பெண்களின் அறிவு - நகைச்சுவை குட்டிகதை - வாரியார் சுவாமிகள் - Short comedy story by variyar swamigal
Пікірлер: 283
@hardevnataraj852 Жыл бұрын
கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தமிழ் நாட்டில் பிறந்தேன் என பெருமை அடைகிறேன்
@nathamunisubramaniam3171 Жыл бұрын
Naanum dhanyanaanen
@SenthilKumar-ck2rr3 жыл бұрын
இவர்களை போன்ற சாண்றோர்களை எல்லாம் நாம் இழந்தது, இந்த உலகிற்கே மிக பெரிய இழப்பாகும்.. 🙏
@srinivasp130 Жыл бұрын
09Q
@mohamedabubakkar94233 жыл бұрын
ஐயா! நான் முஸ்லீம். இருப்பினும் உங்களின் இந்தப் ச்சை ரசிக்கிறேன். பெண்களின் பேரறிவு.
@manikandann2370 Жыл бұрын
❤️
@maniansivamani18105 ай бұрын
பேச்சை.
@trendingtoday69204 ай бұрын
தெய்வீகத்திற்கு மதம் இல்லை அண்ணா, "தமிழனாக" பெருமைப்பட வேண்டும்.
@maniansivamani18104 ай бұрын
பேச்சைஎன்றுஎழுதுங்கள்.
@user-sg7iq2nj4m4 жыл бұрын
பெண்களின் அறிவை பெருமைப்படுத்திய பெரியவயர் வாரியார் சுவாமிகள் அருமை
@jvscreative00762 жыл бұрын
0
@anuradhaprasaka53303 жыл бұрын
கடைசியா ஒரு punch கொடுத்தார் பாருங்க!👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@shreea56373 жыл бұрын
அய்யா உங்களை போல் நானும் முருகனின் தீவிர பக்தை ஆக வேண்டும்
@mrvnneethan4 жыл бұрын
💕 ஓம் முருகா துணை 🙏
@dhanavelarumugam5309 Жыл бұрын
பிறவி ஞானம்... பிறவிப் பேறு.. உண்மை பக்தி.. உலகளாவிய அறிவு.. உங்கள் பாதங்களை ஒட்டி அமர்ந்து சிலமுறை உங்கள் கதைகளை சொற்பொழிவாக கேட்ட நாட்கள் எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள்.. முருகா சரணம்
@vijayam6304 жыл бұрын
காலத்தில் அழியாத காவியம்💝
@ks.krishmoorthy94293 жыл бұрын
-
@sivagamikamaraj.9703 жыл бұрын
Om muruga potri. Sanmuga potri.
@gnaneshsd18823 жыл бұрын
அருமையான கதையை வாரியார் சுவாமிகள் சொன்னது
@indiraniindiranik19394 жыл бұрын
ஐயா தாங்கள் சொற்பொழிவை நேரடியாக கேட்கும் பாக்கியம் எங்களுக்கெல்லாம் கிடைக்காமலே போய்விட்டது
@rbsmanian7293 жыл бұрын
அப்பெருமை சென்னையில் 65. 66 ம் எனக்கு கிடைத்தது...அவர் பெயரை நினைத்தாலே நல்பேறு பெற்றவனாவோம்......
@natarajannagarathinam82943 жыл бұрын
@@rbsmanian729 ,
@gsmurugan14973 жыл бұрын
66ல் பிறந்த எனக்கும் பல முறை கிடைத்தது சென்னையில் திரு.வி.க நகர் பிள்ளையார் கோவிலுக்கு அடிக்கடி வந்து தேவ உபதேசம் செய்வார் கந்தசஷ்டி லட்சர்சனை பூசையும் அங்கு நடக்கும் இவர் உபதேசம் செய்யும் போது பெரியவர்களை விட குழந்தைகள் நிறைய பேர் முன் வரிசைகளில் அமர்ந்திருப்போம் இடைஇடையே கேள்விகளை கேட்பார் பதில் கூறினால் பரிசு கிடைக்கும் புத்தகங்களும் கிடைக்கும் நாங்கள் அவர் வந்து விட்டால் வாரியர் தாத்தா வந்து விட்டார் என்று தெருவெல்லாம் ஓடி சென்று அனைவருக்கும் கூறுவோம் அது மகிழ்ச்சியான காலம் ஏற்கனவே தந்தையார் விதைத்த முருக பக்தி எனும் விதையில் நீர் ஊற்றி தழைத்தோங்க செய்தவர் தாத்தா
@senthilsingarasenthil71574 жыл бұрын
அற்புதமான அறிவு நுட்பமுடைய கதை
@balansbalans73794 жыл бұрын
OM Muruga
@karpahaarasu14184 жыл бұрын
எவ்வளவு அருமையான கதை!...கேட்ட காதுகள் புண்ணியம் செயதவை!
