Exclusive | அருந்ததியர்களை வந்தேறிகள் எனக் கூறும் உரிமையை Seeman-க்கு கொடுத்தது யார்?

  Рет қаралды 60,933

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Жыл бұрын

அருந்ததியர்களை வந்தேறிகள் எனக் கூறும் உரிமையை சீமானுக்கு கொடுத்தது யார் ? - சீறும் தமிழ்ப் புலிகள் தலைவர்
#News18Tamilnadu | Arundhathiyar | Nagai Thiruvalluvan | Seeman NTK | Tamil News
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/3C3Elz0
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 995
@rainpearl4342
@rainpearl4342 Жыл бұрын
எங்கள் இனத்தில் பிறந்திருந்தால், எங்கள் வலிகள் உங்களுக்கு புரியும் 😔
@rajsekar3257
@rajsekar3257 Жыл бұрын
எங்கள் அண்ணன் நாகை திருவள்ளுவன் வாழ்க
@alpertsanthanapichai2863
@alpertsanthanapichai2863 Жыл бұрын
👠🐕
@christopher8255
@christopher8255 Жыл бұрын
Ozhigs
@madeshshivam952
@madeshshivam952 Жыл бұрын
Brother.. Madhiga, adhi andhra telungu pesum makkal.. Avangala yean ungaloda sethu vachirukinga?
@nonamegaming3967
@nonamegaming3967 6 ай бұрын
​@@madeshshivam952😢 nanga la ya sethu vachom
@nonamegaming3967
@nonamegaming3967 6 ай бұрын
​@@christopher8255insecure dailee
@boopathi6291
@boopathi6291 Жыл бұрын
விரைவில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் சக்கிலியர் வரலாறு மீட்பு மாநாடுகள் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் புலிகள் கட்சி பழனி வட்டம்
@dakshinamoorthy9470
@dakshinamoorthy9470 Жыл бұрын
அருந்ததியர் என்று எப்போது பெயர் வைக்கப்பட்டது
@skcreation8948
@skcreation8948 Жыл бұрын
நான் இதை வழிமொழிகிறேன் 😭😭🙏🙏🙏🙏
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
ஏன்டா சாதி பேர சொல்ற நா.... சக்கிலியர்ங்கிறது சாதி கிடையாதுடா . தோல் சம்மந்தமான தொழில் செய்பவர்னு அர்த்தம் (பெல்ட், , தோல்பேக்கு , தோல்பை , தோல்செருப்பு , தைப்பவர்கள் ) அந்த காலத்துல எல்லா நாட்டிலேயும் இருந்துருக்காங்க . ஏன் அமெரிக்கவை ஆட்சி செய்த ஆப்ரஹாம் லிங்கன்கூட செருப்பு தைத்தவர்தான். சக்கிலியர் என்பது ஜாதியல்ல .
@madeshshivam952
@madeshshivam952 Жыл бұрын
Brother.. Madhiga, adhi andhra telungu pesum makkal.. Avangala yean ungaloda sethu vachirukinga?
@Kumaran847
@Kumaran847 Ай бұрын
​@@madeshshivam952ellam sepdiku than isai velalar vantha mathiri😂
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
எங்கள் பகுதியில் அருந்ததியினர் மக்கள் சிறிதளவு வசிக்கிறார்கள், அவர்கள் வீடினுள் தெலுங்கில் தான் பேசி கொள்கிறார்கள். வெளியில் தமிழில் பேசிக் கொள்கிறார்கள்... நாங்கள் ஒரு போதும் அவர்களின் பேச்சுரிமையில் தலையிட்டதில்லை, ஆனால் அரசியல் மற்றும் சமூக பங்கீடு என்று வரும்போது தமிழனாக மாறி கொள்கிறார்கள், அதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது... 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிற்கு வந்து விட்டார்கள் என்று கூறும் இவரைப் போன்றவர்கள் அவர்கள் ஏன் வீட்டினுள் தெலுங்கையும் வெளி உலகத்திற்குத் தமிழையும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை தெளிவு படுத்த வேண்டும்... விஜயநகரப் பேரரசு படையெடுப்பின் பொழுது இங்கு தெலுங்கை தாய் மொழியாக கொண்ட தெலுங்கு இனத்தவர்களை இங்கு குடியேறினார்கள் அவர்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாசித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இந்தியா சுதந்திரம் பெற்று மாநிலங்கள் பிரிக்கும் பொழுது அவர்கள் அந்தத் தாய் நிலத்திற்கு சென்றார்களா என்பதை இவர் தான் உறுதி செய்ய வேண்டும்... தமிழர்கள் நாங்கள் யாரும் அவர்களை புறக்கணித்தது இல்லை, ஆனால் தமிழ் மக்கள் நாங்கள் எடுக்கும் தமிழ் தேசிய அரசியல்நூல் அவர்கள் இணைந்து பயணிப்பது தான் அறம் சார்ந்த விடயமாக இருக்கும் இல்லையெனில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் தொடர்ச்சியாக சிக்குவார்கள்...🙏🙏🙏
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
இவர்கள் பச்சோந்திகள்
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
மதன் வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா??? யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா??? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள் அப்பொலுது தெரியும் நீங்கள் ஒரேசாதியா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு??? உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன் நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க??? உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன் ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன் பெரிய சாதின்னு சொல்றவன் உசந்த சாதீன்னு சொல்றவன் எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான் ஏன்னா?? எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான் இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான் இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான் கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க கோவில் கட்டினது நாங்க கோவில் சொத்து எங்க சொத்து கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது கோவில் நிலம் நாங்க கொடுத்தது கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு பக்கா புக்கி அடிடாஸ் பாட்டா கரோனா ரிபோக் ஸ்கேசெர்ஸ் ஸ்பார்க்ஸ் பூமா வைல்ட்கிராப்ட் மென்ஸ் நைக் பீலாசாம்பேர் டைனீரோ எர்த்ஸ்டெப் கஸ்பப்பீஸ் இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா?? அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா?? சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது. உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து அப்படி உலகமக்களை நேசித்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல் கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது
@parumugam5108
@parumugam5108 Ай бұрын
மொழியை வைத்து பூர்வீகத்தை பார்த்தல் ஆங்கிலம் பேசும் அனைவரும் இங்கிலாந்தில் பிறந்தவர்களா?
@prakasamm9255
@prakasamm9255 Жыл бұрын
சிறப்பான ஒரு நேர்காணல் அருந்ததியர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை
@thevasuren4877
@thevasuren4877 Жыл бұрын
தாழ்த்தி வச்சிருக்கு dravidam.
@aruljustin5853
@aruljustin5853 Жыл бұрын
யாரும் தாழ்ந்தவர் இல்லை யாரும் உயர்ந்தவரும் இல்லை
@aruljustin5853
@aruljustin5853 Жыл бұрын
அருந்ததியர் ஒரு பொது பெயர் அரசியல் லாபத்திற்காக ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது
@thevasuren4877
@thevasuren4877 Жыл бұрын
@@aruljustin5853 அது பேச்சு வேணும்னா சொல்லலாம். But truth இவ்ளோ காலம் அவங்கள தாழ்த்தி தான் வச்சிருக்காங்க. But எனக்கென்ன doubt எண்டா அப்டி தாழ்த்தி வச்சவங்ககிட்டயே அடிமை போல support பன்றாங்களே அது எப்டி என்டது தான்
@Nagaraj915A
@Nagaraj915A Жыл бұрын
ஆம்
@muruganpp9547
@muruganpp9547 Жыл бұрын
மதுரைவீரன் வம்சம் டா ஆதி தமிழன் அருந்ததியன் 💙💙💙💙💙
@ajithjs4241
@ajithjs4241 Жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் அண்ணன் நாகை திருவள்ளுவன்
@AshokKumar-ph3kb
@AshokKumar-ph3kb Жыл бұрын
இவர் உண்மை பெயர் என்
@ravichandran8558
@ravichandran8558 Жыл бұрын
Telugu Desiyam...
