Рет қаралды 13,308
வணக்கம் நண்பர்களே!
இன்றைக்கு பரிகாரம் என்று சொல்லிக்கொண்டு மக்களை குழப்புகின்ற விதத்தில் தேவையற்ற விஷயங்களை சொல்லி குழப்புகின்றனர் அவர்களுக்கு இந்த பரிகாரம் சொல்லுகின்ற வயது கூட கிடையாது சில விஷயங்களை செய்யும் போது அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறையும் கிடையாது ஆகவே மக்கள் அதனை தயவு கூர்ந்து கவனித்து தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய அக்கறை!
மேலும் விவரங்கள் தேவையானால்!
இப்படிக்கு
வாசியோக ஜோதிட அரசு
பி ஏ பொன்னையா சுவாமிகள்
8610371416