பிள்ளைகளே, சிலைவழி பாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 1 யோவான் 5:21
@kulfysamayalandbeautytips3 ай бұрын
Amen
@stellarani6912 Жыл бұрын
இவையெல்லாம் உண்டாக்கினது அவைகளை வணங்குவதற்காக அல்ல.
@Varsh_064 ай бұрын
Then what purpose
@samantonyrai349 Жыл бұрын
சிலையில்லாட்டினா தானாகவே பைபிள எடுத்துடுவாங்க. என் வேதத்தை மறந்தால் நானும் உன் பிள்ளைகளை மறந்திடுவேன் ஓசியா 4
@johncharles9919 Жыл бұрын
இரட்சிப்பு கர்த்தருடையது
@jesujesu148 Жыл бұрын
ஆமென்
@louisraja1163 ай бұрын
சிலை வழிபாடு கத்தோலிக்க திருச்சபையில் இல்லை என்பதை மிகவும் அழுத்தமாக போதித்த அருள் தந்தைக்கு வாழ்த்துக்கள்🎉🎊 இறைவனுக்கு நன்றி🙏💕
@Agnes-ss3ug2 ай бұрын
அப்பட்டமான பொய் நீங்கள் பூசைக்கு போவதில்லையா?
@johnkennedyTamil Жыл бұрын
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21
@user-sz3ig1xr4v2 ай бұрын
ஒருவர் மற்றொருவருக்காக செபிப்பதும் உதவிகள் செய்வதும் பிதாவின் சித்தம் .
@johnkennedyTamil Жыл бұрын
கத்தோலிக்க சபையில் மாதா சிலை மற்றும் புனிதர்களின் சிலைகளை தொட்டு கும்பிட்டு வேண்டுதல் செய்வதை பல இடங்களில் பார்த்துள்ளேன்.
அப்படி பைபிளில் சொல்லவில்லை. இயேசுவிடம் நேரடியாக ஜெபம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.
@johnkennedyTamil Жыл бұрын
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17
@johnkennedyTamil Жыл бұрын
35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். யோவான் 3:35 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். யோவான் 3:36
@johnkennedyTamil Жыл бұрын
22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு 21:22
@joelstephen545320 күн бұрын
Father I am a Pentecostal believer... But I like your messages.. God bless you...
@johnkennedyTamil Жыл бұрын
24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24
@SAGKavin3 ай бұрын
இயேசு உடலோடு தினம் உயிர்த்தெழுந்தார் இயேசு தேவன் இல்லையா. நீங்கள் கூறிய அந்த வசனம் இயேசு உயிர்த்தெழுதலுக்கு முன். ஒரு இறை வார்த்தையின் பொருளும் அதன் பின்னணியும் புரியாமல் சும்மா பரிசய கூட்டம் மாதிரி அந்த இறைவார்த்தையின் மொழிபெயர்ப்பை மட்டுமே பிடித்துக் கொண்டு, இறை வார்த்தையின் சூழலும் நோக்கமும் தெரியாமல் இருக்கும் பரிசய கூட்டம். அதே இறைவார்த்தையை வைத்துதான் பரிசாக கூட்டம் இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. நீங்களும் அக் கூட்டத்தில் ஒருவர் போல பேசுகிறீர்கள்.
@user-cu9re3jf7b3 ай бұрын
J@@SAGKavin
@rosarioarnold3328Ай бұрын
இந்த வசனமெல்லாம் அவர் படிக்கவில்லை சகோ படித்தால் தானே புரிந்து கொள்ள முடியும்
@christopherchris9165 Жыл бұрын
@14:45 கடவுளுக்கு நிகராக எதை வைத்தாலும் செல்வம் பேர் புகழ் எதுவானாலும் அது சிலைவழிபாடே.
@jasmilanvaratharajah6603 Жыл бұрын
இயேசுவே இறுதி அடையாளம் அவர் இறுதியாக கூறியது எங்கும் பிதாவை தொழுது கொள்ளும் காலம் வரும் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும் காலம் வரும்
@ukkashausmanie2431 Жыл бұрын
இது எங்க வருகிறது... சொன்னால் தெளிவு பெறலாம்
@JesusLovesYou3311 Жыл бұрын
@@ukkashausmanie2431 புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மார்க், லுக்கா, யோவானை பிடித்து பாருங்கள்.
@fmm4887 Жыл бұрын
பிதாவை தொழுதுகொள்ளும் காலம் வரும் எஎன இயேசு சொன்னார் பிறகு ஏன் நீங்கள் இயேசுவை வணங்குகிறீர்கள் ஏன் இந்த முரன்பாடு.
@kanniyammahthangiah3857 ай бұрын
@@JesusLovesYou3311😅
@mascomanirajadurai75996 ай бұрын
Good question
@mediamanstudio5977 Жыл бұрын
சிலை வழிபாடு தேவையற்றது.... கல்லும் மண்ணும் நம் கடவுளல்ல... கையின் சித்திரம் தெய்வமல்ல! இப்படி ஒரு புகழ்பெற்ற பாடல் உள்ளது!
விக்கிரக வழிபாடு மட்டுமல்ல, மனித வழிபாடும் உள்ளது. மரியாளை தொழுது கொள்வதும் தவறு. ஆண்டவரை தவிர என் இருதயத்திலும் ஒன்றை அவரிலும் அதிகமாய் வாஞ்சித்தால் ( பெண், பொன், அதிகாரம்) நான் விக்கிரக ஆராதனைக்காரன்.
@cjesudossdevaraj3312 Жыл бұрын
Praise the Lord only
@joshuvajustin6340 Жыл бұрын
Saints ah worship pannalama. I'm confused
@clarencejustin7905 Жыл бұрын
@@joshuvajustin6340No!!
@traveltrek4906 Жыл бұрын
@@joshuvajustin6340 brother கண்டிப்பா அது தவறு தான். கர்த்தர் அதை வெறுக்கிறார். பிதாவிற்கும் மனுஷனுக்கும் மத்யஸ்தர் இயேசு கிறிஸ்து ஒருவரே.