@selvarajp8776
@selvarajp8776 4 ай бұрын
இப்படி தான் தெலுங்கன் கருணா தமிழின தலைவன் என்று சொல்லி 50 வருசம் ஏமாத்தி தமிழன் நாட்ட கொள்ளை அடிக்கிறான் இதுல இந்த சொல்லற தெலுங்கன் மகேஷ் வேற காமெடி பணினுனு
@monish279
@monish279 Жыл бұрын
நாகை திருவள்ளுவன் வாழ்க
@RajaRaja-pr5wm
@RajaRaja-pr5wm Жыл бұрын
எங்கு பிறப்பின் தமிழன் தமிழனே இங்கு பிறப்பின் அயாழன் அயாழான்னே
@user-hw9ti9jb4g
@user-hw9ti9jb4g Жыл бұрын
விஜயநகர அரசு 1336 , கிருஷ்ணதேவராயன் -1509 க்கு முன்னாடியே சக்கிலியர் இருந்ததற்கான கல்வெட்டு, செப்பேடுகள் உள்ளது. கல்வெட்டுகள் , செப்பேடுகளை மக்கள் படிக்க வேண்டும். அவற்றில் சில 1)South Indian inscription Vol. VII, Page.49 ( கல்வெட்டு காலம்:கி.பி 1258) 2)சக்கிலிச்சி ஏரி கல்வெட்டு காலம் எட்டாம் நூற்றாண்டு. பழைய தமிழ் வட்டெழுத்துக்கள் 3)South Indian inscription Vol. VIII, Page.68 ( கல்வெட்டு காலம்:கி.பி 1202) 4)12-ம் நூற்றாண்டு முற்பகுதி ஜெயங்கொண்டார் காலம் . அவரது நூலில் சக்கிலியர் 5)South Indian inscription Vol. VIII, Page.36 ( கல்வெட்டு காலம்:கி.பி 1030) 6)காலிங்கராயன் அணைப்பட்டயம் கி.பி 1281. கி.பி 1336 க்கு முன்னர் கல்வெட்டு, செப்பேடுகளில் சக்கிலியர்கள் பதிவுகள் தமிழ் நாட்டில் உள்ளது. 1336 க்கு பிறகும் சக்கிலியர்கள் போர்வீரர்களாக இருந்ததற்கான வரலாறுகள் தமிழ் நாட்டில் உள்ளது. திருமலை நாயக்கர் உதவிய -மதுரை வீரர் ( அருந்ததியர்) பூலித்தேவன்( மறவர்)படையில்- ஒண்டிவீரன்( அருந்ததியர்) வேலு நாச்சியார்( தேவர்) படையில்-குயிலி( அருந்ததியர்) வீரபாண்டி கட்ட பொம்மன்(ராஜகம்பளத்தார்)- கந்தன், முத்தன் பகடை( அருந்ததியர்கள்) போன்றோர். தீரன்சின்னமலை(கொங்கு வெள்ளாளர்)படையில் - பொல்லான்( அருந்ததியர்) போன்றோர். அனைத்து சமுதாய அரசுகளிலும் , போர்தளபதிகளாக, வீரர்களாக அதிகமாக இருந்த இனம் சக்கிலியர் இனம். மதுரை வீரனை சில தேவர் இன மக்கள் குல தெய்வமாக வழிபடுகிறார்கள். மதுரை வீரன் , ஒண்டி வீரன், பொல்லான், கந்தன் பகடை, முத்தன் ப்கடை, குயிலி, போன்ற பலர் போர் வீரர்களாகவே இருந்துள்ளனர். விஜயநகர அரசு காலத்தில் இருந்து வந்து தூய்மை பணி செய்பவர்கள் சக்கிலியர்கள், என்று சீமான் கூறுவது என்பதற்கும், சக்கிலியர்கள் தூய்மை பணி செய்பவர்கள் என்று கூறுவது பொய் என்பதற்கும் இந்த உதாரணங்களே போதுமானது ஆகும்
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
பிறப்பினும் அயலான் அயலானே மாற்றுங்க சகோ
@yachithmani1111
@yachithmani1111 Жыл бұрын
இதுக்கு மேல புரிய விக்க முடியாது நண்பா
@user-hw9ti9jb4g
@user-hw9ti9jb4g Жыл бұрын
விஜயநகர அரசு தோற்றம் .கி.பி- 1336 , கிருஷ்ணதேவராயன் ஆட்சி -1509-1529. இந்த காலகட்டத்திற்கு முன்னரே, சக்கிலியர்கள் தமிழ் நாட்டில் இருந்ததற்கான கல்வெட்டு, செப்பேடுகள் உள்ளது. மேலும் விஜய நகர பேரசுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்களில் குறிப்பிட பட்டுள்ளது. கல்வெட்டுகள் , செப்பேடுகளை மக்கள் படிக்க வேண்டும். அவற்றில் சில 1)South Indian inscription Vol. VII, Page.49 ( கல்வெட்டு காலம்:கி.பி 1258) 2)சக்கிலிச்சி ஏரி கல்வெட்டு காலம் எட்டாம் நூற்றாண்டு. பழைய தமிழ் வட்டெழுத்துக்கள் 3)South Indian inscription Vol. VIII, Page.68 ( கல்வெட்டு காலம்:கி.பி 1202) 4)12-ம் நூற்றாண்டு முற்பகுதி ஜெயங்கொண்டார் காலம் . அவரது நூலில் சக்கிலியர் 5)South Indian inscription Vol. VIII, Page.36 ( கல்வெட்டு காலம்:கி.பி 1030) 6)காலிங்கராயன் அணைப்பட்டயம் கி.பி 1281. கி.பி 1336 க்கு முன்னர் கல்வெட்டு, செப்பேடுகளில் சக்கிலியர்கள் பதிவுகள் தமிழ் நாட்டில் உள்ளது. 1336 க்கு பிறகும் சக்கிலியர்கள் போர்வீரர்களாக இருந்ததற்கான வரலாறுகள் தமிழ் நாட்டில் உள்ளது. திருமலை நாயக்கர்க்கு உதவிய -மதுரை வீரன் ( அருந்ததியர்) பூலித்தேவன்( மறவர்)படையில்- ஒண்டிவீரன்( அருந்ததியர்) வேலு நாச்சியார்( தேவர்) படையில்-குயிலி(அருந்ததியர்) வீரபாண்டி கட்ட பொம்மன்(ராஜகம்பளத்தார்)- கந்தன், முத்தன் பகடை( அருந்ததியர்கள்) போன்றோர். தீரன்சின்னமலை(கொங்கு வெள்ளாளர்)படையில் - பொல்லான்( அருந்ததியர்) போன்றோர். அனைத்து சமுதாய அரசுகளிலும் , போர்தளபதிகளாக, வீரர்களாக அதிகமாக இருந்த இனம் சக்கிலியர் இனம். மதுரை வீரனை சில தேவர் இன மக்கள் குல தெய்வமாக வழிபடுகிறார்கள். மதுரை வீரன் , ஒண்டி வீரன், பொல்லான், கந்தன் பகடை, முத்தன் ப்கடை, குயிலி, போன்ற பலர் போர் வீரர்களாகவே இருந்துள்ளனர். விஜயநகர அரசுகாலத்தில் வந்தால் , கி.பி.1336-க்கு முன்னால் எப்படி கல்வெட்டுக்கள், செப்பேடுகள் சக்கிலியருக்கு இருக்கும்? அதனால் விஜயநகர காலத்தில் சக்கிலியர்கள் வந்தார்கள் என்பது சான்று ஆவணங்கள் மூலம் பொய் என்று நிரூபணமாகிறது. சக்கிலியர்கள் தூய்மை பணி செய்தார்கள் என்றால், எப்படி விஜயநகர ஆட்சி ஆரம்பித்த கி.பி 1336-க்கு பின்னர் , மதுரை வீரன், குயிலி, ஒண்டிவீரன், கந்தன் பகடை, முத்தன் பகடை, கருப்பன் பகடை என என்னற்ற சக்கிலிய வீரர்கள் வரலாற்றில் இடம் பிடித்தனர்? இதனால் சக்கிலியர்கள் விஜயநகர காலத்தில் இருந்து தூய்மை பணி செய்து வருகிறார்கள் என்பதும், சக்கிலியர் வேலை தூய்மை பணி என்பதும் பொய் என்பது தெளிவாகிறது. விஜயநகர அரசு காலத்தில் ஆந்திராவில் இருந்து வந்து , தமிழ் நாட்டில் தூய்மை பணி செய்பவர்கள் சக்கிலியர்கள், என்று சீமான் கூறுவது என்பதற்கும், சக்கிலியர்கள் தூய்மை பணி செய்பவர்கள் என்று கூறுவது பொய் என்பதற்கும் இந்த உதாரணங்களே போதுமானது ஆகும் தமிழ் சொந்தங்களே சான்றாவங்களை நேரில் சென்றுன்பாருங்கள். சீமான் போன்ற அரைகுரைகளை நம்பாதீர்கள்
@kmm8483
@kmm8483 Жыл бұрын
கொங்கு நாட்டு க்கு தமிழன் அயாலனே
@PrabaKaran-rd5nn
@PrabaKaran-rd5nn Жыл бұрын
Annan nagai thiruvalluvan speech super 👍👍👍
@skishores1987
@skishores1987 Жыл бұрын
தெலுங்குனு சொன்னது அவ்வளவு வலிக்குது.....
