No video

புத்தி இல்லாத வைரமுத்து;வாயை பொத்திட்டு இருக்கணும் பொங்கி எழுந்த கங்கை அமரன்

  Рет қаралды 96,227

Dinamalar

Dinamalar

Күн бұрын

புத்தி இல்லாத வைரமுத்து;வாயை பொத்திட்டு இருக்கணும் பொங்கி எழுந்த கங்கை அமரன்
#vairamuthulatestspeech #Gangai Amaran #ilayaraja
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 812
@sekark8120
@sekark8120 3 ай бұрын
திரு. கங்கை அமரன் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி. அருமையான விளக்கம். எவ்வளவு வலிகள், வேதனைகள், அவமானங்கள். கஷ்டங்கள், துன்பங்கள் இருந்தாலும் இளையராஜா அய்யாவின் இசையோடு பயணம் செய்தால் அந்த வலிகளையும் கூட சுகமான வலியாக மாற்றுவது இளையராஜா அய்யாவின் இசை மட்டுமே. இதை உலகில் வேறு எந்த இசையும் தரமுடியாது. பாவம் பொறாமை பிடித்தவர்கள், ஜீரணிக்க முடியாதவர்கள் அவரை விமர்சனம் செய்கிறார்கள். எத்தனை பெரிய கவிஞராக இருந்தாலும் வார்த்தைகளும், கவிதையும் அருவி மாதிரி உடனே வந்துவிடாது அதற்கு நல்ல மெட்டு வேண்டும். வார்த்தைகளையும், கவிதைகளையும் எத்தனை வருடம் ஆனாலும் ரசிக்க வைப்பது இசை மட்டுமே. அதுவும் இளையராஜா அய்யாவின் இசை மட்டுமே.
@ramanramanathan
@ramanramanathan 3 ай бұрын
திராவிட மாடலின் அரச கவிஞரான காமமுத்து இப்படியாகத்தான் பேசுவார்
@Universe36915
@Universe36915 3 ай бұрын
இந்த சொரிமுத்து கெட்டவன் இல்லை. கேடு கெட்டவன்.
@karthikraju7442
@karthikraju7442 3 ай бұрын
பாடல் வரி மொழி தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும், ஆனால்... இசை மொழி கடந்தும் வாழும். இசை ஞானி வாழ்க,, அவர் இசை தானாக வாழும்.
@user-ct2vq3mq2k
@user-ct2vq3mq2k 3 ай бұрын
Music (sound)first in the world
@krishnamoorthykrishnamoort201
@krishnamoorthykrishnamoort201 3 ай бұрын
இசை இல்லாமல் ஒரு பாட்டும் படமும் எடுபடாது வைரமுத்துக்கு ஆனவம் அறியாமை
@S.Murugan427
@S.Murugan427 3 ай бұрын
வெறும் இசையை வைத்து வியாபாரம் செய்ய முடியுமா😂
@toystoys8534
@toystoys8534 3 ай бұрын
​@@S.Murugan427 மயிரு முத்துவிற்கு வக்காலத்தா ? வெளங்கிரும்😂
@gopi1601
@gopi1601 3 ай бұрын
​@@S.Murugan427முடியும்
@Sinnava679
@Sinnava679 3 ай бұрын
இசைஞானியின் எத்தனையோ கருவிசார்ந்த (instrmentral only ) பாடல்கள் கேட்க நன்றாகத்தானே இருக்கிறது . அமரன் சொன்னவை அனைத்தும் உண்மை . மன்மத முத்துக்கு இப்போது A R Rahman உம் வாய்ப்பு கொடுப்பதில்லை , மண்டை காஞ்சு பிதற்றுகிறார் .
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 3 ай бұрын
தமிழும் இலக்கியமும் ஒன்றினைந்நத்வர் கண்ணதாசன்😊
@sridharannarasimhan579
@sridharannarasimhan579 3 ай бұрын
வைரமுத்துவை விட சிறந்த முறையில் தமிழ் கவிதைகள் எழுதிய எத்தனையோ புலவர்கள் இருந்த போதிலும் அவர்கள் பாட்டு அனைவராலும் அறிய முடியவில்லை. ஆனால் இசை மொழிகளை கடந்து நிற்க வல்லது. இசைதான் மக்களை ஈர்க்க வல்லது. பாடல் என்பது சொற்களின் கோர்வை.
@Universe36915
@Universe36915 3 ай бұрын
ஐயா நீங்க சொன்னதுலயே இந்த கர்வப் பய , சும்மா தானே உக்கார்ந்து இருக்கான்னு சொன்னது தான் ULTIMATE. 😅😂
@Universe36915
@Universe36915 3 ай бұрын
பெண் பித்தன் வைரமுத்து வரான், எல்லாப் பெண்களும் ஜாக்கிரதையாக இருங்க.
