்பேச்சாளர் என்று பன்முக திறன் கொண்ட சிவகுமார் சிறு வயது தொடங்கி தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து புகைப்பட ஆல்பத்திலுள்ள படங்களைக் கொண்டு விளக்கிப் பேசுகிறார். இது முன்பு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட நிகழ்ச்சியாகும்