@Ave_mariya03 Жыл бұрын
@@joshuvajustin6340 வணக்கம் செலுத்தலாம் bro. ஆராதனை செய்வது தான் தவறு
@jeromedanish2198 Жыл бұрын
என் அன்பு ஆண்டவரே என் அகத்தின் ஒழுங்கின்மைகளை என்னிடமிருந்து அகற்றி உம் குரலுக்கு கீழ்படிந்து உம்மை முழுமையாய் உண்மையாய் அன்பு செய்ய வரம் தாரும். ஆமென். Thankyou Father.
@ratnampeterfrancisfrancis8253 Жыл бұрын
பிசப்பு திருப்பி பட பிரசங்கிக்க வேண்டாம் பயித்தியம் வேதத்தை வேதமாய் பிரசங்கி உனது பயித்தியத்தை கேட்டு சனங்களை பாதாளத்துக்கு அனுபாதே உன் தீர்ப்பு பயங்கரமாயிருக்கும்
உங்கள் சீர்திருத்த போதனைக்கு நன்றி Father, உருவங்களை செய்ய சொன்னார் அதற்கு காரணம் இருந்தது ஆனால் உருவங்களை வழிபட சொல்லவில்லை.
@muthuarasugopal3745 Жыл бұрын
Can you please please please please help me,because of major accident i got spinal cord injury and my body is 80% Paralized. Now i am struggling a lot for food and medical help without any income. Please help me.I have given my contact details in my home page description.🙏Also I am please to inform you that I am not a scammer.Please help me.🙏
@mariammam5632 Жыл бұрын
இப்போது அல்லேலூயா Praise the Lord எல்லாம் சூல்லுகிரீர்கள். முன்பு ஆவிக்குரிய சபைகள் ஆண்டவரை துதிக்கும் ivvarthaikal கத்தோலிக்கர் சொல்வதில்லை. பரிகாசம் பண்ணுவார்கள். இப்போது மாறியிருக்கிறது. ஸ்தோத்திரம்.
@jancyc2058 Жыл бұрын
Praise the lord. Amen. Finally our lord is created Everything in the whole world.Belive Jesus and prepared for second coming.hallaluajha
@vasanthkumar1132 Жыл бұрын
கடவுள் ஆவியாய் இருக்கிறார் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். இது நம்முடைய ஆண்டவர் யேசகிறிஸ்து சொன்னது. உருவத்தைக் சருமத்தைப் படத்தையே அல்ல.
@GOD-YHWH Жыл бұрын
இந்த வசனம் எல்லாம் இப்போது பைபிளில் இல்லையோ?? Doubt ஆக இருக்கிறது. ** இருந்தால் படித்திருப்பர். படித்திருந்தால் இப்படி எல்லாம் பேச மாட்டார்.
@catholicsouls8035 Жыл бұрын
@@GOD-YHWH பண ஆசை என்னும் விக்கிரக ஆராதனையை நீங்கள் எப்போது விட போகிறீர்கள்?
@GOD-YHWH Жыл бұрын
@@catholicsouls8035 நீங்க சொல்லீட்டீங்க... அப்புறம் என்ன இந்த நொடியே பண ஆசை என்னும் *விக்ரக ஆராதனையை* விட்டுவிடுகிறேன். ***சரி நீங்க எப்ப விக்கிரக ஆராதனையை விட போறீங்க?
@catholicsouls8035 Жыл бұрын
நாங்கள் விக்கிரக ஆராதனையே செய்யவில்லையே செய்தால் தானே விட முடியும் 🤷🏻♂️
@catholicsouls8035 Жыл бұрын
@@GOD-YHWH சரி அப்புறம் சொத்து அனைத்தையும் விற்று ஏழை மக்களுக்கு கொடுத்தாகிவிட்டதா, ஏன் என்றால் ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது சுலபம் ஆனால் விண்ணரசிற்குள் செல்வந்தன் நுழைய முடியாது.. முதலில் அனைத்தையும் விற்று விட்டு வாருங்கள் பேசுவோம்
@samuvelsamuvel5363 Жыл бұрын
தேவன் உங்கள் கண்களை திறப்பாராக
@dilip1091 Жыл бұрын
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது...
@catholicsouls8035 Жыл бұрын
எது பூசணிக்காய் Mr. Dilip
@catholicsouls8035 Жыл бұрын
@@GOD-YHWH ஆமாம் புத்தகத்தை கடவுளாக கும்பிடும் கூட்டத்திற்கு எப்படி தெரியும்
@preethas1127 Жыл бұрын
@@catholicsouls8035 Ada kadavule 🙄🤷🏻♀️ athu puthagam illa...words of god...oru Christinan ah irnthutu neengale ipdi solringa..thayavu senji apdi sollathinga
@sathishking5010 Жыл бұрын
@@catholicsouls8035 ஆம் நண்பா...நான் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்தான் கத்தோலிக்க மக்கள் உண்மையிலேயே மிக பரிசுத்தமான இறக்கமுள்ள மக்கள்....அவர்கள் அறியாமையில் பல மூடநம்பிக்கைகளை இருக்கிறார்கள்... புனிதர்களை வணங்குவது புனிதர்களிடம் உதவி தேடுவது மாதாவுக்கு காவடி எடுத்து ஆடுவது மாதாவுக்கு காணிக்கை கட்டி போடுவது இயேசுவுக்கு சிலை செய்வது பாதையாத்திரை மேற்க்கொள்வது சிலைகளுக்கு படையல் செய்வது போன்ற பல பைபிள் கூறாத பிறமத நம்பிக்கையில் ஊரிக்கிடக்கிறார்கள்... I LEFT CHRISTIANITY 2 years
@Agnes-ss3ug2 ай бұрын
@@catholicsouls8035எந்த புத்தகத்தை சொல்கிறீர்கள்.
@stephensjayakumar Жыл бұрын
I LOVE YOU LORD JESUS CHRIST,I LOVE YOU LORD JESUS CHRIST,I LOVE YOU LORD JESUS CHRIST.AMEN HALLELUJAH.
வெளிப் 21:8: "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்."
@Arivazaganv1874 Жыл бұрын
மத் 23:8-10: "நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்."