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 3 ай бұрын
பொம்பள பொருக்கி பித்தலைமுத்து ஏத்தி விட்ட ஏணியை மறந்து விட்டு கர்வம் பிடித்து ஆடுகிறான்.. இளையராஜா சார் உனக்கு அன்று வாய்ப்பு கொடுக்க வில்லை என்றால் ... நீ இன்று 0 நீ யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்காது... என்றும் இசை ஞானி எங்கள் ராஜா❤
@S.Murugan427
@S.Murugan427 3 ай бұрын
நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு தங்களிடம் பதில் இல்லையே😂
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 3 ай бұрын
@@S.Murugan427 நீதியை பணம் தான் தீர்மானிக்கின்றன... இந்தி பாடல் கேட்டு கொண்டு இருந்த தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் பாடலை கேட்க செய்தவர் இசைஞானி🙏💕
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 ай бұрын
​@@S.Murugan427 நீதிமன்றம் கேள்வி கேட்குது,ஆனா அவங்களுக்கு இசை அறிவு இருக்க வேண்டாமா? இசை அமைப்பாளர் தான் பாடல் யாரு எழுத வேண்டும் என்று தீர்மானிக்கிறார். இசை ராயலிட்டி வெளிநாடுகளில் எப்படி தரப்படுகிறது? AR ரகுமான் எப்படி வாங்குகிறார்??
@vijayragavan1491
@vijayragavan1491 3 ай бұрын
True 100%
@shivakumaran1630
@shivakumaran1630 3 ай бұрын
Malathotimuthu , thaniya pora panniya kooda vituvaika mattan . Nasam paninutuvan. Avan moojiya parthley therium
@sivakumaran7248
@sivakumaran7248 3 ай бұрын
காலம்,இடம்,மொழியைக் கடந்து நிற்பது இசை!மொழி தெரியாத போதும் இந்திப் பாடல்களை 60-70களில் ரசித்தோம்! "வந்தே மாதரம்" கேட்டு சிலிர்த்தோம்! ஆங்கிலச் சொற்கள் பெரும்பாலும் புரியாத போதும் பலர் பரிகசித்தாலும் பாடிச் சிரித்தோம். இளங்கோவா, கம்பனா,பாரதியாக செறுக்கோடு அலைவதற்கு! கங்கை அமரன் என்ன இலக்கியத்தரத்தோடு பாடல்கள் பலப்பல தரவில்லையா ? இரும்புக்குப் பூசிய பொன் தான் இசை! சொற்களைக் கோர்க்க இசை என்ற பொன்னாண் எனும் இசை தேவைப்படும் வியாபாரிகள் அப்படித்தான் பேசுவார்கள் ! தமிழன் மறக்காத பாடல்களின் இசை வடக்கில் இருந்து வந்ததும் இங்கிருந்து போன இசை அங்கும் மனத்தை மீட்டிவதும் மறுக்க முடியுமா?
@srinikasrinika2487
@srinikasrinika2487 3 ай бұрын
Illai Kannadasana?
@narendramoorthy9616
@narendramoorthy9616 3 ай бұрын
கோபாலபுரம் குடும்ப கொத்தடிமை தகரமுத்து
@suresh7362
@suresh7362 3 ай бұрын
kamamuthu 🤣🤣
@vadivelsaras2975
@vadivelsaras2975 3 ай бұрын
தகரமுத்து என்று சொல்லாதீர், தகரடப்பா என்று சொல்லுங்கள்.
@GS-ej1jo
@GS-ej1jo 3 ай бұрын
தகரசிப்பி
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 ай бұрын
kattumaram .... nakki kayiru muthu
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 3 ай бұрын
👌 👌👌 🌟 🌟 🌟 🌟 🙏
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 3 ай бұрын
இசைஇல்லாமல்ஒருபாடலைகேட்டால்எப்படிஇருக்கும்? இசைக்குஇறைவனேமயங்கியுள்ளார்.
@classic2012ify
@classic2012ify 3 ай бұрын
வைரமுத்துக்கு இவ்வளவு பெரிய விளக்கத்தை கொடுத்து கங்கை அமரன் நேரத்தை வீணடித்துவிட்டார்.
@Rajaram-ui6mh
@Rajaram-ui6mh 3 ай бұрын
1986 முதல் 1992 வரை ஆறு வருடங்கள் இளையராஜா கூட இல்லாமல் address இல்லாமல் இருந்தவர் வைரமுத்து. Roja படத்தில் ரஹ்மான் இவருக்கு மீண்டும் வாழ்வு கொடுத்தார். பிறகு அவரையும் பிரிந்து திரும்பவும் address இல்லாமல் தி மு க அடிமையாக வாழ்கிறார். ராஜா, ரஹ்மான் இல்லாமல் இந்த ஆளு யாரு
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 3 ай бұрын
எல்லா மனிதர்களும் இங்கு கடவுள் பாதி. மிருகம் பாதிதான். நீங்கள் சொல்வது போலவும். திரு. வைரமுத்து அவர்களே ! எல்லாருக்குமே இங்கு சோறு உண்டு. ஆனால்... வசதியான அறுசுவை உணவிற்கு !! இன்றுவரை அச்சாரம் போட்டவர் உங்கள் ஒருகாலத்தின் உன்னத நண்பர் இளையராஜா தானே. கற்ற கல்வியின் பயனை !!! எந்த காலத்திலும் வன்மத்திற்காக... பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் நீங்கள் போதிமரம். அது தரும் பாடல்களே விலாசம். அவதூறுகளை... தவிர்ப்பது உங்கள் வயதுக்கும்... தமிழுக்குமே!!!! அழகு. எங்கேயும் ! எப்போதும்.