@likepodu30
@likepodu30 Жыл бұрын
அருந்ததியர் கும்பிடும் சாமி மதுரை வீரன் ஒண்டி வீரன் மதுரை வீரன் தமிழன் இல்லையா ஒண்டி வீரன் தமிழன் இல்லையா யாரோ சொன்னத கேட்டு இப்படி பேசாதீங்க
@ananthkumar294
@ananthkumar294 Жыл бұрын
Oi unnuda varalara pudu
@karthiguru4320
@karthiguru4320 Жыл бұрын
@@likepodu30 அம்பேத்கார வணங்குரதால நாங்க வடக்கன் ஆகிவிட முடியுமா
@likepodu30
@likepodu30 Жыл бұрын
@@karthiguru4320ஆக முடியாது அதே போலவே தெலுங்கு பேசரதாள அறுந்ததியர் தெலுங்கர் ஆக மாட்டாங்க
@RajaRaja-we7cv
@RajaRaja-we7cv Жыл бұрын
bro தெலுங்குன்னு சென்னா அவ்வளவு அசிங்கமா. 😁😁😁
@tamilpuligalkatchi
@tamilpuligalkatchi Жыл бұрын
சமூக நீதி தலைவன்.... அண்ணன் நாகை திருவள்ளுவன் 🔥🔥🔥🔥
@ganesh8892
@ganesh8892 Жыл бұрын
Mahesh nu sollu
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
திருட்டு தெலுங்கு நாகைய்யா மகன் மகேஸ். திருட்டு பய தமிழனை ஏமாற்றிக் கொண்டு இன்னும் ஏமாற்ற பார்க்கிறான்.
@tamilanyoutubechannel9662
@tamilanyoutubechannel9662 Жыл бұрын
@@ganesh8892 சைமன் என்று சொல்லு
@ganesh8892
@ganesh8892 Жыл бұрын
@@tamilanyoutubechannel9662 Simon nalum tamilanda,, nee valluvanu vachi kittalum kolti
@alpertsanthanapichai2863
@alpertsanthanapichai2863 Жыл бұрын
👠🐕
@Tamilan0403
@Tamilan0403 Жыл бұрын
50 வருடமா திராவிட ஆட்சி தானே உங்களை இப்படி வைத்திருக்கிறது
@nagarajanv5955
@nagarajanv5955 Жыл бұрын
அந்த ஐம்பது ஆண்டு ஆட்சியில் தமிழகத்திற்கு பெரும் அவமானத்தைக் கொண்டு வந்தவர் சீமான் மாமனார் களவாணி காளிமுத்து தான்.முதன் முதலில் தமிழக அமைச்சர்களில் பல் வேறு ஊழல் புரிந்து இறுதியில் வங்கி மோசடி வழக்கில் சிபிஐ நீதி மன்றத்தில் தண்டனை பெற்ற கிரிமினல்.
@arulkumars7679
@arulkumars7679 Жыл бұрын
அதற்கு தான் மாற்ற நாம் தமிழர் கட்சியில் இணைந்து வேலை செய்தோம் இப்போது புரிஞ்சது விலகி விட்டோம்
@rajaduraiv5311
@rajaduraiv5311 Жыл бұрын
​@@arulkumars7679 திராவிட கட்சிகள் எவ்வளவு மேல். சீமானனை விட புரிந்து கொள்ளுங்கள். 3% உள் ஒதுக்கீடு யார் வாங்கி கொடுத்தாறு
@ManiM-km9bp
@ManiM-km9bp Жыл бұрын
❤️❤️❤️❤️❤️ 💯சீமான் அண்ணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, ​​நான் அவரிடம் இதை ஒரு கிறிஸ்தவன னாக அவர் காதில் சொல்லுவேன் 🌷சீமான் அண்ணா இதை உரத்த குரலில் சொன்னால் எல்லா அருந்ததியர்களும் ❤️அவர்கள் இதயத்தில் உங்களை தங்கள் ராஜா'' என நினைவில் கொள்வார்கள். USA 🇺🇲),செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நிறுவனம் 💯,-ம் ஆண்டு விழாவில் ''உங்கள் ஸ்கிராப் எங்கள் ரொட்டி மற்றும் வெண்ணெய் என்று கூறியது 🌾அது தமிழர்களாக இருந்தாலும் சரி தெலுங்கராக இருந்தாலும் சரி ஆனால் மனிதர்களாகிய நாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் குறிப்பிட்ட ஒரு வேலையை செய்ய விடக்கூடாது.( Compulsory) பிராமணர்களும் நாயுடுகளும் கவுண்டர்களும் nadars , CHRISTIANS and Muslims ,,all CASTES செய்ய வேண்டும் அனைவரும் மனிதர்கள் அவர்கள் .. ஒரு குறிப்பிட்ட சாதி மட்டும் குறிப்பிட்ட வேலை செய்யக்கூடாது, (வடிகால் சுத்தம் செய்தல் அல்லது கழிப்பறையை சுத்தம் செய்தல் அல்லது முடிதிருத்துபவர்கள் அல்லது தோபி,,) ஆனால் கல்வி கற்காதவர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் அல்லது சாதியில் தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர் கூடாது ,,அனைவரும் அந்த வேலையை செய்யலாம்(செய்ய வேண்டும்) ஆனால் இயந்திரம் செய்ய வேண்டும்,( USA 🇺🇲),செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நிறுவனம் 💯, ஆண்டு விழாவில் ''உங்கள் ஸ்கிராப் எங்கள் ரொட்டி மற்றும் வெண்ணெய் என்று கூறியது"" "" வாடிக்கையாளர் எங்கள் ராஜா'' பணம் அல்லது வியாபாரம் ஒரு விஷயமாக மாறினால், எல்லாரும் எப்போது வேண்டுமானாலும் எந்த வேலையும் செய்வார்கள் ஆனால் அது கொள்ளை அல்லது கொலை போன்ற வேலையாக இருக்க கூடாது🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MRTHEE2023
@MRTHEE2023 Жыл бұрын
Christian are vantherigal thaan
@sakthiap7540
@sakthiap7540 Жыл бұрын
Ayya Naagai. Thiruvalluvan pecchu Aruma 🔥🔥🔥🔥🔥
@thevasuren4877
@thevasuren4877 Жыл бұрын
சரி எதுக்கு குடியிருப்புல தெலுங்கு பேசுறாங்க man?
@kmurugesan5943
@kmurugesan5943 Жыл бұрын
சிறப்பான தரவுகளுடன் அருமையான உரை👌👌
@silambuarusu1925
@silambuarusu1925 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா👏👏👏👏👏
@umarnath717
@umarnath717 Жыл бұрын
நாகை திருவள்ளுவன் 👍👍🔥👍🔥
@gvel9026
@gvel9026 Жыл бұрын
நாகை திருவள்ளுவன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நாங்களும் சீமான் ஒன்றுதான் என்று சொல்லாதிகள் அண்ணன் அருந்ததியர் மக்களுக்கு பசு தோல் போர்த்தி புலி அருந்ததியர் மக்களுக்கு இவ்வளவு பெருமைகள் தமிழ் நாட்டில் உள்ளதை என்று நினைத்து சீமான் மணதில் வறுந்துகிறார் ஒண்டிவீரன் குயிலி டாக்டர் அம்பேத்கர் இவர்களின் வரலாற்றை போதும் இவர்கள் அருந்ததியர் மக்கள் என பதிவுகள் செய்யமாட்டார் ஆனால் இரட்டை மலை சீனிவாசன் பற்றி பேசும் போது எங்கள் தாத்தா பறையர் என குரலை உயர்த்தி பேசுவார் டாக்டர் அம்பேத்கர் அவர்களை சீமான் வழி காட்டியாக எடுத்து கொள்வேன் ஆனால் டாக்டர் அம்பேத்கர் தலைவனாக ஏற்று கொள்ள மாட்டேன் என பதிவுகள் வெளிஇடுகிறார் சீமான் அருந்ததியர் சமூகத்திற்க்கு ஒரு விஷச் செடி திராவிடர் மண்ணில் இருந்து களை எடுக்க வேண்டும் நாகை திருவள்ளுவன் அவர்களின் தமிழ் புலி கட்சி வாழ்கா நன்றி வணக்கம் தமிழ் புலி கட்சி வாழ்கா
@iyyappaajay7431
@iyyappaajay7431 Жыл бұрын
நாங்கள் வாக்குக்கானவர்கள் அல்ல வருங்கால வாழ்க்கைக் கானவர்கள்
@SasiKumar-sc6fy
@SasiKumar-sc6fy Жыл бұрын
அருந்ததியர் தாழ்த்தபட்டவர்கள் அல்ல இந்த சமுகத்தால் தாழ்த்தபட்டு இருக்கிறோம் தோழரே நல்ல விளக்கம் வாழ்த்துகள்
@SaranCrackers
@SaranCrackers Жыл бұрын
நாகை.திருவள்ளுவன்
@user-xi6kk8pm6d
@user-xi6kk8pm6d Жыл бұрын
ஆந்திராவில் உள்ள சாதிய பிரிவில் சக்கிலியர்,பகடை,செம்மான் போன்ற சாதியப் பிரிவுகள் இல்லை. இந்த விஷயத்தை அனைவரும் உற்றுநோக்கி சிந்தித்தால் அருந்ததியர் யார் என்பது புரியும்.