@belsijeje3 ай бұрын
Dear Father, I was about to listen to this by God's Grace. Each and every word for me I felt. Especially these words, "Who said to you which I didn't say at all?" now I got clear idea where I get struck in my life. Also got the hope, God will help me on the same to come out. Praise God! Many thanks for that father.
@user-ok1zs7sk6l Жыл бұрын
தேவனுடையநாமம் மகிமைப்படுவதாக 🙏 ஐயா பாதர் அய்யா உங்களுக்காக நான் ஜெபித்துக் கொள்கிறேன்.... வெகு சீக்கிரத்தில் பிதாவாகிய தேவன்... கர்த்தராகிய இயேசு கிறிஸ்து . பரிசுத்த ஆவியானவரே... திரித்துவ தேவனை... சொந்த இரட்சகராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இருதயத்தில் ஏற்றுக்கொள்வீர்கள் ..... சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.... என்ற வார்த்தையின் படியே.... ஐயா பாதர் பெர்க்மான்ஸ் ஐயாவைப் போன்று வெகு சீக்கிரத்தில் உங்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரட்சிப்பார்.... விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் நான் விசுவாசிக்கிறேன் இயேசு உங்களை இரட்சிப்பார் என்று விசுவாச அறிக்கை இடுகிறேன்.. 🙏
@jesusconstructionsrealesta2007 Жыл бұрын
கடவுளை புரிந்து கொண்டீரே அது போதும். அவர் வந்தார் இவர் வந்தார் பேச வேண்டாம். கடவுளுடன் இனைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். கடவுளை காட்டி குறைகள் கூற வேண்டாம்.
@manukrishnan1466 Жыл бұрын
நண்பரே எனக்கு அப்படி ஒரு மூணு கடவுள் வேண்டாம் ...
@GOD-YHWH Жыл бұрын
இவுங்க திருந்துவாங்க என்று இன்னுமா நம்புறீங்க?? இருந்தாலும் உங்களுக்கு over confidence...
@GOD-YHWH Жыл бұрын
@@manukrishnan1466 சரியா சொன்னீர்கள். தேவனை எல்லா கிறிஸ்தவனும் மறந்து ரொம்ப நாள் ஆச்சு!!. ** இன்னைக்கு stage ல light போட்டுக்கொண்டு ஆடுவது தான்... இவர்கள் வழிபாடு.
@kenshoppe6815 Жыл бұрын
@@manukrishnan1466 நண்பரே தேவன் ஒருவரே என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது. அவர் ஆவியாக இருக்கிறார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் காலம் நிறைவேறின போது ஆவியாயிருந்த அதாவது பிதாவின் வார்த்தையாக இருந்த இயேசுவை குமாரனாக இந்த பூமிக்கு அனுப்பினார்.குமாரன் வேறு கடவுள் கிடையாது. பிதாவுக்குள்ளிருந்து வெளிப்பட்டவர்.குமாரனுக்குள்ளிருந்து வெளிப்பட்டவர் பரிசுத்த ஆவியானவர். இவர்கள் 3 கடவுள்கள் அல்ல.ஒரே கடவுள் திரித்துவ நிலையில் வெளிப்பட்டிருக்கிறார்.சூரியனுக்குள் ஒரு திரித்துவம் இருக்கிறது.பிதா சூரியனுக்கு ஒப்பாகவும் அதிலிருந்து வெளிப்படுகிற ஒளி உலகத்திற்கு வெளிச்சம் தருவது போல குமாரன் உலகத்திற்கு ஒளியாக வந்தார். சூரிய ஒளியிலிருந்து வெப்பம் வெளிப்படுவது போல பரிசுத்த ஆவியானவர் வெளிப்பட்டார். சூரியனுக்குள் 3 தன்மைகள் இருந்தாலும் அது 3 சூரியன் என்று கூறமுடியாதல்லவா? அது போல தேவனுக்குள் 3 நிலைகள் இருந்தாலும் அவர் ஒரே தேவன்தான்.நாம் இரட்சிக்கப்படும்படிக்கு 3 நிலையில் வெளிப்பட்டிருக்கிறார். "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. ( 1 தீமோத்தேயு 2 : 5 )
@jeyampaul1858 Жыл бұрын
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக ஆமென்' II. யோவான். 5:21
@catholicsouls8035 Жыл бұрын
எது விக்கிரகம் Mr. Jeyam Paul
@christinaramesh6963 Жыл бұрын
@@catholicsouls8035 சில சபைகளில் காணப்படுகிறது சிலைகள், மனிதன் கைகளினால் செய்யப்பட்ட உருவங்கள்...
@catholicsouls8035 Жыл бұрын
@@christinaramesh6963 எந்த சபை
@christinaramesh6963 Жыл бұрын
@@catholicsouls8035 ofcourse catholic churches. That you know very well. This minister is misleading you. If you people don't wake up according to Bible, you may also land up in hell, along with him, in the day of judgement..
@princesamson6321 Жыл бұрын
@@catholicsouls8035 catholic Church brother
@pokimangamingtamil1255 Жыл бұрын
நீ சிலைகளை வணங்கவும்,தொழுது கொள்ளவும் கூடாது இதையும் சேர்த்து வாசிக்கவும்
@jaisonakash97959 ай бұрын
ஏனெனில், பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எபேசியர் 5:5
Amen hallelujah praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah praise the lord thank you Jesus
@sahayaselvivincent96 Жыл бұрын
Jews didn't worship. But We are standing in front of the Statue,praying, worshipping touching & kissing. , Keeping flowers 🌹🌹🌹 lighting candles .What Not. We are longing for THE WORD
@immanuelj4394 Жыл бұрын
I was a roman catholic for 20 years. I took baptisam and rejected all the worshipping methods of roman catholic. Now I am very confident and happy after listening to this sermon. I can be very sure that i took the right path
Nanamillamal suyamai pesi janangali kulappum kalla pothakare
@dr.ms.renukadevin9378 Жыл бұрын
I appreciate your boldness... There should be a great revival in the midst of catholic brothers and sisters... Your messages are good... Glory to God
@sahayaselvivincent96 Жыл бұрын
Thank you Ma'am Revival Started 🌎🌍🌎
@rebekkaljane8117 Жыл бұрын
Whatever objects if we give priority more than god is idol worship right I aggred to this point, even though church should not keep idols in any sort of way ( not as a sign) and making the people to touch and pray to the statue is idol worship only. Mistake is mistake in any kind.