@manadavelitube
@manadavelitube 3 ай бұрын
இந்த காமமுத்துவிற்கு ஆணவம் அதிகமாக உள்ளது
@ramaraj6491
@ramaraj6491 3 ай бұрын
யப்பா..... மொழியே இல்லாத பாடல் இசைக்கின்ற இசையை மட்டும் பல இசைக் கருவிகளில் இசைக்க நீங்கள் ரசித்ததில்லையா? மொழியே தெரியாத ஹிந்திப் பாடல்களை இசைக்கருவிகளின் மூலம் நீங்கள் ரசித்ததில்லையா? என்ன கதறினாலும் பொங்கிவரும் பொறாமை இளையராஜா மீது என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். பாவாடை வைரமுத்துவின் புத்தி ஏன் இப்படித் தவறான பாதையில் செல்கிறது என்பது தான் வியப்பாய் இருக்கிறது. கங்கை அமரன் கருத்துக்கு பதில் கொடுங்க பாவாடை அவர்களே! போச்சு...... எல்லாமே போச்சு ...... உளறுகிறவன் கூட இணைந்தால் நீங்களும் உளறித்தான் ஆக வேண்டும். அந்தோ பரிதாபம்🤣😂🤣😂🤣😂🤣🤣
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 3 ай бұрын
Entha sorimuthu nanri marantha naaiku samam
@subr1966
@subr1966 3 ай бұрын
Enna Jalja party la Erukiravargalai vidava
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 3 ай бұрын
இவன் காம ஹாசன் தம்பி இந்த காம் மத்து
@subramanianrs318
@subramanianrs318 3 ай бұрын
இசை உயிர்! கவிதை உடல்!! உயிரற்ற உடலுக்குப் பெயரென்ன ⁉️ கவிப்பேரரசு விளக்குவாரா!
@user-qk8qh2lc8w
@user-qk8qh2lc8w 3 ай бұрын
வைரமுத்து பிஜேபி மேல இருக்கிற கோபத்தை இளையராஜா மேல் கத்தியுள்ளார்
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 3 ай бұрын
உண்மை
@balanbalan2680
@balanbalan2680 3 ай бұрын
பாஜக மேலே உள்ள வெருப்பே விட ஏஜமானனூக்காக விஸ்வாஸம்
@rangarajanvijayaraghavan7077
@rangarajanvijayaraghavan7077 3 ай бұрын
வேற ஒன்னும் இல்ல ராஜகிருபை தோத்தரம் சுவாசம் பேயரசு விசுவாசம்
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 3 ай бұрын
சரியான பதில்..
@vallabhbhaipatelshindustan8496
@vallabhbhaipatelshindustan8496 3 ай бұрын
பணிவும், பண்பும் , பக்தியும் மனிதன் வளரும் காலத்தில் வாழும் காலத்தில் இருக்க வேண்டிய குணங்கள்.
@vaidyms2611
@vaidyms2611 3 ай бұрын
சுடலை பின்னாடி போனா வைரமும் கரிதான்😂
@sekarbabu713
@sekarbabu713 3 ай бұрын
@vaidyms2611 உன் களவாணிப்பயல் அப்பன் பெயர் சுடலை தான். திருட்டுப்பயல் திருடி 6 மாதம் ஜெயிலுக்கு போன உன் அப்பன் உனக்கு ஒரிஜினல் அப்பன் இல்லை.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 ай бұрын
இசை இருந்தால்தான் பாடல் வெற்றி பெறும்
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 3 ай бұрын
என்னை பொறுத்தவரை கண்ணதாசனின் கால் தூசுக்கு சமம் இல்லாத குப்பை.
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 3 ай бұрын
👍👍👍👍
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 3 ай бұрын
முற்றிலும் உண்மை ஸார் .......
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 3 ай бұрын
Unmai
@aarumugams4688
@aarumugams4688 3 ай бұрын
உண்மை
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 3 ай бұрын
அப்படி போடுங்க அருவாளை!
@vadivelsaras2975
@vadivelsaras2975 3 ай бұрын
இவனுடைய பேச்சுக்கு, கங்கைஅமரனின் பதிலடி சிறப்பு, இந்த பெண்பித்து கேடிமுத்துவின் திமிர்த்தனமான பேச்சை கேட்டுவிட்டு சும்மா கடந்து சென்று விடக்கூடாது, ஒன்று செருப்படி பதில் தரவேண்டும் அல்லது செருப்படி தரவேண்டும்.