@madhanchandhar946
@madhanchandhar946 Жыл бұрын
சக்கிலியர் இல்லை, ஜக்கிலி இருக்கிறது, மாதாரி இருக்கிறது. தமிழில் ஜ உச்சரிப்பு நீக்கி ச பயன்படுத்தப்பட்டது. ஆதி ஆந்திரர் சமூமும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பட்டியலில் உள்ளது
@nonamegaming3967
@nonamegaming3967 6 ай бұрын
​@@madhanchandhar946insecure daillle kelu nalla idtha
@user-ng6ps8ef2x
@user-ng6ps8ef2x Жыл бұрын
சிறப்பான வரலாற்று பேச்சு உங்கள் வரலாற்று பேச்சில் சரியான முன்னேற்றம் அண்ணன் விளிம்பு நிலை மக்களின் விடுதலையே நாகை திருவள்ளுவன் தான்
@elayarajaeniya7266
@elayarajaeniya7266 Жыл бұрын
அருமையான பேச்சு.அருந்ததியர் தமிழர்கள்தான். அண்ணன் நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு நன்றி
@Kabilanlaw
@Kabilanlaw Жыл бұрын
அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் கடைசி நம்பிக்கை 💙
@praveenajravanan7799
@praveenajravanan7799 Жыл бұрын
😂😂
@user-yg6br8uj7f
@user-yg6br8uj7f Жыл бұрын
அப்ப திருமா
@derishderish6019
@derishderish6019 Жыл бұрын
😂😂
@thevasuren4877
@thevasuren4877 Жыл бұрын
Dialogue நல்லா இருக்கு. But உங்கள யார் ஒடுக்கி வச்சிருந்தாங்க என்டு மட்டும் யோசி போதும்
@veerakumar9905
@veerakumar9905 Жыл бұрын
தம்பி நாகை திருவள்ளுவன் தோழர் திருமாவின் அன்புத்தம்பி திருப்பாவை போலவே புத்தகங்களையும் மக்களையும் படித்துக் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறார்
@user-uo1fi5sl6t
@user-uo1fi5sl6t Жыл бұрын
தமிழினதளபதி நாகை.திருவள்ளுவன் அவர்களின் உரை மிகச்சிறப்பு
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
தெலுங்கினத் தளபதினு பெருமையா சொல்லுங்க. எதுக்கு எங்க அடையாளத்த திருடுறிங்க
@kuttykutty7657
@kuttykutty7657 Жыл бұрын
தம்பி உங்கள வாழ வச்சது இந்த தமிழ்நாடு... 💯❤️ அப்பரம் ஏன் தோழர் .....தொலுங்கு பேசுற 😒😒😒😒😒
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
புடுக்கு தளபதி, திருட்டு தெலுங்கன் மகேஸ். தமிழன் அடிபட்ட போது, தமிழன் இறந்தபோது இந்த திருட்டு பய எங்கே போயிருந்தான். ஒரே ஒரு போராட்டம் செய்திருப்பீர்களா...? ஆனால் தெலுங்கு கட்டபொம்முவை யாராவது விமர்சனம் செய்தால் அங்கே முதல் ஆளாக நிற்ப்பான் இந்த திருடன்.
@yoganathanyasotharan6531
@yoganathanyasotharan6531 Жыл бұрын
Avanudaya name makes
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
@@kuttykutty7657 வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா??? யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா??? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள் அப்பொலுது தெரியும் நீங்கள் ஒரேசாதியா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு??? உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன் நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க??? உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன் ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன் பெரிய சாதின்னு சொல்றவன் உசந்த சாதீன்னு சொல்றவன் எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான் ஏன்னா?? எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான் இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான் இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான் கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க கோவில் கட்டினது நாங்க கோவில் சொத்து எங்க சொத்து கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது கோவில் நிலம் நாங்க கொடுத்தது கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு பக்கா புக்கி அடிடாஸ் பாட்டா கரோனா ரிபோக் ஸ்கேசெர்ஸ் ஸ்பார்க்ஸ் பூமா வைல்ட்கிராப்ட் மென்ஸ் நைக் பீலாசாம்பேர் டைனீரோ எர்த்ஸ்டெப் கஸ்பப்பீஸ் இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா?? அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா?? சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது. உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து அப்படி உலகமக்களை நேசித்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல் கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது
@VelMurugan-hl5hj
@VelMurugan-hl5hj Жыл бұрын
வா வரலாறு பேசுவோம்
@nagarajanv5955
@nagarajanv5955 Жыл бұрын
வரலாறு பேசும் போது தமிழக அமைச்சர்களில் பல் வேறு ஊழல் புரிந்து இறுதியில் வங்கி மோசடி வழக்கில் சிபிஐ நீதி மன்றத்தில் தண்டனை சீமான் மாமனார் காளிமுத்து குறித்தும் பேசலாமே? சட்ட சபையில் பிரபாகரனை தூக்கிலிட சொன்ன தமிழின துரோகி பற்றி பேசலாமா?
@srivelcardsflex
@srivelcardsflex Жыл бұрын
எந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை தவறாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டிப்பாக கண்டிக்கப்பட்டால் மட்டும் போதாது, தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நியாயம்.
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
உண்மையை பேசினால் அது எப்படி தவறாகும்? எப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்? தெலுங்கர்களை தெலுங்கர்கள் என்று தான் சொல்ல முடியும். தமிழர்களைத் தமிழர்கள் என்று தான் சொல்ல முடியும். இதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால் தெலுங்கர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதில்தான் சிக்கல். தெலுங்கர்கள் தெலுங்கர்களாகவே வாழட்டும் தமிழர்கள் தமிழர்களாகவே வாழட்டும். ஏன் தெலுங்கர்கள் தங்களை தமிழர் என்று பொய் சொல்லிக் கொண்டு வாழ வேண்டும்? அது தெலுங்கு இனத்திற்கு செய்யும் துரோகம் இல்லையா? தமிழர்களை ஏமாற்றும் செயல் இல்லையா?
@sowthamanissm6611
@sowthamanissm6611 Жыл бұрын
என்னதான் உங்க வரலாறு சொல்லுங்க...? எங்க இருந்துதான் வந்தீங்க...? சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம்... உடனே சொல்லுங்க. நீங்க உங்க வரலாறை சொன்னதானே எங்களுக்கும் தெரியும்?
@yesramram6206
@yesramram6206 Жыл бұрын
மாஸ் தலைவா....
@karthiksivam3463
@karthiksivam3463 Жыл бұрын
தமிழ் புலிகள் நு சொல்லி திரவிடதுக்கு சோம்படிச்சதால் சீமான் அண்ணா உங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்.