@TRUTH_SET_US_FREE9 ай бұрын
Really mad preaching.
@reginavictorvictor2581 Жыл бұрын
God bless you For.Varghese.Let the Holy presence our Lord Jesus be with you in each and every step of your religious life to lead many more souls to Jesus who asked us , " Naan unakagag marithen , Nee yenakaga yenna saidaai , the message what preeched today might have touched many , let God berden the heart to accept Jesus as our redeemer .
@s.subashchandrabose8178 Жыл бұрын
The simple, and the signs are not God. do you worship it?. don't worship it.
@cynthialourdusamy3351 Жыл бұрын
He is leading souls to hell . That's what he is doing . I pray that his eyes and ears be open to the turth . May the truth set him free.
@sharmelashiny9322 Жыл бұрын
Semma ipdi oru father nan pathathu illa...... really super
@prakashbabu43662 ай бұрын
Poda muttal 😊😅😂
@davidprabhu4225 Жыл бұрын
Revd .Father , Although I was born and raised in a staunch Protestant family , I have a special love and respect for the Roman Catholic Church . Most Protestants blame Catholics by condemning them as idolators . But truly speaking many irrespective of denomination they are affiliated to , are self centered and egotistic . They forget the very message the Cross of Jesus Christ conveys " the crucifixion of 5he self ( I ). Truly speaking , the love of money and the world is idolatry for the worse . Thank You very much for Your wonderful sermon .
@roslinmalliga1993 Жыл бұрын
👍👏👏👏👏🙏🙏🙏
@ethishaethisha2294 Жыл бұрын
என்னைப் போல என் தாயைப்போல என் தகப்பனை போல சீசர்களைப்போல உருவங்களை செய் அதன் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குனு சொன்னாரா???? வசனம் காட்டமுடிமா??? காட்டுங்க...தேவன் ஆவியாயிருக்கிறாரா...???? உருவத்தில் தான் இருக்கிறாரா..வசனம் சுட்டிக்காட்டுங்க...ஃபாதர்... 1) இப்படியிருக்க தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தசாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? ஏசாயா-40:18 2 ) இப்படியிருக்க என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?; எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். ஏசாயா-40:25 3 ) யாருக்கு என்னை சாயலும், சமமுமாக்கி யாருக்கு நான் ஒப்பாகும் படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? 4 ) இதை நினைத்து புருஷராயிருங்கள்,பாதகரே, இதை மனதில் வையுங்கள்.. ஏசாயா- 46:8 போதுமா இன்னும் வேணுமா??? 5) முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமான வர்களே,எனக்குச் செவி கொடுங்கள்.. ஏசாயா- 46:12 போதுமா ஆண்டவரின் எச்சரிக்கை ..ஆண்டவரையே சிலை செய்தார் என்று குறை கூற நீங்கள் யார்...வேதவசனம் இருபுறமும் கருக்குள்ள பட்டையம் அதற்கு கீழ்படிந்தால் நித்திய ஜீவன் அதனோடு விளையாடினால் ஆத்துமா செத்துப்போகும் ....உயிரைக் கொல்பவர்கு பயப்படாமல் ஆத்துமாவை கொல்பவர்கு தப்பித்துக்கொள்ளுங்கள்....!
@suganthistalin7220 Жыл бұрын
He came from heaven as flesh as like us.pls come to New Testament
@1rajasekar Жыл бұрын
2 கொரிந்தியர் 6:16-18 (TAM) 16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். alkitab.app/v/588f7cd1157f
@adpd4280 Жыл бұрын
Read Bible properly. Don't blame fr. Ull be cursed by God for 1000 generation
@catholicsouls8035 Жыл бұрын
@@1rajasekar நீர் யூதனா
@godsson701 Жыл бұрын
Father அவர்கள் சமத்தாக பேசி குழப்புகிறார். இது பிசாசின் சத்தமே தவிர வேறொன்றும் இல்லை bro.
@Brutonmaro Жыл бұрын
உபாகமம் 5:7-9 [7]என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். [8]மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். [9]நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
@sir3angels504 Жыл бұрын
உயிர் அற்ற எந்த உருவமும் சிலைகளே
@jesujesu148 Жыл бұрын
ஆமென் God bless you
@pramisalin697 Жыл бұрын
Correct
@user-uj4gg5by8s4 ай бұрын
உயிரோடு உள்ளவர்களுக்கும் சிலை செய்கிறார்களே அதுவும் சிலை வழிபாடு தான்
@godsson701 Жыл бұрын
இது தேவ வார்த்தை அல்ல, பிசாசின் சத்தம். இந்த தந்தை மூலம் பிசாசு பேசுகிறான். சமத்தாக பேசி மக்களை குழப்பும் பிசாசு இவருக்குள் இருக்கிறான்.