@senmadu
@senmadu 3 ай бұрын
இசை என்பது உயிர், உயிர் இல்லாதவருக்கு பெயர் வைக்க முடியாது கவிஞரே
@tnloksabha2024
@tnloksabha2024 3 ай бұрын
வெறும் இசை மட்டும் கேட்கலாம் இசை இல்லாத பாட்டை ஒரு முறைக்கு மேல் கேட்க முடியாது
@elangovank4502
@elangovank4502 3 ай бұрын
அருமை
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 ай бұрын
பாட்டே இல்லாமல் காருகுறிச்சி அருணாசலம், மதுரை சேதுராமன்- பொன்னுசாமி பிரதர்ஸ், குன்னக்குடி வைத்யநாதன், லால்குடி ஜெயராமன், புல்லாங்குழல் மகாலிங்கம், நாதஸ்வரி பொன்னுத்தாயி , ஆங்கிலத்தில் தி ஷாடோஸ் ( இங்கிலாந்து), அமெரிக்காவின் தி வென்ச்சர்ஸ், அமெரிக்காவின் பில்லி வாஹன் ஆர்க்கெஸ்ட்ரா ( கம் செப்டம்பர் புகழ்) இத்தாலியின் என்னியோ மரிக்கோன் இவர்கள் வழங்கிய வெறும் வாத்திய இசை இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறதே !! உங்க எளயராசா பாட்டு மட்டும் தான் ஒலகப்புகழாக்கும் ? சாதிய உணர்வு இன்னும் உம்மை விட்டு போகவில்லை ஜோசப் ராசா அமர்சிங் !! விஸ்வநாதன் பற்றியோ, கேவி மகாதேவன் பற்றியோ, வேதா, வி.குமார் பற்றியோ குறிப்பிடாத போதே உமக்கு உங்கொண்ணன் தவிர வேறு எவரையும் பிடிக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது !! தமிழன் இசையை ரசிக்காமல் சாதிய முன்னுரிமை கொடுத்ததில் தான் ராசா புகழ் வந்தது என்பதே உண்மை !! இளையராசா பிராமணராக இருந்தால் நிச்சயமாக ஒரு பயலும் அன்னக்கிளி படம் பார்த்திருக்க மாட்டான் !! இவ்வளவு உயரமாக ராசாவை கொண்டாடியிருக்க மாட்டான் !! தமிழகத்தில் திறமையை விட சாதி தான் சம்பாதிக்கிறது !!
@sasikumarkumar6059
@sasikumarkumar6059 3 ай бұрын
வேறொன்றும் இல்லை...கொஞ்சம் கூடா நட்பு...பிரேமாவுக்கு பழவும் சுகுணாவுக்கு ஐஸும் கொடுத்து கொண்டிருக்கிறார்
@Universe36915
@Universe36915 3 ай бұрын
திராவிடியா கும்பலின், குவிஞன். அது எப்படி டா எல்லா உத்தமன்களும், ஒரே திராவிடியாவா இருக்கீங்க.
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 3 ай бұрын
❤❤❤❤❤
@visalakshir6933
@visalakshir6933 3 ай бұрын
அருவி மாதிரி கவிதை கொட்டினார் ஒருவர் இருந்தார் அவர் என்றும் நான் தான் உயர்ந்தவன் என ஒரு போதும் பீற்றியதில்லை
@Universe36915
@Universe36915 3 ай бұрын
அதனால் தான் அவரும், அவர் கவிதைகளும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 3 ай бұрын
Yes the great கண்ணதாசன். இவன் அறிவாளய தாசன் அள்சேஷன்
@rangarajanvijayaraghavan7077
@rangarajanvijayaraghavan7077 3 ай бұрын
பேர் சொல்லஅவசியமில்லாப் பெருங்கவிஞன் காவியத்தாயின் இளைய மகன் மகத்தான மனிதன் கவியரசன்
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 3 ай бұрын
சின்மயி கிட்ட கேட்டா இவன் புத்தி தெரியும்; ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி தப்பா பேசின வாய்க்கு இன்னும் வெத்தலை பாக்கு போட வழி இல்லையே
@vanajapattani3669
@vanajapattani3669 3 ай бұрын
சீக்கிரம் போட்டரலாம்
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 3 ай бұрын
சரியான வார்த்தைகள்..
@parthasarathygovindammal6198
@parthasarathygovindammal6198 3 ай бұрын
மொழி தெரிந்தால் புரியும் ஆனால் இசை அப்படி இல்லை எல்லோரும் புரிந்து கொள்ளலாம்
@jmsiva1975
@jmsiva1975 3 ай бұрын
சுகுணா. பிரேமா இது லிஸ்ட்லேயே இல்லையே 😄
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum 3 ай бұрын
மொழிக்கு முன்பே ஒலி(இசை) உருவானதுயா மங்குனி...இதுவே தெரியாதவர் கவிப்பேரரசு 😂😂😂
@jittubabblu1738
@jittubabblu1738 3 ай бұрын
பாடல் என்றாலே இசை தான்.இசை இல்லையென்றால் அது வெறும் எழுத்து வரிகள் தான்...