@amarnathsivalingam754
@amarnathsivalingam754 Жыл бұрын
👍
@sathishbalasathishbala6584
@sathishbalasathishbala6584 Жыл бұрын
Apdina Puligal katchiya pathi pesanu, arunthathiyar pathi en pesuraru
@amarnathsivalingam754
@amarnathsivalingam754 Жыл бұрын
@@sathishbalasathishbala6584 OMG..... Komali khans.... Ennaiyaa pesitaan seeman... TKS Elangovan and EVKS Elangovan ellarum ungala pathi thappa pesunappa, intha makkal sutham pannalenaa ooru naaridumnu sonnappo, TKS ivangellam thelungar'nu sonappo..... Thideernu coma'la irunthu mulicha maathri pesuringa... Appo engaiya poninga... Appo avangala yen ethirkala... Inapattraa????? Unga ooru telungan ungala avalo kevala paduthuraan maanengettu poi avankooda nikkurua... Unna ithukaaga thaan kootittu vanthu unna keelaiyae vachirukaan.... Enkooda vaa mela kootittu porennu solraven ungalukku ethiri..... Kadeisi varaikkum neenga ippidiye irunga pa... My wishes...
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
சூப்பர் இனப்பாசம் மகேஷ் லூ
@sevugamoorthy1378
@sevugamoorthy1378 Жыл бұрын
வரலாறு முக்கியம்
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 Жыл бұрын
எங்க ஊரிலும் இருக்காங்க..ஆனால் தெலுங்கு தான் பேசுகின்றனர்..
@sureshmarimuthu9519
@sureshmarimuthu9519 Жыл бұрын
சூப்பர் 👍
@RamRam-xb4qz
@RamRam-xb4qz Жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥 நாகை மாவட்டம்........ ...
@selvaselva7295
@selvaselva7295 Жыл бұрын
நாகை திருவள்ளுவன் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன்
@manikandan-me2hq
@manikandan-me2hq Жыл бұрын
அருமை அருமை அருமை தோழரே
@HariHaran-nd4xo
@HariHaran-nd4xo Жыл бұрын
இறுதி 5 நிமிடத்தில் உண்மைநிலை புரிந்தது நாம் தமிழர்
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
ஒழுக்கமானவர்கள் தன்னை ஒழுக்கமானவர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை ஒழுக்கம் மற்றவர்கள் தன்னை ஒழுங்கான அவர்கள் என்று சொல்லிக்கொள்ள மேடைகளும் போகுமிடத்தில் பொய் புரட்டு பித்தலாட்டம் களும் பேசிக்கொள்கின்றனர் அது போன்றுதான் நாம் தமிழர் நீங்கள் தமிழர் என்றால் மற்றவர்கள் என்ன வந்தேறிகளா?
@copy8538
@copy8538 Жыл бұрын
என்ன புரிந்தது.‌வரலாறை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
@user-qd5xp4cq9h
@user-qd5xp4cq9h Жыл бұрын
சக்கிலியர்.மாதாரி.பகடை.செம்மான்..இவர்கள் தமிழ் குடி தான்..ஆனால் தெலுங்கு பேசும் மக்கள் இந்த நான்கு குடியின் பெயரை வைத்துக் கொள்ளுக்கிறார்கள் அதுதான் சந்தேகம்🤔🤔🤔🤔😒
@madhumidha4822
@madhumidha4822 Жыл бұрын
வினோத் பறையர் சீமான் பேசியது அருந்ததியர் வருவதற்கு முன்னர் பறையர்கள் மலம் அள்ளியதாகவும் விஜயநகர ஆட்சியில் பறையர்கள் மலம் அள்ள மறுத்ததாகவும் அதனால் தெலுங்கு அருந்ததியர்கள் வரவலைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளான் சீமான் ஆக பறையர்கள் மலம் அள்ளியது நிஜம் என்பது சீமானின் கருத்து சரியானது
@vemurugans3884
@vemurugans3884 Жыл бұрын
செம்மான் மட்டுமே தமிழர்கள் அவர்கள் சங்க காலம் முதல் தோல் தொழில் செய்து வந்தனர்
@vemurugans3884
@vemurugans3884 Жыл бұрын
இதில் செம்மான் இன மக்கள் மட்டுமே தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். இதரமுள்ளவர்கள் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள்
@thalapathylogesh1
@thalapathylogesh1 Жыл бұрын
நண்பா அவர்கள் பேசும் தெலுங்கிற்கும் தெலுங்கர்கள் பேசும் தெலுங்கிற்கும் வித்தியாசம் உள்ளது
@mrperfect8685
@mrperfect8685 Жыл бұрын
புரிய கொஞ்சம் அறிவு வேண்டும்
@nagaiyareditz
@nagaiyareditz Жыл бұрын
Nagaiyar 🔥
@tamilmakkal613
@tamilmakkal613 Жыл бұрын
மனிதனின் மலத்தை மனிதன் அல்லக்கூடாது என்று சிமான் பலமுறை பேசியுல்லார்...
@muniyaswamymuniyaswamy8337
@muniyaswamymuniyaswamy8337 Жыл бұрын
Correct Anaa eppo politics pndra
@JillaJeyamani
@JillaJeyamani Жыл бұрын
ama bro..ivan koma la irunthrupaan pola
@yachithmani1111
@yachithmani1111 Жыл бұрын
பேசட்டும் பேசட்டும்
@s.vinoths.vinoth95
@s.vinoths.vinoth95 Жыл бұрын
Yenga bro coma la irnthungilla
@Tamil_puli_London
@Tamil_puli_London Жыл бұрын
Naagai Thiruvalluvan, seeman arasiyal varuvatharkku munnadiye itha pathi pesittaru. Innum solla ponal ivar 25 vayathile itha pathi pesittaru... née than coma patient. Palaya video va eduthu paaru..💥
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
தண்ணீரில் மலத்தை கலந்தவனிடம் கேட்ட நாதி இல்லை
@arjunsaravanan7820
@arjunsaravanan7820 Жыл бұрын
🔥🔥மானம் காத்த மறவன் மாமன்னர் பூலித்தேவர் 🔰🔰
@KarthikKarthik-po4cm
@KarthikKarthik-po4cm 7 ай бұрын
❤Padaithalapathy ondeeveeren bro❤
@Periyarist
@Periyarist Жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றை நம்பிக்கை நாகை.திருவள்ளுவன்
@allinoneletsgo6200
@allinoneletsgo6200 Жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் அண்ணனின் பேச்சு, அதிகாரதிற்கும் அகங்காரதிற்கும் கொடுக்கும் சம்மட்டி அடி. உண்மையை உரக்க சொல்லுங்கள்.
@user-jx9zr1eh1l
@user-jx9zr1eh1l Жыл бұрын
அருமை அண்ணா நல்ல கேள்வி
@TamilMarai25
@TamilMarai25 Жыл бұрын
நன்றி. சூப்பர் அண்ணா
@stalinc7722
@stalinc7722 Жыл бұрын
Nagai thiruvalluvan mass
@venkatvaran6807
@venkatvaran6807 Жыл бұрын
Great speech sir
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
தமிழர்கள் எல்லா இடத்தலயும் இருகாங்க பிற மாநிலத்துல ஆனால் எப்படி வாழ்றானுக இட்லி வித்து பிழப்பு நடத்துறாங்க ஆனா எல்லா மொழியும் கத்து வச்சிருகாங்க வேலை தராங்கலா அராங்கத்துல இல்லயே... தமிழர்கள அமைச்சர்களா ஆக்கிருகாங்களா இல்லயே படித்தவன் வேலை தேடி போறான் தனியார் துறையில் அவ்வளவுதானே தவிர அதிகாரத்தில் ஆள விடவில்லை...உங்களுக்கு அப்படி இல்லை ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மாநிலம் இருக்கு ஆனால் எங்களுக்கு தமிழ்நாடு கூட எங்கள் வசம் இல்லயே.....சீமான் அண்ணா 👍👍👍👍🙏....
@vijayanp2793
@vijayanp2793 Жыл бұрын
புவிசார் இடம் தான் இவர்கள் மூன்று( தமிழ்,கன்னடம், தெலுங்கு) மொழி பேசுவதற்கு காரணம். விளிம்பு மற்றும் எல்லைப்பகுதியே இவர்களின் பூர்வீக நாடு என்பதுதான் அடிப்படையான பிரச்சினை இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
@ravichandran8558
@ravichandran8558 Жыл бұрын
irrukkalam... Vaippu Ullathu... Ungal Koottru Yerkka thakkathu... Aaraya thakkathu ... NaamTAMILAR.
@Thiruventhanarasu
@Thiruventhanarasu Жыл бұрын
தமிழின தளபதி நாகை.திருவள்ளுவன் சிறந்த பேச்சாளர்💐
@laygeon3042
@laygeon3042 Жыл бұрын
ஏப்போடா நாயே தெலுங்கன் தமிழின தளபதி ஆனான் பிறந்த இனத்துக்கு உண்மை இல்லாதவன் மனித ஜென்மமே கிடையாது
@manickamarumugam892
@manickamarumugam892 Жыл бұрын
இவர் தெலுங்கு தாய் மொழியாக கொண்டவர்...வேஷம் கலைந்து போய்விட்டது...
