Рет қаралды 9,313
அனைவருக்கும் வணக்கம் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுவது தனக்கென்று ஒரு வீடு அமைய வேண்டும் என்பதுதான் அதனைப் பெறுவதற்கு ஜாதகத்தில் கிரகங்களுடைய துணையோடு கிடைக்கும்போது அதில் ஒரு ஆனந்தம் அப்படிப்பட்ட சூழலில் பலவிதமான இடையூறுகள் சங்கடங்கள் சொத்தில் பிரச்சனை இவையெல்லாம் மனிதனுடைய அமைதியை கெடுக்கக் கூடிய ஒரு விஷயங்களாக அமைகிறது ஆனால் இறைவனுடைய அனுக்கிரகத்தோடு ஒன்றை அடைய வேண்டுமானால் அதற்கு நமது முயற்சி என்பது தேவை ஆசைப்படுவதில் அர்த்தம் உண்டு அனைத்திற்கும் ஆசைப்பட வேண்டும் அப்படி ஒரு ஆன்மா தனக்கென்று ஒரு சொத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இதைச் செய்தால் சகலமும் சித்தியாகும் நன்மை பயக்கும்.
இப்படிக்கு உங்கள் அன்பு
வாசியோக ஜோதிட அரசு பி ஏ பொன்னையா சுவாமிகள்
8610371416