@senthilnathan2048
@senthilnathan2048 3 ай бұрын
கொத்தடிமை வேலை பார்க்க வேண்டும்...... என்ன செய்வது.....
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 3 ай бұрын
கங்கை அமரன் யாருக்கு ‌கொத்தடிமை . ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கட்சியின் கொத்தடிமை தான்.
@Rrjs77
@Rrjs77 3 ай бұрын
கொத்தடிமை -exclusive for DMK😂 No party has Such degraded level of கொத்தடிமை "தகரமுத்து "
@Universe36915
@Universe36915 3 ай бұрын
​@@Rrjs77 Well Said
@user-kr7fd3fk7t
@user-kr7fd3fk7t 3 ай бұрын
கொத்தடிமை அல்ல தற்போது அவை மேம்படுத்தப்பட்டு #கொத்தடிமை_ஜாம்பி என்று தரம் உயர்த்தப்பட்டுள்ளன....​@@Rrjs77
@karthikeyantr626
@karthikeyantr626 3 ай бұрын
​@@ManoharanRamasamy-xr7ysயார்ரா இந்த கருப்பு ஆடு...😂😂😂
@user-np8ko3tr4c
@user-np8ko3tr4c 3 ай бұрын
மன்மத முத்து 😅😅
@mdillibabu3981
@mdillibabu3981 3 ай бұрын
அந்த தொழில் அப்படித்தான் போலும்
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 3 ай бұрын
பாடல் பாடுகின்ற அல்லது கோரஸ் பாடுகின்ற பாடகிகளிடம் தவறாக நடந்து கொண்டு இருப்பார் என நினைக்கிறேன். அதனால்தான் இளையராஜா இவரை ஒதுக்கிவிட்டார். இப்படிதான் இவர்கள் பிரிந்து இருப்பார்கள்.
@indiahindunadu
@indiahindunadu 3 ай бұрын
விவேக் தான் தண்டனை கொடுக்க வேண்டும்
@primetubeable
@primetubeable 3 ай бұрын
நச்சுனு வைரமுத்து விற்கு பதிலும் எச்சரிக்கையும் விடுத்த கங்கை அமரனுக்கு சல்யூட்..
@Senthilnathan24
@Senthilnathan24 3 ай бұрын
இசையமைப்பாளர்கள் பாடல்கள் பல எழுதியது உண்டு கங்கை அமரன் ஐயா பொல. கவிஞர்கள் இசை அமைத்து இல்லை. பாடல்கள் இல்லை என்றாலும் ஒரு படத்திற்கு இசை மிக முக்கியம் . மைக்கு கிடைத்தது என்று பேசினால் இப்படி தான் கொட்டு விழும்.
@sureshguru9959
@sureshguru9959 3 ай бұрын
இசை முதல் 🎼🎼🎼🎼 இரண்டவதுதன் மொழி
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 3 ай бұрын
இளையராஜா அவர்கள் ஆன்மீக வழியில் கடவுள் பக்தி நிறைந்தவர். காமமுத்து ஆண்டவர் வழியில் காமபுத்தி நிறைந்தவர்.
@Santhosam-ly2sx
@Santhosam-ly2sx 3 ай бұрын
உங்கள யார் சான்ஸ் கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பதையும் கூறி இருந்தால் உங்களுக்கு என் பாராட்டுகள். உங்களையும் யாரோ ஒருவர் தூக்கிவிட்டு இருப்பார் அல்லவா
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 3 ай бұрын
Elaiyaraja eppadi nanrimarandu vaalu koduthavarai kevalama pesavillaiye
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 3 ай бұрын
பாட்டு என்பது நிர்வாணம். இசை என்பது ஆடை போன்றது.
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 3 ай бұрын
வைரமுத்து திமுகவின் எச்சம்😅😅😅
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 3 ай бұрын
"தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து!" ஆகா! என்ன தத்துவம்! இது யாருக்குமே தெரியாது பாரு, அஞ்சு வருஷம் ஒக்காந்து படிக்கணும்!"
@vivekabebrave8206
@vivekabebrave8206 3 ай бұрын
Kangai amaran sir arumai...
@user-yx8kp1db4g
@user-yx8kp1db4g 3 ай бұрын
இசைக்கு மொழி தேவையில்லை. எல்லாம் மொழி இசையும் நாம் ரசிப்போம். இசை ஒருபடி மேல் என்பது மறுக்க முடியாது
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 3 ай бұрын
விடுங்க பாஸ்... சில்லறை பையன் 😂😂
@Maya1maya
@Maya1maya 3 ай бұрын
ராசாவின் பேரிசைப் பாய்ச்சலில் வைரமுத்து ஒரு துளி அவ்வளவே.