@aravinda9134 жыл бұрын
அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறேன் நன்றி 🙏🙏🙏
@chandraayengar56773 жыл бұрын
முருகா போற்றி மிக அருமையான வீடியோ நன்றி
@rajam20312 жыл бұрын
வாரியாரின் சொற்பொழிவு சொக்கத்தங்கம் ஞானத்தின்மையம் உள்ளத்திறவுகோள் நமக்கு ஊன்றுகோல் அன்பே வாரியார் நன்றி வணக்கம் 🙏🍄
@vijayabarathi27274 жыл бұрын
அருமை அருமையான சொற்பொழிவு
@karthiksubramaniyan63193 жыл бұрын
Venkat of the top of your
@karthiksubramaniyan63193 жыл бұрын
Hi
@sivamoruga77002 жыл бұрын
Arumai aiya om Muruga thunai
@user-vg4do1hb6h3 жыл бұрын
அருமை இடுஇனையில்லா செல்லின் நாயகன்
@Abudbm3 жыл бұрын
அருமை அருமை எங்கள் காலத்தில் நீங்கள் இல்லையோ உங்கள் உபதேசித்தை நாங்கள் கேட்க.
@pandikannan44634 жыл бұрын
காணொலிக்கு நன்றி!. வாழ்த்துக்கள்.
@vijisoundharss660010 ай бұрын
ஆஹா அருமை இதுபோல் சொற்பொழிவ இனி எங்கே நேரில் கேட்ப்போம்
@hemalathab42043 жыл бұрын
ஐயா கடவுள் கொடுத்த ஒரு வரம் நீங்கள் உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது
@vanithayogaratnarajah46444 жыл бұрын
ஒம் சரணவப
@vaanambhoomi48903 жыл бұрын
அற்புதம்
@lohanmuthu63414 жыл бұрын
நல்லோரை காண்பதுவும் நன்று. இந்த காணொளியை அனுப்பி எங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்த உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்...
@vishwa63593 жыл бұрын
அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஊஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ ஃ ம ன ஸ்ரீ மு ஜஜஜ ரனஃஃ ஃ .
@kalyanasamy24683 жыл бұрын
M loop
@arbalakrishnan17483 жыл бұрын
@@vishwa6359 0000000
@sankaranarayanans5923 жыл бұрын
@@vishwa6359 p
@sankaranarayanans5923 жыл бұрын
@@arbalakrishnan1748 qq
@nenjamenimir84354 жыл бұрын
ஐயா, உங்கள் பாதம் பணிகிறேன்....உங்களை போல் ஆத்ம ஞானம் பெற்ற குருவை எங்கும் காண முடியாது..ஆன்மீகத்தை வைத்து கொண்டு, எத்தனையோ பேர் வருகிறார்கள்.... ஆனால் உங்கள் அளவிற்கு இல்லை என்பதே உண்மை.
மிகவும் எளிமையான மனிதர். தீவிர முருக பக்த்தர். அவரது சொற்பொழிவு எல்லாம் மிக எளிதாகவும் நகை சுவையாகவும் இருக்கும். நிறைய ஆன்மீக, அரசியல் ஞானம் உண்டு. இக்கால இளைஞர்களும் கேட்க வேண்டும். ஆனால் சந்தேகமே. இந்த மகா மனிதரைத்தான் அந்த காலத்து திமுக குண்டர்கள் அடித்தார்கள்.