@Ashley-sb6js4 ай бұрын
ஏனய்யா ஏ ஜி சபை தலைமை பால் தங்கய்யா ரொம்ப ஒழுங்கோ அந்தாளு சர்ச்சில் நடக்காத ஊழல் பிராட் வேலைகளே கிடையாது , அதே போல் அகில உலக சேர்மென் டீ மோகன் ரொம்ப ஒழுங்கோ அந்தாளுக்கு முதல் லில் அடிப்படை ஒழுங்கையும் நாகரிகத்தையும் சொல்லி கொடுக்க வேண்டும் , கத்தோலிக்கம் எவலோவோ மேல் , நாங்க இப்படி ஏ நரகத்துகு போறோம் , நீ அந்த ஆளுங்களோட சொர்கத்துக்கு போ
@jesujesu148 Жыл бұрын
நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள், இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை, என்னைத்தவிர வேறொருவரும் இல்லை. ஏசாயா 45 ;21
@tinawinifred37 Жыл бұрын
Jesus, yesu mulama thaan Naam paralogam poga mudiyum ......... Only Christ , Jesus..... Worship ,adore him
@aravindan1961 Жыл бұрын
Apart from word of God, what ever things we give importance is idol worship, Money, property, jewelry, greed,
@dcbcministriespuzhal4632 Жыл бұрын
நான் ஒரு பெந்தேகோஸ்தே போதகர்...உங்களின் மறைமுக உருவ வழிப்பாடு போதனை அருமை...வாழ்த்துக்கள்... தந்தையே
@jesujesu148 Жыл бұрын
God bless you Amen
@sathishking5010 Жыл бұрын
😄😄
@jaisonakash97959 ай бұрын
Your people give a importance to money not Jesus that fr says
@jaisonakash97959 ай бұрын
Paster ஏனெனில், பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எபேசியர் 5:5 Explain please
@lajasuresh8743 Жыл бұрын
நீங்க சொல்றது எல்லாம் பழைய ஏற்பாடு.... இப்போ ஆவியானவரை ஆவியோடு உண்மையோடு தொழுதுகொள்ளணும்... படைத்ததை தொழாதே படைத்தவரை தொழுதுகொள்ளவேண்டும் 🙏🙏
@madhumadhus2421 Жыл бұрын
Yes its a true word 💓💓
@alkr6677 Жыл бұрын
புதிய ஏற்பாடுக்கு நிழலானதுதான் பழைய ஏற்பாடு. ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் இரண்டு புத்தகங்களிலும் காணப்படுகிறது...
@roshni65659 ай бұрын
@@alkr6677No it's done away with. Jesus would not have come.
@SAGKavin3 ай бұрын
இயேசு உடலோடு உயிர்தாதாரா? இயைசுவின் உடலுக்கு உருவம் உண்டா. உங்க வீட்டுல, உங்க தாத்தாவை ஏன் சிலை வழிபாடு செய்கிறீர்கள்?
@rasarathnamrajakumanan5493 Жыл бұрын
Kadavul siluvayil Araya paddar nengalum siluvayil Araya okya father
@Honeydropspilot28 Жыл бұрын
Father ஞாயிறு திருப்பலி ஒன்றறை மணி நேரம் நடக்கிறது ஆண்டவருடைய வல்லமையான வார்த்தை வெளிபடவில்லை ஒரு கண்டிப்புயில்லை மந்தையைப்பற்றி எந்த அக்கரையும்இல்லாத ஆயான் பாதி திருப்பலியில்ஒருக்கூட்டம் செல்போனை தூக்கி கொண்டு ஓடுகிறது தூக்கத்தில் ஒரு கூட்டம் வெளியே கதைபேசும் ஒருகூட்டம் அறைகுறை ஆடைஅளங்காரம் ஒரு பக்கம் யேசுகிறிஸ்து யார் அவர் ஏப்படிபட்ட கடவுள் என்ற உணர்வேயில்லை சொருபங்களை தொட்டு தொட்டு வனங்கி பவம் சொருபங்களுக்கு கையில்லை காள்கள்இல்லை father வேர சொருபங்கள் முன்பு பக்தி வைராக்கியமாக நிக்க சொல்றிங்க ஆண்டவருடைய வார்த்தை உள்ளேயில்லை கொஞ்சம் கொடுத்த வர்களிடம் கொஞ்சம் கேட்கபடும் மிகுதியாக கொடுத்தவர்களிடம் அதிகமாக கேட்கபடும் உங்களுக்கு ஆண்டவர் நல்ல தாளந்தை கொடுத்துள்ளார் மற்றவர்களை பார்த்து பயப்படாதீர்கள் ஆவியோடும் உண்மை யோடும் ஆண்டவருடைய வார்த்தையை சொல்லுங்கள்
@kanagaglory3699 Жыл бұрын
You said exactly what was on my mind.. There's is no fear of God in the catholic Church... I'm very saddened ( burdened) about this... I was longing to know when they would truly worship God...
@sahayaselvivincent96 Жыл бұрын
Centum TRUE 💯💯💯💯💯💯💯💯💯💯💯
@Jayastime9648 Жыл бұрын
👌👌🙏🙏👏👏👏👏
@joshuvajustin6340 Жыл бұрын
No fear of Jesus's second coming. No burder for the end time revival. No eagerness to spread the gospel. No standing in the gap prayer for the nation. No holy spirit's anointing. Nothing
@rubatee9122 Жыл бұрын
உருவத்தை செய்து வழிபட சோன்னாரா ஐயா,வேதத்தையும் ,ஆன்டவரையும் குற்றப்படுத்தாதீர்கள்,.
@daisythomas6262 Жыл бұрын
@@Naveencatholic well said
@jesujesu148 Жыл бұрын
நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. ஏசாயா 43 ;11
@jayakumarrani6370 Жыл бұрын
29 நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்கமென்று நாம் நினைக்கலாகாது. அப்போஸ்தலர் 17:29
@SAGKavin3 ай бұрын
யோ ஜெயக்குமார், நீங்க போட்டிருக்கிற இந்த வசனத்தோட லாஸ்ட் லைனை வாசிங்க. பொன்னையும் தங்கத்தையும் சிலை வச்சிருக்கிறது பிரச்சனை இல்ல. அந்த சிலையை கடவுள்னு போய் கும்பிடுவது தான் பிரச்சனை. எங்களுடைய ஆலயத்தில் இயேசுவோடு சொரூபமே இருந்தாலும் அது கடவுள் இல்லை, அதுக்கு நாங்க எந்த பள்ளியும் கொடுக்கிறது இல்ல எந்த விதமான ஆராதனை தூபமும் காட்டுறது இல்லை. நாங்கள் நற்கருணைக்கு தூபம் காட்டுகிறோம், அதை இயேசு என்கிறோம். ஒருவேளை நாங்கள் செய்வது சிலை வழிபாடு என்றால் நாங்கள் நற்கருணையை வழிபடுவதாக தான் இருக்க முடியும், ஆனால் அது சிலை வழிபாடா இருக்க இயேசு பொய் சொல்லி இருக்க வேண்டும் யோவான் ஆறாம் அதிகாரத்தில். யூதாசை போல நற்கருணை பார்த்து ஓடி ஒளிந்தவர்கள் சிலை வழிபாடு குறித்து பேசுகிறார்கள்.