@sivaram3665
@sivaram3665 3 ай бұрын
அருமையான பதிலடி ...காம‌ முத்திற்கு சரியான செருப்படி
@sairamtnj7394
@sairamtnj7394 3 ай бұрын
சுடிதார் அணிந்து கொண்டு வந்து கம்னாட்டி வாளி
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 ай бұрын
இளையராஜாவோட பாடல்களை instrumental வடிவில் கேட்க பாடல் வரிகள் தேவை இல்லையே.
@maithili374
@maithili374 3 ай бұрын
Yes👍🏻
@Rex.h4x240
@Rex.h4x240 3 ай бұрын
😂😂
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 3 ай бұрын
கவியரசு கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்த ஜாம்பவான்கள் எல்லோரும் மரியாதையுடன் பழகி நல்ல இசையும் பாடல்களையும் கொடுத்துச் சென்றனர். கருனாநிதியோடு பேசிப்பேசி தகர முத்துக்கு நாக்கில் 7 1/2 சனி .
@solotravelafter5025
@solotravelafter5025 3 ай бұрын
இசைக்கு பாடல் எழுதிய இவன் திமிர் திமிங்கிலம்
@kumarramachandran9543
@kumarramachandran9543 3 ай бұрын
இன்னா ஞாணம் வைரமே! தீட்டினால் தான் வைரம்! பாட்டுக்கு இசை இல்லையென்றால் அது வெறும் வசனம் தான்!இது கூட தெரியவில்லையே காம முத்து!
@jawaabdul
@jawaabdul 3 ай бұрын
சின்மை என்ற பெயர் இன்னும் நம்மில் அடிக்கடி கண் முன்னாடி வந்து வந்து போய் கொண்டு தான் இருக்கின்றது
@nagendraprasad2907
@nagendraprasad2907 3 ай бұрын
டேய்.....காமமுத்து.....Me too fame...சசோரிமுத்து.......சின்மய் வந்து பேசு பார்ப்போம் ....ஞானி..ஞானி..னனு குறிப்பிடுவது...இசை ஞானி..தான்.......ராஜா...ராஜா..தான்.....பத்திர மாத்து தங்கம்.....Real man going strong in 80 years .....ஒரு சுண்டு விரல் நீட்டி மகளிர் யாரும் குற்றம் கூற முடியாது...செத்த ஆட்டு டப்பாச ..கண்ணா.....டோரீ கண்ணா....
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 ай бұрын
இசை அமைப்பாளர் தான் ஒரு பாடலின் பிரம்மா. அவர் தான் யாரு பாட்டு எழுதணும், என்ன என்ன வரிகள் இருக்கணும், என்ன என்ன இசை கருவிகள் இசைக்கபடனும், அந்த பாட்ட யாரு பாடணும், எல்லாவற்றையும் தீர்மானிப்பது, வழி நடத்துவது, கண்காணிப்பது எல்லாமே.அப்போ ராயலிட்டி யாருக்கு போகணும்? வெளிநாடுகளில் எப்படி உள்ளது?
@meenanagarajan1318
@meenanagarajan1318 3 ай бұрын
திமுகவின் அடிவருடி க்கு , இசைஞானி பற்றிப்பேசத் தகுதியில்லை.
@gjainkumar3609
@gjainkumar3609 3 ай бұрын
இசை சிவனின் சொத்து,,, சிவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்... கோபாலபுரத்தின் அடிமை இந்த வைரமுத்து யாரும் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும், கவிஞர் கோவிலில் இருக்க வேண்டும்....
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 3 ай бұрын
😊வைரமுத்துவால் சினிமாவிற்கு மட்டும் தான் பாட்டெழுத முடியும். அதுவும் அதிகபட்சமாக ஒரு ஜெனரேஷன் வரைதான் நினைவிலிருக்கும். திருவெம்பாவை,திருப்பாவை போன்ற எதுவும் இவரால் இயற்ற முடியாது.
@velchamy6212
@velchamy6212 3 ай бұрын
Ilayaraja's "Nothing but wind" is super.
@jezzant23
@jezzant23 3 ай бұрын
தமிழ்இசைக்கும் தமிழ்பாட்டுக்குமான ஆரோக்கியமான சீண்டல், ஈற்றில் வெற்றி பெறுவது தமிழ்த் தாய் தான்.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 3 ай бұрын
Thagara muthu....oru manushanukku....olukkamum avvalavu mukkiyum da😂😂😂
@vijayragavan1491
@vijayragavan1491 3 ай бұрын
Great tunes by Maestro ilaiyaraaja
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 3 ай бұрын
காக்கா வைரமுத்து அகங்காரன்
@selvamselvam1182
@selvamselvam1182 3 ай бұрын
பாவடை,எப்படி,வோணும்ளாளும்,ச௳வும்
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 3 ай бұрын
ஆணவம் அழிவிற்கு ஆரம்பம்!