@ganesh8892
@ganesh8892 Жыл бұрын
Mahesh garu nu sollu voi valluvanam, ellam pithalattam
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
நீர் சொல்வது சரிதான் . நாகைய்யா மகன் மகேஷ் என்கிற திருவள்ளுவன் என்கிற தெலுங்கர்தான் இனிமே தமிழின தளபதி . ஏன்னா ஏற்கனவே ஒரு தெலுங்கு குடும்பம் தமிழினக்காவலன் தமிழினக்காவலன்னு சொல்லி சொல்லியே 54 வருசத்த தமிழனுங்க தலையில மொளகாய அரச்சி ஓட்டிரிச்சி . இப்ப நீங்க புதுசா மொளச்சிருக்கீங்க . இனிமே சொத்துல நல்ல உப்பபோட்டு சாப்புடுற தமிழனுங்க ஏமாறமாட்டானுங்க .
@ravichandran8558
@ravichandran8558 Жыл бұрын
Telungu ina Thalapathy nu Sollunga Paarattuvom., Varaverpom...
@balusv3352
@balusv3352 Жыл бұрын
அண்ணன் நாகைத்திருவள்ளுவருக்கு வாழ்த்துக்கள்.. சிறப்பானப்பதிவு.. மாற்றத்தை உணர்த்துகிறது
@karthiksivam3463
@karthiksivam3463 Жыл бұрын
மாற்றம் முன்னேற்றம் மகேஷ் 😀😀😀
@nonamegaming3967
@nonamegaming3967 6 ай бұрын
​@@karthiksivam3463simon
@maneshnasreen3801
@maneshnasreen3801 Жыл бұрын
Ntk❤
@user-yj6ut1nu6d
@user-yj6ut1nu6d Жыл бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி உங்களுக்கு தெளிவா பதில் சொல்லியிருக்காரு
@parthipanm748
@parthipanm748 Жыл бұрын
Unga Nona varalaru kata slu
@sarwindeshwin419
@sarwindeshwin419 Жыл бұрын
அருமையான விளக்கம்
@user-vy6il4bq6p
@user-vy6il4bq6p Ай бұрын
உலகிற்க்கு உரக்க சொல்கிறோம் இது தலைவர் நாகை.திருவள்ளுவன் காலம் மறந்துவிட வேண்டாம் நாங்கள் தமிழ்ப் புலிகள்
@manoharc2450
@manoharc2450 Жыл бұрын
லட்சக்கணக்கான அருந்ததியர் மக்களின் தலைமகனே நாகை திருவள்ளுவன் அண்ணன் அவர்கள் மாஸ்
@alpertsanthanapichai2863
@alpertsanthanapichai2863 Жыл бұрын
👠🐕
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
இப்போது உங்களை பற்றி ~ என்னை பார்க்க வச்சதுக்கு சீமான் அண்ணா தா
@gopvinu1360
@gopvinu1360 Жыл бұрын
anna supre anna
@alicejustine9826
@alicejustine9826 Жыл бұрын
தமிழகப் பட்டியலின மண்ணின் மைந்தர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்று பெயர். ஆனால் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு பட்டியலினத்தை சேர்ந்த தெலுங்கர்களுக்கு ஆதி தமிழர்கள் என்று பெயர்.. அவர்கள் கட்சிக்கு தமிழ்ப்புலி என்று பெயர்... என்னடா நடக்கிறது இங்கே...?
@Tamil_puli_London
@Tamil_puli_London Жыл бұрын
Telungu sathi pattiyallil arundhathiyargal irunkkanga ? Née patha ?
@Nagaraj915A
@Nagaraj915A Жыл бұрын
சக்கிலியர் பகடை செம்மான் மாதாரி தமிழ் குடிகள் அருந்ததியர்
@dakshinamoorthy9470
@dakshinamoorthy9470 Жыл бұрын
மீதம் உள்ள 4 சாதிகள் யார்... எப்படி அவர்கள் தெலுங்கு பேசுகிறார்
@Nagaraj915A
@Nagaraj915A Жыл бұрын
@@dakshinamoorthy9470 மீதமுள்ள மூன்று குடிகள் ஆந்திர மாநிலம்
@jegannathan5559
@jegannathan5559 Жыл бұрын
Great leader thiruvalluvan.
@PandiPandi-li9kg
@PandiPandi-li9kg Жыл бұрын
என்றும் அண்ணன் நாகை திருவள்ளுவன் வழியில் 💙❤️🔥🔥
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
போ , யாரு வேண்டானு சொன்னாங்கெ .
@nonamegaming3967
@nonamegaming3967 6 ай бұрын
​@@theepetti4066una yaru kupta su muditu kelambu
@YBS0132
@YBS0132 Жыл бұрын
நீங்க தமிழனா ஏண்டா தெலுங்குல பேசறீங்க.
@vinothanitha9228
@vinothanitha9228 Жыл бұрын
உங்க அண்ணன் மலையாளி உங்க அண்ணி தெலுங்கர் தான ராஜா
@sugansugan2504
@sugansugan2504 Жыл бұрын
Tamil makkal velinattil irukkuranga avanga anga irukkura language pesuranga apa avanga tamilar illaiya
@imkumar4187
@imkumar4187 Жыл бұрын
​@@sugansugan2504 oruthan veetla thannoda mother tongue la pesanum illana yentha oorula irukkano antha ooroda language pesanum. Appo veetla thelungu pesuravan eppadi thamilana iruppan.
@parthipanm748
@parthipanm748 Жыл бұрын
@@sugansugan2504 mutta payalugaluku theriyathu bro athu telgu a Ila athu theriyala ivanuku
@sraj5827
@sraj5827 Жыл бұрын
@@vinothanitha9228 அருமை தோழா
@tamilan8396
@tamilan8396 Жыл бұрын
Super anna
@govindan.mgovindan.m647
@govindan.mgovindan.m647 Жыл бұрын
அருந்ததியர் வரலாறு சொன்னதுக்கு மிக்க நன்றி தோழர்
@yoganathanyasotharan6531
@yoganathanyasotharan6531 Жыл бұрын
Pilaikka vantha naye neeyellam
@boopathi6291
@boopathi6291 Жыл бұрын
சீமான் கருத்து வன்மையாக கண்டிக்கிறேன், சக்கிளியர் தெருவில் இனி ntk வாக்கு சேகரிக்க முடியாது.சீமான் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if Жыл бұрын
அவர் வரலாறு பற்றி சொன்னாரு... சரி இளையராஜா பற்றி இன்னைக்கு வேட்பாளரா இருக்கிற இளங்கோவன் அருந்ததியர் பற்றியும் சேர்த்து தான அன்னைக்கு கேவலமா சொன்னாரு அன்னைக்கு எங்க போனாங்க அருந்ததியர்...????....
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if Жыл бұрын
Doubt iruntha video irukku send panren... 😅...ஆமா அது என்ன அருந்ததியர் குடியிருப்புகளில் தெலுங்கு பேசுறாங்க?
@tamizhapachatamizha8065
@tamizhapachatamizha8065 Жыл бұрын
தெலுங்கு பேசுபவர்கள் அனைவரும் தெலுங்கர்கள் அப்புறம் ஏன் வீட்டில் தெலுங்கு பேசுகிறார்கள் இதற்கு மட்டும் பதில் சொல்லுங்க தயவு செய்து...
@ramanmoorthy4839
@ramanmoorthy4839 Жыл бұрын
Patuchsa nayekuta ennaiku vittula English peasitu eruku appo avana ne vellakara Payamea natta vettu veliya potanu solluviyataa arivu ketta manitana nee
@RajeshKumar-ds8kw
@RajeshKumar-ds8kw Жыл бұрын
சீமான் கருத்து வரவேற்கிறோம்
@shivaharee8911
@shivaharee8911 Жыл бұрын
கொல்டி, டிராமா ஆக்ஷன்... வரதராஜ முதலியார் கதையை வேலு நாயக்காக மாற்றியதில் நீங்கள் விஷம் என்று புரிந்து கொண்டோம்....நாம் தமிழர் ஜெர்மனி
@asuran786
@asuran786 Жыл бұрын
வரதராசன் வேலுநாயக்காக ஒன்றுமே புரியலையே.. ஒரு வேல நாயகன் பட முதலியாரா?