@nirmalanirmala91825 ай бұрын
Please Lord pray for me to go for dance class, singing class help me to pay for me 🙏🙏Thank you Lord for your blessing and support🙏🙏🙏🙏🙏
@marymalini922 Жыл бұрын
Good Morning father and happy new year Father as you said God first created idol but God said in Genesis 1:26 let as make man in our image he gave breath and he asked them multiply on this. Where statues cannot do any action. What God created has wisdom knowledge but where as statues doesn't have nothing can it talk or sing praises to the Lord no and you know that Bible speaks to us. So father please ask God to give the wisdom. So you will be a good teacher. For the lost sheep.
@truthcallsindia1125 Жыл бұрын
தனக்கு இணையான உருவத்தையோ ஓவியத்தையோ உருவாக்கி அதை வணங்க வேண்டாம் என்று தான் கடவுள் சொல்லியிருக்கிறார்.
@karunakarbendurthi Жыл бұрын
Praise the lord god bless you 🙌🙌🙌🙌
@Joseph-ry5ie10 ай бұрын
Siristithavarai vanangu.sirustiyai vanangathe
@johnkennedyTamil Жыл бұрын
இயேசுவின் தாய் தேவனுக்கு கீழ்படிந்து நடந்தவர்கள்.
@user-sz3ig1xr4v2 ай бұрын
எனவே அவரை வணங்குவதில் என்ன தவறு?
@gaitangomez6777 Жыл бұрын
நாம் தேவ மாதா அர்சிஸ்ட அந்தோணியார், சவேரியார் சுருபங்களை பார்க்கிறோம் அந்த புனிதரின் சுருபங்கள் அவர்களை நேசிக்க தூண்டுகிறது அவர்களின் புண்ணிய வாழ்வு நம்மை கடவுளை பக்கமாய் கொண்டு செல்கிறது அல்லது கொண்டு செல்ல வேண்டும் இதுவே திருச்சபையின் கருத்து. இவ்வாறு இந்த சுருப வணக்கம் நம்மை கடவுளை நோக்கி கொண்டு செல்லும் போது நாம் செய்யும் சுருப வணக்கம் சிலைவழிபாடு ஆகாது. இது நான் இது பற்றி ஒரு விசுவாசமிக்க குருவானவரிடம் கேட்டு நெளிந்தேன்.
@GOD-YHWH Жыл бұрын
அப்படியே மத்த சாமி சிலைகளையும் பாருங்க. அது மட்டும் என்ன தப்பா!!"
@johnkennedyTamil Жыл бұрын
8 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். வெளிப்படுத்தின விசேஷம் 22:8 9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார், உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன், தேவனைத் தொழுதுகொள் என்றான். வெளிப்படுத்தின விசேஷம் 22:9
@rebekkaljane8117 Жыл бұрын
Superb verse
@merlinruby5673 Жыл бұрын
Uruvathai uruvakunathae kadavul nu solringalae ada avar valipada sollalayae father
அருட்தந்தையே நாமே சொருபங்களை ஆலயத்தில் வைத்து விட்டு மாற்று மதத்தினரிடம் உருவவழிபாடு செய்யாதீர்கள் என்று நாம் எப்படி சொல்லமுடியும்? இன்னும் நமது சபையிலேயே அந்த உருவங்களுக்கு மாலை அணிவிக்கிறோம் சில இடங்களில் மாதா சொருபத்திற்க்கு சேவை கூட கட்டிஅழகு பார்க்கிறோம்,இவைகள் சாதாரண விசுவாசியை சந்தேக படுத்துகிறதே அப்படி இருந்தும் நமக்கு சிலைகள் முக்கியமாகப் படுகிறதா?சிலைஇல்லாமல் நம்மால் ஆராதனை செய்ய முடியாதா?புரியவில்லை குழப்பமாக இருக்கிறது.
@sussanaroche5621 Жыл бұрын
Absolutely... Following this rituals are idol worship only.
@sussanaroche5621 Жыл бұрын
We should seek for anointing of Holy Spirit.
@sharmilabharathi6967 Жыл бұрын
அது உருவம் அல்ல. சிலை அல்ல. அது அடையாளம்.நம்மோடு வாழ்ந்தவர்களின் because அம்மா. அப்பாவின் photo விற்கு மறைந்த பின் நினைவாக வைக்கின்றோமே அதைபோல் அது ஒரு அடையாளம். அவ்வளவுதான்.
@kanagaglory3699 Жыл бұрын
You said exactly what was on my mind.. There's is no fear of God in the catholic Church... I'm very saddened( burdened) about this... I was longing to know when they would truly worship God...
@jashvadeepakjd7800 Жыл бұрын
@@sharmilabharathi6967 அவங்க முகம் உண்மையாக இருந்தா நாம வெக்குறது சரினு சொல்லலா ஆனா அவங்க முகம் இப்பிடித்தான் இருக்குதுன்னு நாம புடிவாதமா சொல்ல முடியுமா ❓️
@sylviamaury2836 Жыл бұрын
நான் நானாகவே வந்து நிற்கிறேன், நன்றி!
@johnkennedyTamil Жыл бұрын
22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு 21:22
@vivienpeter2767 Жыл бұрын
Idolatry is not only the worship of idols or statues in the Church. There is a lot of modern day idolatry that is prevailing in the world. An idol is when something or someone becomes more important to us than God. 1. Our identity (status) 2. Material things ( clothes, jewellery, land, house, car etc) 3. Jobs we hold 4. Physical appearance 5.The phones we all possess 6. Family/Children 7. Qualification Here are 4 questions to ask yourself to help you identify idols in your life: Where Do I Spend My Time? Where Do I Spend My Money? Where Do I Get My Joy? What’s Always On My Mind? They will lead you to what either is an idol or what you might be tempted to make an idol. This is a list of things that can take the place of God in our lives. When a good thing becomes an ultimate thing, ultimately it becomes a destructive thing in our lives. That’s idolatry. That’s idol worship.