@Sinnava679
@Sinnava679 3 ай бұрын
எப்போதோ அழிவு ஆரம்பித்துவிட்டது ,இப்போது A R Rahman ம் வாய்ப்பு கொடுப்பதில்லை.
@palanishanmugasundaram9672
@palanishanmugasundaram9672 3 ай бұрын
Tons of songs remain unearthed and untouched within tons of books. Who cares to read them until music elevates them?
@suruli1624
@suruli1624 3 ай бұрын
கவிஞர் என்ற ஒற்றைச் சொல் கவியரசு கண்ணதாசன் ஒருவரை மட்டுமே குறிக்கும்.. வைரமுத்து எழுதிய பாடல்கள் காலத்தால் கரைந்து போகும்.. கவிதைகளும் நிலைத்து நிற்காது.. வானம்பாடி கவிஞர்கள் என்று தமிழ் அறிஞர்களால் சொல்லப்படும் அப்துல் ரகுமான்.. நா.காமராசன்.. மீரா.. மு.மேத்தா.. ஈரோடு தமிழன்பன்.. வைரமுத்து ஆகிய ஐந்து பேர்களுள் கடைசியில் இருப்பவர்தான் வைரமுத்து.. கவிஞர் கண்ணதாசன் ஒருவர் மட்டுமே ஆகாயத்தின் உயரம் தொட்டவர்..‌ ஆணவம் எவரிடம் இருந்தாலும்... அந்த ஆணவத்தாலேயே தன்நிலை இழப்பர்.. எனவே.. வைரமுத்து.. இளையராஜா.. இன்னும் இதுபோன்ற யாராக இருந்தாலும் ஆணவம் வேண்டாம்.. இசையும் கவிதை வரிகளும் இணைந்துதான் இந்த மண்ணை ஆளும்.. அண்ணன் கங்கை அமரனின் இந்தப் பேட்டி அருமையிலும் அருமை.. தமிழ் வாழ்க.. சுருளிசுப்பு
@rahamathullahbasheerbashee23
@rahamathullahbasheerbashee23 3 ай бұрын
அனைத்தும் தனக்கே சொந்தம் என்றால். ஞானி என்றால் அவரே பாடல் வரியை சிந்தித்து அவரே பாடி இசையமைத்து வெளியிடலாமே. முடியுமா. பாடல் இயற்றியது பாடியது இசையமைப்பது மூன்றுக்கும். மூவருக்கும் பங்கு அதில் ஒருவரே சொந்தம் கொண்டாட முடியாது. இது ஆணவத்தின் உச்சமே தான்.
@manikavasagamg7498
@manikavasagamg7498 3 ай бұрын
100 % Correct !
@sumitraramani2599
@sumitraramani2599 3 ай бұрын
வைர முத்து வாய திறந்தா. உளறல் தான்
@parthasarathygovindammal6198
@parthasarathygovindammal6198 3 ай бұрын
இயல் இசை நாடகம் தமிழ் மொழி வளர்ந்த விதம் இதில் எது பெரியது என்பது தேவை இல்லாத வாதம்
@sivaerode05
@sivaerode05 3 ай бұрын
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்
@ramanigopal
@ramanigopal 3 ай бұрын
வைரமா? தகரமா?தகரடப்பாமீது மழைவிழுந்தது போல இருந்தது?
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 3 ай бұрын
Vairamuthu doesn't command any respect because of his character and behaviour.
@sumathisrinivasan3410
@sumathisrinivasan3410 3 ай бұрын
அமரன் சார் நீங்க வருந்த வேண்டாம்
@chidambaranathanr24
@chidambaranathanr24 3 ай бұрын
தம்பி அமரா 4 தேதி தீர்வு கிடைக்கும்
@gayathriabiabi6408
@gayathriabiabi6408 3 ай бұрын
Kuppai muthu vairamurhu.
@vinayak1965
@vinayak1965 3 ай бұрын
தம்பி நானும் இருக்கேன் இசைஞானிக்கு.
@dharmaraja5863
@dharmaraja5863 3 ай бұрын
Naanum taan nanba
@venkatnorman
@venkatnorman 3 ай бұрын
Gangaiamaran himself is a genius. His lyrics are simple yet poetic. One of the greatest lyric writers like vaali and kannadasan.
@sundararajan9486
@sundararajan9486 3 ай бұрын
கவிதை சிறுகதை சிந்த்து உருவாக்கம் ச ரி க ம ப எழுத்துக்கள் சிந்தனையில் உருவானது . ராகம் தாளம் பல்லவி அதற்கு ஏற்ப மாறுபடும். இரண்டும் ஒன்றோடொன்று மின்னல்கள். கங்கை அமரன் மேதாவி என்று நினைப்பு.
