Рет қаралды 82,166
போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இந்திரா, மனநலம் குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு தாயாக இருந்து அவர்களை பார்த்துக் கொள்கிறார். அவர்களுக்கு ஏற்றாற்போல கல்வி, இயற்கை உணவு அளித்து அக்குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார். மனநலம் குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை முதலில் அவர்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த சமூகம் ஏற்றுக் கொள்ள தொடங்கும் என்கிறார் இந்திரா.
#premillam #indra #differentlyabled #home #dwtamil #chengalpattu #premillamindra #kids
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.