@jesudasjesudas4907 Жыл бұрын
அடையாளத்திற்க்கும் சிலைக்கும் வித்தியாசம் உண்டு சாலொமொன் கட்டின ஆலயத்தில் உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்ட கேரூபீன்கள் ( கெரூபீன்கள் மத்தியில் வாசம் சேய்யும் கடவுள் என்ற ) அடையாளமே அல்லாமல் அவைகளை வழிபடும் படி சொல்லவே இல்லை அதை அந்த மக்கள் வழிபடவும் இல்லை எப்படியாவது உங்களது சிலை வணக்கம் தவறு இல்லை என்று சொல்லுவதற்கு ஆதாரத்தை தேடுகிறீர்கள்
@sharmilabharathi6967 Жыл бұрын
No..... ஆண்டவர் உங்களுக்கு சரியான விளக்கத்தை விரைவில் தருவார். கத்தோலிக்கம் சொல்வது உண்மை...என உணரும் நேரம் வரும்.
@jesudasjesudas4907 Жыл бұрын
@@sharmilabharathi6967 இயேசுகிறிஸ்துவிற்கு பிறகு மேரிக்கு எத்தனை குழ்ந்தைகள் என்று தெரியுமா ? சிலை வணக்கம் செய்யலாம் என்று பைபிளில் எந்த இடத்தில் சொல்லப்பட்டு உள்ளது ?
@ajjiraaj89 Жыл бұрын
Sharmila barathi வீட்டுக்கு வீடு கெபி வைத்திருக்கிறீர்களே எதற்கு?
@jesudasjesudas4907 Жыл бұрын
@@ajjiraaj89 கெபி என்றால் என்ன ?
@jesudasjesudas4907 Жыл бұрын
@@ajjiraaj89 கெபி என்றால் என்ன ?
@johncharles9919 Жыл бұрын
திருச்சபையில் இப்படி 4 பாதர் இருந்தா தா யாரும் திருச்சபையை விட்டு போக மாட்டாங்க.
@muthuarasugopal3745 Жыл бұрын
Can you please please please please help me,because of major accident i got spinal cord injury and my body is 80% Paralized. Now i am struggling a lot for food and medical help without any income. Please help me.I have given my contact details in my home page description.🙏Also I am please to inform you that I am not a scammer.Please help me. 🙏🙏
@sadhanajames13533 ай бұрын
Praise the Lord. Congratulations 💐💐💐. Rev. Father and Team.
@lawrance7581 Жыл бұрын
கடைசி வரைக்கும் உங்க சிலை வழிபாடு சரியா தவறானு சொல்லவே இல்லையே ஃபாதர்....
@rajeshantony631910 ай бұрын
Father உங்களை போல ரொம்ப Talent அ படைத்த வனையே ரொம்ப தெளிவா கேள்வி கேட்கும் ஞானம் யாருக்குமேஇல்லை... சாலமோனுக்கு கிடைத்த அறிவை விட உனக்கு கிடைத்த அறிவை பார்த்து வியந்து விட்டேன் Father...
@nelsonsaldana122 Жыл бұрын
I was a catholic for 27 years, i left i wanna know the truth, ur brave. Do this for ever
@reginavictorvictor2581 Жыл бұрын
No doubt God created man in His own image , but how can a man create God ( He is our creator) and worship.
@kavikavi0007 Жыл бұрын
God created us in His image yes right. But it does not mean that God looked like humans. He created us in body, soul, and spirit like the Trinity God. Father, Christ, and Holy Spirit. God created us in His Holy Glory image. Idolatry worship is a sin. Any form of idolatry or symbolized worship is a sin. And also anything we love more than God is idolatry worship. All glory, honour and praise to the creator of the universe; not to the creation.
கேள்வி கேட்க கூடாது. கேட்டா Bishop கோப படுவார்கள்.
@kavikavi0007 Жыл бұрын
@@denzil3603 Thank you brother🙏 I have been following WCF for a long time, Holy Spirit led me to this channel. Idolatry worship is a sin. And also anything we love more than God is idolatry worship. Thanks 🙏God bless you abundantly.🙌
@denzil3603 Жыл бұрын
@@kavikavi0007 Praise the Lord...! what you said is 100% true..!God bless you..!
@csumanraj2742 Жыл бұрын
நீங்கள் சிலைகளை வணங்கவில்லை என்றாலும் மக்களை சிலை வழிபாட்டுக்குள்ளாக நடத்தி அவர்களை பாவத்துக்குள்ளாக மாற்றுகிறீர்கள்.
பாதர். நான். உருவமாக. நினைத்து. வழிபாடு. பண்ணிய. சிலை. சிலகாலம்.போய் உடைந்து. விட்டது. இப்ப. குப்பையில். கிடக்கு. அப்ப. தேவன். கடவுள். என பல்லாக்கில். சுமக்கிற. மற்ற. சிலைகள். உடைந்தால். அதற்கும். இந்த. நிலைதான். இவைகள். கண்ணிருதும். பார்க்காது காதிருந்தும். கேட்காது. மூக்கிருந்தும். முகராது. இறைவன் உண்மை. உள்ளவர் அவர். ஏழை எழியவர். அணாதைகள். பாவிகள் போன்றவர்களிளும். உள்ளார். அவர் வார்த்தைகளைகளின் படி. நடப்பவர்கள். அவரின். பிள்ளைகள். அவரை கண்டவர்கள். எவரும். இல்லை. அவர். யாரும் காணவும். சேரவும் கூடாத. ஒழியில். வாசம். பண்னுபவர்
@baladhandayudham6852 Жыл бұрын
கர்த்தரின் நியாயத்தீர்ப்பில் இந்த பாதர்களுக்கு மிகப்பெரிய நியாயதீர்பு உண்டு. ஏனெனில் கர்த்தரின் மக்களை சத்தியத்தில் நடத்தாமல் பாதாளத்திர்க்கு நேராக வழிநடத்துகின்றார்கள்.