@balasai8282
@balasai8282 3 ай бұрын
மெட்டுக்கு பாட்டு எழுதுபவர் தான் எழுதிய பாடனுக்குத் தான் மெட்டு போடப்பட்டது போல பேசுவது ஏற்புடையது இல்லை... மெட்டுக்கு தோதாக வார்த்தைகள் கிடைக்காத போது இசையமைப்பாளர் உட்பட பலர் வார்த்தைகள் தந்துள்ளதாக வைரமுத்து கூறியுள்ளார்.. வைரமுத்து இசையமைப்பாளர்களுக்கு எப்போதாவது நோட்ஸ் கொடுத்துள்ளாரா???
@narayanaswamycl7626
@narayanaswamycl7626 3 ай бұрын
புத்தியில்லெயெனில் வைரமுத்து ஆக முடியாதா என்ன?
@vaidyms2611
@vaidyms2611 3 ай бұрын
கவி....பேபே..ய்ய்ய் யரசு 😂😂
@movieravi9856
@movieravi9856 3 ай бұрын
Atleast somebody able to condemn....fully enjoyed...
@user-ft4yo7wv7r
@user-ft4yo7wv7r 3 ай бұрын
Gangai amaran has rightly and correctly depicted in the fact about this lyricist
@kannansrinivassan8662
@kannansrinivassan8662 3 ай бұрын
Gangai Amaran sir🙏 is great. Has said the truth.
@tamilanmusicalstudio5994
@tamilanmusicalstudio5994 3 ай бұрын
கஞ்சா கவிஞர் காம கவிஞர் தி மு கா ஏவல் கவிஞன்
@mallikar9389
@mallikar9389 3 ай бұрын
இசைதான்.பெரியது.நீ.வாயை.முடு.போதும்
@mr.arumugam.arumugam8945
@mr.arumugam.arumugam8945 3 ай бұрын
நல்லவேளை காஞ்சாவ வைரமுத்துக்கு கொடு என்று ஜொல்ல வில்லை ...சார் அவர்கள்
@palanisamyjagadeesan
@palanisamyjagadeesan 3 ай бұрын
பஞ்சு அருணாசலம் அவர்கள் இளையராஜா அவர்களை அடையாளம் காட்டினார். மணிரத்னம் அவர்கள் A.R. ரகுமான் அவர்களை அடையாளம் காட்டினார். இப்படி யாராவது ஒருவர் தான் கலைஞர்களை அடையாளம் காட்டுவார்கள். இதில் தேவையில்லாமல் விவாதிப்பது வருத்தமளிக்கிறது.
@thirunavukkarasusiva3454
@thirunavukkarasusiva3454 3 ай бұрын
Ivanai patri pesinal nam vai narum
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 3 ай бұрын
இவ்வளவு முக்கி முக்கி பேசும் வைரமுத்து தமிழ் வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சிக்கு என்ன புடுங்கினார்? தன் உயர்வுக்காக தன்னை உயர்த்தியவரை சக கலைஞர்களை மதிக்காதவர். இதெல்லாம் ஒரு பிழைப்பா?.
@Kasvaplaza
@Kasvaplaza 3 ай бұрын
எத்தனை ட்யூன்களுக்கு டம்மி வரிகள் மட்டும் ஏன் தேவைப்பட்டது உங்களுக்கு வரிகள் இல்லாமல் மோளம் வாசிக்க போயிருந்தீங்களா?உங்கள் பெருமையை பீற்றி நீங்கள் தாழ்மைப்பட்டு விட்டீர்கள்...
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 3 ай бұрын
இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை என்றால் - பஞ்சு அருணாசலம் இல்லையென்றால் இளையராஜா இல்லை - அப்படி தானே கங்கை அமரன்...✍️
@gandhirajapaluvoor3441
@gandhirajapaluvoor3441 3 ай бұрын
May be... அதற்காக பஞ்சு அருணாசலத்தை இளையராஜா எங்கேயும் இப்படி நன்றி மறந்து பேசியதில்லை . தூற்றியதில்லை. உளறியதில்லை.
@sridharr4251
@sridharr4251 3 ай бұрын
உண்மை. திரை இசை பாடல்களாக இல்லாது வைரமுத்துவின் கவிதைகள் பெரிதாக பிரபலம் அடைந்துள்ளனவா என்று பார்த்தால், அப்படி எதுவும் தெரியவில்லை
@manikavasagamg7498
@manikavasagamg7498 3 ай бұрын
Bro, do you know Vairamuthu's very famous Kavithikal ? " Thanneer Thesam " " Vaikarai Mekangal " " Kallik Kaattu. Ethikasam " and so on ......
@manimalardeivanayagam5605
@manimalardeivanayagam5605 3 ай бұрын
The truth is , Always Valli is greater & better than Vairamuthu
@arokiadass513
@arokiadass513 3 ай бұрын
தற்பெருமை கோபம் கொண்டவர் கர்வம் உடையவர் இளையராஜா தான்
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 7 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 43 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 45 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 7 МЛН