@thuthuvan-8231
@thuthuvan-8231 Жыл бұрын
​@@asuran786 Kamal flim Nayagan based on Mumbai tamil man varatharaja muthaliyar but in movie the person name changed as velu nayakkar...
@nagarajr355
@nagarajr355 Жыл бұрын
அருந்ததியர் பகுதியில் வாக்கு கேட்கவரும் சீமான் கட்சியினரை விரட்டியடிப்போம். நான் அருந்ததியன்
@jeyakrishanan9069
@jeyakrishanan9069 Жыл бұрын
நாலு ஒட்டு சுடலை பொட்டுகோ
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
@@jeyakrishanan9069 வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா??? யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா??? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள் அப்பொலுது தெரியும் நீங்கள் ஒரேசாதியா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு??? உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன் நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க??? உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன் ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன் பெரிய சாதின்னு சொல்றவன் உசந்த சாதீன்னு சொல்றவன் எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான் ஏன்னா?? எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான் இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான் இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான் கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க கோவில் கட்டினது நாங்க கோவில் சொத்து எங்க சொத்து கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது கோவில் நிலம் நாங்க கொடுத்தது கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு பக்கா புக்கி அடிடாஸ் பாட்டா கரோனா ரிபோக் ஸ்கேசெர்ஸ் ஸ்பார்க்ஸ் பூமா வைல்ட்கிராப்ட் மென்ஸ் நைக் பீலாசாம்பேர் டைனீரோ எர்த்ஸ்டெப் கஸ்பப்பீஸ் இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா?? அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா?? சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது. உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து அப்படி உலகமக்களை நேசித்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல் கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது
@thiyaguthiiyagu7322
@thiyaguthiiyagu7322 Жыл бұрын
Thiruvaluvan valka
@jothip1789
@jothip1789 Жыл бұрын
excellant explanation ,
@ikarunakaran136
@ikarunakaran136 Жыл бұрын
உங்கள் அரசியல் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரரே
@yoganathanyasotharan6531
@yoganathanyasotharan6531 Жыл бұрын
Evanudaya name makes
@SelvarajSelvaraj-ed8jt
@SelvarajSelvaraj-ed8jt Жыл бұрын
Annan nagaithiruvalluvan jai bheem
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
உங்கள் தாய் மொழி என்ன நான் பத்து வருடங்களுக்கு கேரளாவில் வேலை செய்தேன் என் தாய் மொழி தமிழ் மலையாளம் நன்றாக பேசுவேன் நான் வீட்டுக்கு வந்தால் என் தாய் மொழி தான் பேசுவேன்
@inbhaparthiban859
@inbhaparthiban859 Жыл бұрын
பிராமணர்களை வந்தேரி என்று சொல்ல உனக்கு யார் அதிகாரம் கொடுத்ததோ.அதே போல் தெலுங்கர்கள் வந்தேரி என்று சொல்ல எங்களுக்கு அதிகாரம் இருக்கு.
@esakkimuthu5924
@esakkimuthu5924 Жыл бұрын
Our great Social justice leader ANNAN SEEMAN 🎉🎉🎉 we will win very soon .... Read ayya paramasivan book.....
@Aquorious1111
@Aquorious1111 Жыл бұрын
Seeman anna
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 4 ай бұрын
VANAKKAM SIR, TAMIL PULEGAL.VAALGA.VALARGA,
@kk1mviews583
@kk1mviews583 Жыл бұрын
நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை மட்டுமே திருத்தி எழுத முடியும்...... ஆனால் வரலாற்றை திருத்தி எழுத முடியாது.... வரலாறு வரலாறு தான்.....
@manikandanloveyou6582
@manikandanloveyou6582 Жыл бұрын
அண்ணன் அருமை ஆனால் மறுபடியும் மாபெரும் போராட்டம் செய்ய வேண்டும் அண்ணா அப்போ தான் இவர்கள் திருந்திவர்கள் நாம் தமிழ்ப் புலிகள் கட்சி வாழ்க
@vigneswaran4478
@vigneswaran4478 Жыл бұрын
தெலுங்கு புலிகள்
@saravananr8116
@saravananr8116 Жыл бұрын
Poi
@alpertsanthanapichai2863
@alpertsanthanapichai2863 Жыл бұрын
Vaa👠🐕🍌
@stanlytrichy8615
@stanlytrichy8615 Жыл бұрын
தேவை இல்லாமல் ஓட்டுக் கேட்கப் போன இடத்தில் சீமான் ஜாதி குறித்து ஏன் பேச வேண்டும்.
@yechat3616
@yechat3616 Жыл бұрын
அண்ணா வெளியே போய் நானும் ஹிந்தி கற்று கொண்டேன்..ஆனா வீட்டிலே நான் ஹிந்தி பேசுவதில்லை.தமிழ் ல தான் பேசுவோம்
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
உண்மை தான் சகோதர
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
யெச்ச வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா??? யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா??? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள் அப்பொலுது தெரியும் நீங்கள் ஒரேசாதியா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு??? உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன் நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க??? உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன் ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன் பெரிய சாதின்னு சொல்றவன் உசந்த சாதீன்னு சொல்றவன் எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான் ஏன்னா?? எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான் இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான் இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான் கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க கோவில் கட்டினது நாங்க கோவில் சொத்து எங்க சொத்து கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது கோவில் நிலம் நாங்க கொடுத்தது கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு பக்கா புக்கி அடிடாஸ் பாட்டா கரோனா ரிபோக் ஸ்கேசெர்ஸ் ஸ்பார்க்ஸ் பூமா வைல்ட்கிராப்ட் மென்ஸ் நைக் பீலாசாம்பேர் டைனீரோ எர்த்ஸ்டெப் கஸ்பப்பீஸ் இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா?? அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா?? சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது. உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து அப்படி உலகமக்களை நேசித்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல் கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது
@karthikeyan5367
@karthikeyan5367 Жыл бұрын
முழு காணொலி வெளியிடுங்கள். அண்ணன் நாகை. திருவள்ளுவன் பார்ப்பனர்களை பற்றி பேசும் போது அதை முழுமையாக காண்பிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு வேற ஒரு தலைப்பை பற்றி கேள்வி கேட்கிறார்.
@rajeshk3513
@rajeshk3513 Жыл бұрын
அருந்ததி தமிழா??¿??¿????????????
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r Жыл бұрын
வரலாறு வரலாறு வரலாறு எதுடா வரலாறு?
@user-mj9tg4fb9t
@user-mj9tg4fb9t Жыл бұрын
புலிகளின் தளபதி அண்ணன் நாகை திருவள்ளுவன் 🐅🐅🐅🐅
@velmuruganvelmurugan3851
@velmuruganvelmurugan3851 Жыл бұрын
என்ன கழுதை புலியா
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
நாகைய்யாவின் மகன்தான் , மகேஷ் என்கிற திருவள்ளுவன் . திருவள்ளுவன் அப்படினு பேர வச்சிக்கிட்டா நீ தமிழனா ? நா சுத்த தமிழன் . இப்ப என்னோட பேர ராமாராவ் , இல்ல நரசிம்மராவ் அப்படினு மாத்திகிட்டா நா தெலுங்கனா ஆயிடுவேனா ?
@tamilanyoutubechannel9662
@tamilanyoutubechannel9662 Жыл бұрын
@@velmuruganvelmurugan3851 என்ன பொய் தமிழரா
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
காட்டு புலி 🐅
@thuthuvan-8231
@thuthuvan-8231 Жыл бұрын
கொட்டை எடுத்துத இல்ல எடுக்காத
@Ssssarava
@Ssssarava Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் பலமுறை ஆதரவு தெரிவித்து உள்ளார் தயவுசெய்து பொய் பேசவேண்டாம் நண்பரே
@user-ub5lg3sh9e
@user-ub5lg3sh9e Жыл бұрын
முதலில் உங்களுடைய உண்மையான பெயர் சொல்லுங்கள் தோழரே தங்கள் தாய்மொழி என்ன வெளிப்படையாக அறிவிக்க முடியுமா உங்கள் இனத்துக்கு முதலில் உண்மையாக இருங்கள்
@allinoneletsgo6200
@allinoneletsgo6200 Жыл бұрын
திருவள்ளுவன் அவர்கள் உணமையான பெயர் அறிவிக்க தயார், சீமான் தயாரா?. இவ்வளவு விளக்கம் கொடுத்தும் தாய் மொழி தமிழா என்று கேட்பது வியப்பளிக்கிறது.