@Jayastime9648 Жыл бұрын
👏👏👏👌👌👌👌
@johncharles9919 Жыл бұрын
நீயாய தீர்பா? அப்போ அம்மா மாதா பாத்துக்குவாங்க.
@johnmascreen415610 ай бұрын
@baladhandayudham6852 karthar nyaya theerpu koduthaaro illayo. neenga aniyaya theerpu koduthirukeengala🤣🤣.super neenga Vera level. For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you. One question neenga sorgathuku poveengalaa?
@virhushan35393 ай бұрын
iver naragathukku than poovaar valeiy nadathall pilaiy
ஆபகூக் 2:19-20 [19]மரத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே? [20]கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது.
@britomelchias0021 Жыл бұрын
YESUVE AANDAVAR ⛪
@kevinsam2430 Жыл бұрын
Thank GOD for your word of GOD. I'm not a catholic but I had stayed in a catholic hostel for 4 years of college study where I had opportunity to pray only in a catholic church or prayer hall. I never considered my prayer as idol worship but saw it only as some symbol as u rightly said. Many of my catholic room mates used to pray to statue of Mary. Angels are symbols of heaven but not humans. Mary is holy Mother in heaven. We are sure she is worshipping true GOD. All of us are to pray for each other but except for Christ there is no intercessor for our prayers in Bible. He earned that right from father GOD as he shed his blood for our sins. Angels are messengers for our prayers and GODs work force. An angel who wished to be worshipped became satan. May GOD use you for his glory to reveal his will. Sorry father if my opinion hurts. I just felt GODs presence on hearing your words that's why I shared - Mrs. Cynthia
@sheelap.g9617 Жыл бұрын
take the Bible and read and research the word. don't accept the idol worship.
@lillyswtylillyswty1997 Жыл бұрын
U must read the Bible then u got the answer who is mary she is not worship god plzzz read then u get the answer surely thankyou
@christochamu6238 Жыл бұрын
@@lillyswtylillyswty1997 ok who is Mary ?
@theophilusanthony10268 ай бұрын
Praise the Lord. Amen 🙏🏼 🙏🏼 🙏🏼
@mabelbeulah7044 Жыл бұрын
வேதத்தில் யோவான். 4.24,25,26 தேவன் ஆவியாயிருக்கிறார் அவரை தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுதுகொள்ள வேண்டும் என்றார். அந்த ஸ்திரி அவரை நோக்கி கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன் அவர் வரும் போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
@alensherin50213 ай бұрын
Ameeen❤
@pr.emartin4878 Жыл бұрын
Praise the Lord. Really very good and useful message Father. Basically I am from a Catholic family. But I did not know anything about God's love. Now I have tasted the love of God and preaching the love of God. Thanks to God and to you Father.
Idol la Kadavul nu nonaithaldhan sin. Andha uruvam eppadi Kadavul vazhiyil vazhnhargal endru saatchiyaga iruppadhu namakku adhe pola vazha thoonduvadhum.namakkaga kadavul ta prayer panna solvadhu
@aravindchristy67759 ай бұрын
நல்ல தெளிவான மறையுரை தந்தையே. சிலை வழிபாடு இல்லை என்று கத்தோலிக்க சபை ஆதார பூர்வமாக சொல்கிறது.
@Agnes-ss3ug2 ай бұрын
இதுதான முழு பூசணியை சோற்றில் மரைப்பது .
@prakashbabu43662 ай бұрын
Appadiyal vighratai tukipod 😊😅😂
@reubensathiyaraj Жыл бұрын
மிகப் பயங்கரமான கள்ளப் போதனை. வேதப் புரட்டு என்பது இதுதான். வசனத்தின் பொருளை அப்படியே மாற்றிப் பேசுகிறார். இவரைப் போன்ற கள்ளப் போதகர்களுக்கும் போதனைகளுக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
@jayasheeli9947 Жыл бұрын
Father நீங்க சிரிக்க வைக்கிறீங்க சிந்திக்கவும் வைக்கிறீங்க உங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி
@ministeredelancienneeglise5272 Жыл бұрын
Mental false doctrine
@GOD-YHWH Жыл бұрын
சிரிக்க வெச்சு சிந்திக்க வெச்சு இறை கட்டளையை... நிந்திகவும் வச்சுட்டார்..
@pavulraj3444 Жыл бұрын
மக்கள் அவர் சிரிக்கவும் வைக்கல சிந்திக்கவும் வைக்கல கத்தோலிக்க சபையில் இருந்து
@jhonwilliam3488 Жыл бұрын
நல்ல வாய்சாலம். பாதர் வசனத்தை இந்த புரட்டு புரட்டுகிறீர்கள்
@princyshellachakravarthi5824 Жыл бұрын
Very happy to see this video😊❤️❤️❤️❤️🙏🙏
@edwinjeyapaul2173 Жыл бұрын
லேவியராகமம் 26 1: நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். உபாகமம் 27 15: கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; சங்கீதம் 97 7: சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். சங்கீதம் 106 36: அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று. சங்கீதம் 115 4: அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. சங்கீதம் 115 5: அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 6: அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 7: அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 8: அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
@ddsmddsm8017 Жыл бұрын
Praise the LORD hallelujah hallelujah hallelujah
@princealexander1835 Жыл бұрын
Very good message father ..... People should understand that the statue is not kept for worship and its a decoration..... It will be good if there is no statue in the altar in any of the RC Churches
@naomynair9143 Жыл бұрын
What! decoration?
@muthuarasugopal3745 Жыл бұрын
Can you please please please please help me,because of major accident i got spinal cord injury and my body is 80% Paralized. Now i am struggling a lot for food and medical help without any income. Please help me.I have given my contact details in my home page description.🙏Also I am please to inform you that I am not a scammer.Please help me. 🙏🙏
@princealexander1835 Жыл бұрын
Decoration in sense beautiful lamps other wall decor is kept... The statue should be considered like that
@clementcecily721Ай бұрын
Father really ur propet God has send u father live for God.Truth will guide you .we will pray for u father.