எடச்சித்தூர் ஜாமி ஆ மஸ்ஜித் ( புதிய பள்ளிவாசல் ) Edachitur Jami A Masjid | New Masjid |

  Рет қаралды 241

Bm View’s

Bm View’s

Күн бұрын

ஈசூஃப் நபி கேட்ட பிறார்த்தனை நாமமும் தினமும் கேட்ப்போம்)
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
(அல்குர்ஆன் : 12:101)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:29)
Please subscribe and comment like 👍
Thank you for your support

Пікірлер: 4
@mohamednizar9163
@mohamednizar9163 11 ай бұрын
Masha allah
@a.afrith3832
@a.afrith3832 11 ай бұрын
😍
@ahamedhussain9742
@ahamedhussain9742 11 ай бұрын
Masha allah 😊
@shajahanshaji1723
@shajahanshaji1723 11 ай бұрын
MashaAllah
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
மதினாவில் இருந்து கிளம்பும் முன்பாக
9:23
அழகிய முன்மாதிரி
Рет қаралды 40 М.
10 September 2024 @ 06:00 am Tamil Mass
47:21
Vailankanni Shrine Basilica
Рет қаралды 1 М.
மகாவிஷ்ணு பேசியது சரியா?
34:17
B.K.Saravana Kumar
Рет қаралды 10 М.