Рет қаралды 51,720
“Guru Purnima” is the day we remember and express our gratitude to all the gurus. A Guru is the path, guide and companion who makes us realise the truth.
On this auspicious day, let us honour, pay respects and express our gratitude to our Guru Mithreshiva and receive his Grace for a more blessed life.
To register online: bit.ly/gurupurnima2021
...............................
செல்வங்களில் எல்லாம் உன்னதமானது ஞானமாகிய அருட்செல்வம். ஞானமென்னும் அமுதத்தின் இன்சுவையை வழங்கி, மனம் குளிரச்செய்து , ஆனந்த வெள்ளத்தில் பரவசமடைய வைப்பவர்தான் குரு என்பவர். அவர் நமக்கு வாழ்வின் வழியாய், வழிகாட்டியாய் , வாழ்ந்தும் காட்டி, வழித்துணையாய் இருந்து, உண்மையின் சாரத்தை உணரச் செய்யும் உன்னதமானவர்.
இத்தகைய சிறப்பு மிக்க குருமார்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து, நன்றி தெரிவிக்கும் நாள் “குரு பூர்ணிமா”. இந்த நன்னாளில் நம் ஞான குரு மித்ரே சிவா அவர்களினை போற்றி, மரியாதை செய்து, நன்றி கூற அல்கெமி அன்பு நெஞ்சங்கள் அனைவரும் நேரலையில் இணைந்து இறைவனின் திருவருளையும், குருவருளையும்பெற்று, நமது வாழ்க்கையின் தரம் உயர்த்தி, இன்புறுவோம்!!!
பதிவு செய்து கொள்ள :
bit.ly/gurupurnima2021