@Tamil_puli_London
@Tamil_puli_London Жыл бұрын
முதலில் உன் Google account பெயரை சரியாய் வை
@allinoneletsgo6200
@allinoneletsgo6200 Жыл бұрын
நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க உங்களால் இயலவில்லையா? எனது பெயர் சரவணன் சீமான் அவர்களின் உண்மையான பெயரை தயக்கம் இல்லமால் கூறுங்கள்.
@XYz-fv4kb
@XYz-fv4kb Жыл бұрын
@@allinoneletsgo6200 Simon
@selvaselva7295
@selvaselva7295 Жыл бұрын
நாகை திருவள்ளுவன் தமிழ்மக்களின் ஒப்பற்ற.தலைவர் சைமன் மாதிரி ஆரிய கும்பலின் குக்கூ லி அல்ல
@indianfreedombytruehistory7854
@indianfreedombytruehistory7854 Жыл бұрын
சரியான வரலாற்றைக் கண்டுபிடிக்க சரியான விவாதம் இரு குழுவினிரிடம் ஏற்படுத்த வேண்டும்...
@alicejustine9826
@alicejustine9826 Жыл бұрын
தமிழ்ப்புலிகள் என்ற பெயருக்காகவே இந்த திருவள்ளுவன் அவர்களின் பேச்சை ரசித்துக் கேட்பேன், ஆதரித்து கருத்துக்களை போடுவேன். ஆனால் சீமான் அவர்களை இந்த தமிழ்ப்புலிகள் கட்சியினர் தீவிரமாக எதிர்த்த போதே எனக்கு சந்தேகமாக இருந்தது. கடைசியில் தெலுங்கு பேசும் மக்கள் தமிழர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு தமிழ் தேசியத்தை எதிர்க்கிறார்கள்.
@madeshmadeshstm3967
@madeshmadeshstm3967 Жыл бұрын
தெலுங்கு புலிகள் தமிழ் புலிகள் அல்ல
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
அலி வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா??? யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா??? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள் அப்பொலுது தெரியும் நீங்கள் ஒரேசாதியா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு??? உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன் நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க??? உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன் ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன் பெரிய சாதின்னு சொல்றவன் உசந்த சாதீன்னு சொல்றவன் எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான் ஏன்னா?? எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான் இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான் இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான் கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க கோவில் கட்டினது நாங்க கோவில் சொத்து எங்க சொத்து கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது கோவில் நிலம் நாங்க கொடுத்தது கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு பக்கா புக்கி அடிடாஸ் பாட்டா கரோனா ரிபோக் ஸ்கேசெர்ஸ் ஸ்பார்க்ஸ் பூமா வைல்ட்கிராப்ட் மென்ஸ் நைக் பீலாசாம்பேர் டைனீரோ எர்த்ஸ்டெப் கஸ்பப்பீஸ் இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா?? அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா?? சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது. உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து அப்படி உலகமக்களை நேசித்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல் கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது
@sundharamsundharam6548
@sundharamsundharam6548 Жыл бұрын
டிகேஸ் இளங்கோவன் இதே கருத்தை பேசி உள்ளார் அப்போது நீங்கள் ஏன் போராட வில்லை தொ பரமசிவன் வரலாற்று ஆய்வாளர் சொல்லி உள்ளார்
@arulkumars7679
@arulkumars7679 Жыл бұрын
முட்டாள்தனமா பேசாதீங்க அவரே மறு பதிப்பகம் வெளியிட்டுள்ளார்
@ravichandran8558
@ravichandran8558 Жыл бұрын
🤷‍♂️ Evks Elangovan., Actor RathaRavi., Kamachi Naidu., SuppaRao Yellorum Arunthathiyargal Telungargal than Sonnapothu Nengal Yen Poradala❓🤔
@MadhesP-ee9my
@MadhesP-ee9my Жыл бұрын
அண்ணன். திருவள்ளுவன். ஆதங்கத்தில். உண்மை. இருக்கிறது. சீமான். இந்த. கருத்தை. ஏற்று கொள்ள வேண்டும்.
@RameshRamesh-yk8ob
@RameshRamesh-yk8ob Жыл бұрын
சீமான் அவர்களை வளர்ந்துவிடும் ஊடகம்.
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
சிறப்பான பேச்சு RSS.பி.ஜே.பி. யின் கொள்கை தான். சீமான் கொள்கை
@kalimuthukalimuthu5281
@kalimuthukalimuthu5281 Жыл бұрын
S thoolaar
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 Жыл бұрын
இப்படி அருந்ததியர் சமூகத்தை தரக் குறைவாக பேசியவன் நாளை மற்ற சமூகத்தையும் குறைவாக பேச மாட்டான் என்று என்ன சாத்தியம் 🙄
@ganesh8892
@ganesh8892 Жыл бұрын
Enna pesinaar? Oh meeku tamil artham avavathu kaadhu? Emi chepererandi mee kuruchi?
@rajaduraiv5311
@rajaduraiv5311 Жыл бұрын
மற்ற சமூகத்தை பற்றி பேசி இருந்தால்.. இந்நேரம் அவர் உயிரோடு இருந்து இருக்க மாட்டார்
@ravichandran8558
@ravichandran8558 Жыл бұрын
​@@rajaduraiv5311 🤷‍♂️ Aahan... Yaar Yaar Tamilar Allathor❓🤔., Yaar Yaar Thangalai Tamilar Yendru Solli Kondu.,irrukkirargal Yendru PurinthuKondom...
@rajaduraiv5311
@rajaduraiv5311 Жыл бұрын
@@ravichandran8558 அந்த மயிராண்டி சொன்னதால் இங்கு யாரும் தெலுங்கர் இல்லை. அவனே ஒரு அரைவேக்காடு. இதுல இவருக்கு என்ன பூ.. புரிந்து விட்டது தெரியவில்லை.
@alpertsanthanapichai2863
@alpertsanthanapichai2863 Жыл бұрын
​@@rajaduraiv5311 sakeli
@BalaMurugan-ys8gw
@BalaMurugan-ys8gw Жыл бұрын
உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
@ravinravin8712
@ravinravin8712 Жыл бұрын
சூப்பர்
@vsvicky25
@vsvicky25 Жыл бұрын
Super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 tamil puligal katchi👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@No-bn9gl
@No-bn9gl Жыл бұрын
அண்ணன் நாகை திருவள்ளுவன் 💥💥💥
@palanisamy4509
@palanisamy4509 Жыл бұрын
இதைபேசியவர்முதல்லதமிழனா
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
நாகையா மகேஷ் ராவ். ஆதிஆந்திரா தானே. அப்பறம் ஏன்டா ஆதித்தமிழர்னு எங்க அடையாளத்த திருடுறிங்க அடையாளத்திருடர்களா
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
இனிமே நீங்க அருந்ததியர்கள் இல்ல, அடையாளத்திருடர்கள்
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
@@palanisamy4509 நீங்க தா தைரியமான புடுங்கியாச்சே நாடார் எல்லாம் தமிழனே இல்லனு தெலுங்கன் மகேஷ் ராவையும், சுப்பாராவையும் ஒரு அறிக்கை விடச்சொல்லு
@thevasuren4877
@thevasuren4877 Жыл бұрын
அண்ணன் நாகை திருவள்ளுவன் அவரது இயற் பெயரா?
@asrk
@asrk Жыл бұрын
சக்கிலியர், பகடை , மாதரி, செமன் ஆகிய ஜாதிகள் தமிழ் ஜாதி ! இதில் தமிழ் மட்டும் பேசும் மக்கள் மிக அதிகம் ஆக உள்ளனர்! பொத்தாம் பொதுவாக அருந்ததியர் அனைவரையும் Telugu makkal என்று குறிபதே இங்கு தப்பாக உள்ளது!! Madigaa, thoti, adi Andhra மட்டுமே Telugu ஜாதி!!
@kudanjadibharathi9117
@kudanjadibharathi9117 Жыл бұрын
அண்ணன் திரு நாகை திருவள்ளுவன் அவர்கள், அவர் சார்ந்த சமூக மக்களின் ஒரு ஒப்பற்ற தலைவர் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.ஆனால் ஆதித்தமிழர் என்று கூறும் உங்கள் சமூக மக்களில் சிலர் ஏன் இன்று வரையிலும் தெலுங்கு மொழியினை பேசுகின்றனர்? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர் என்று கூறும் போது தமிழிலேயே பேசலாமே
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН