Can caste be removed from Christianity? | VGS Bharathraj | Rajendra Raphael | David Livingston|Eden #vgsbharathraj #rajendraraphael #davidlivingstone #caste #edentvbiblereview
Пікірлер: 15
@vennilamarysusai75711 ай бұрын
பாஸ்டர் லிவிங்ஸ்டன் அவர்களே சூப்பர் சாதிய உனரவு இல்லை என்றால் சபை வளர்ந்துவிடும்.மிக்க மகிழ்ச்சி.
@baskaran6546 Жыл бұрын
Pastor VGS Bharathraj அவர்களின் பதில் மிகவும் அருமை 👌👌
@nayaashafamily8 күн бұрын
Pr.Livingston good message
@arunaksvj1561 Жыл бұрын
Useful Interviews Pls improve this topic Dear Brother Praise the Lord Jesus Christ
@vijayakumark1940 Жыл бұрын
God bless
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
VGP குடும்பத்தில் இப்படி ஒரு செந்தாமரையா?
@sridharan93172 күн бұрын
0:44 0:44 0:44 ஏத்தியனாகிய உரியாவின் மனைவி பட்சேபால் என்று இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு எழுதும்போது மத்தேயு அவர்கள் குறிப்பிடுகிறார் பட்சேபால் யூத பெண் அதனால் தான் ஏத்தியனா கிய உரியாவின் மனைவி என்று கூறுகிறார் யார் இந்த ஏத்தியர்கள் ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் அவருக்கு உதவி செய்த வேறு ஒரு இனத்துக் கூட்டம் பிற்காலத்தில் யோசுவா மூலம் கானான் தேசத்திற்குள் யூதர்கள் வந்த போது அந்த மக்களை தங்கள் இனமாகவே சேர்த்துக் கொண்டார்கள். ஆங்கிலத்தில் prosolite என்றால் இனம் மாறுவது என்று அர்த்தம் லூக்கா அவர்களும் அவருடைய நண்பர் தியாபிளஸ் அவர்களும் கிரேக்க இனத்தை சார்ந்தவர்கள் அவர்கள் யூதராகவே மாறிப்போனார் இப்படி எண்ணற்ற மக்கள் யூத இனத்தை தழுவியிருக்கிறார்கள் கடவுள் எல்லா மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் ரூத் என்ன யூத பெண்ணா, ஆண்டவராகிய இயேசு அவள் சந்ததியில் பிறக்கவில்லையா. ஆபிரகாம் தன் ஜாதியில் தான் மகனுக்கு பெண் பார்த்தார் என்பது அறியாமையால் சொல்லப்படும் வார்த்தை காரணம் ஆபிரகாமின் குடும்பத்தார் அவருடைய தகப்பன் மற்றும் சகோதரர்கள் சிலை வழிபாட்டை உடையவர்கள் ஆகவே ஆபிரகாம் தன் சகோதரர் குடும்பத்தில் பெண் எடுத்தால் தான் வணங்கும் தெய்வம் தான் உண்மையானவர் என்று வீட்டுக்கு வரும் மருமகள் புரிந்து கொள்வாள் எந்த விதமான பிரச்சனையும் வராது என்று தான் தன் இனத்தில் பெண் எடுத்தார் மேலும் சாரால் அவர்கள் ஆபிரகாம் அவர்களோடு கோபித்துக் கொண்டு ஏத்தியர்கள் மத்தியில் வாழ்கிறார்கள் அதனால் தான் தன் மனைவி மரித்தால் என்று கேள்விப்பட்டு ஆபிரகாம் அவர்கள் நிலத்தை விலைக்கு வாங்கி சாராள் அவர்களை அடக்கம் செய்வதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம் இல்லையா மற்றபடி ஜாதியை பார்த்தார் என்று அர்த்தம் இல்லை, ஜாதி என்பது இந்துக்களுடைய கலாச்சாரம் அதை பார்க்கிறவர்கள் கீதையையும் அதை எழுதிய கிருஷ்ணனின் பிள்ளைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம், யூதர்கள் மத்தியில் ஜாதி இருந்ததாக ஒரு தவறான தகவலை aft பாஸ்டர் அவர்கள் சொல்கிறார் யூதேயா கலிலேயா சமாரியா என்ற மூன்று பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சமாரியாவிலே வாழ்ந்த மக்கள் யூதர்கள் அல்லாத பிரஜாதிகளோடு திருமண உறவு கொண்டபடியால் அவர்களை ஒதுக்கி வைத்தார்கள் அதற்கு பாஸ்டர் அவர்கள் ஜாதி பார்த்தார்கள் என்று தவறான தகவலை தருகிறார். கிறிஸ்தவம் இயேசு கிறிஸ்து உண்மையும் சத்தியமும் உள்ள தெய்வம் 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவுக்கு சென்ற கிறிஸ்தவம் அங்கு எத்தனையோ கிறிஸ்தவ நாடுகள உருவாகிவிட்டது 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவம் பாழாய் போன ஜாதியால் இன்றும் மூன்று விழுக்காடுகளுக்கு மேலாக வளரவில்லை 400 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த இஸ்லாம் 30 விழுக்காடுகள் வளர்ந்து விட்டது பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளோடு சேர்த்து சொல்கிறேன் இந்தியாவில் கிறிஸ்தவத்தை வளர விடாமல் செய்த மக்கள் வேறு யாரும் அல்ல ஜாதியை பிடித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் தான், அவர்களில் ஒரு பகுதியினர் சிஎஸ்ஐ திருச்சபையில் இருந்து கொண்டு தாங்கள் தெற்கே இருந்து வந்தவர்கள் எங்களுக்கு தனி சபை வேண்டும் என்று கூறி ஜாதி சபையை சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிஎஸ்ஐ திருச்சபையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பிரதான வேதநூல் ஜாதியை தூக்கிப் பிடிக்கும் கீதை, பைபிள் எல்லாம் பிற்பாடு தான்.
@moganacolbert7668 Жыл бұрын
1st and 3rd pastor super.
@rajesh4960 Жыл бұрын
அண்ணனா உயர்வா பேசாததினாலா
@Nikktthahamiltonsara184 Жыл бұрын
நான் தெரியாம கேக்குறேன் வாரம் 2 மணிநேரம் உக்காருகிற சர்ச்சில் என்ன ஜாதி பார்த்தாங்க எல்லாரும் :நீங்க ஊரில் உள்ள எல்லா வெற்று கூட்டத்தையும் அழைத்து வெட்டி பேட்டி எடுத்து கொண்டு irukkinga: நீங்க பண்றது இந்த மாத்ரி வெட்டி கூட்டம் அவங்க அவங்க ஜாதி சான்றிதழை உங்கள் முன்னாடி கிழித்து போட்டு விட்டு பேசணும் : சும்மா வெட்டி பேச்சு பேச கூடாது: எதற்கு இந்த வெட்டி பேச்சு பேசும் கூட்டம் மதம் என்று ஒன்று இல்லை அதாயும் ஒழிப்போம் என்று சொல்ல முடியாதா : இந்த வீணா போன வெட்டிக கிறிஸ்தவ மதம் இந்தியா வந்து 200 வருடம் தான் ஆச்சு ஜாதி என்பது 5000 வருடம் முன் பிரிக்க பட்டது என்று தெரியாது பாருங்க : என்ன பெரிய இரட்சிப்பு இயேசு தலை மேல கை வச்சி குடுதாராமா ஃபோட்டோ காட்ட சொல்லுங்க : முதலில் பேசிய ஆளை ஜாதி அற்றவன் என்ற certificate vaangi விட்டு பேச சொல்லுங்க இவங்க எல்லாம் சர்ச்சில் matrimony சர்வீஸ் நடத்துவாங்க போல யார் யாரை கல்யாணம் முடிக்க வேணும் என்று : ஒரு 80 வயசு கிழவி கல்யாணம் முடிக்கக்காம இருக்கு அதுக்கு கல்யாணம் முடிக்கணுமும் மாப்பிள்ளை சர்ச்சில் பாருங்க ரத்தம் உள்ளே உள்ள பரம்பரை மரபணுவை ஒழிக்க இவங்களுக்கு யார் அதிகாரம் kuduthaargal: மரபணு மாறினால் என்ன நடக்கும் என்று போய் ஜாதி maaatri முடித்த ஆட்களின் 2 வாது 3வாது தலைமுறையை பார்க்க சொல்லுங்க இவனுக பொண்ணு broker வேலை பாக்குற maadri பேசுவதை கேட்கும் podhu அசிங்கமா இருக்கு இவனுகளை நம்பி பிள்ளைகளை சர்ச்சுக்கு விடுறாங்க பாருங்க பெற்றவர்கள் அவங்களை சொல்லனும் இவனுக கொஞ்சம் கொஞ்சமா ஒரு குழந்தையின் உடம்பிற்குள் இருக்கும் பரம்பரை ஜீன்ஸ் என்னும் மரபணுவை மாற்றும் அளவுக்கு பேசிக்கிட்டு வளர்ந்து விட்டன்க