இப்போதெல்லாம் இப்படி மனதை தொடும் உணர்ச்சிபூர்வமான பாடல் எங்கே வருகிறது. ராஜா. ராஜாதான்
@71baskaran2 ай бұрын
மீண்டும்..அந்த..இணையில்..அற்புதமான..பாடல்..கவிரின் வரிகள் அருமை..முத்துலிங்கம்..அய்யாவும்...இசைகடவுளும்..மீண்டும்..இணைந்து..கொடுத்த...அழியாத..காவிய பாடல்
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
பாடலைக் கேட்டேன். நன்றி. உயிரோட்டமாக இருக்கிறது. மிக உணர்வைத்தூண்டும் வகையில் பாடிய பாடகர் சுகந்தி பற்றி குறிப்பிடாதது ஏன். 80 ல் வந்த ராஜாவின் கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் (யேசுதாஸ்) பாடலை நினைவூட்டுகிறது. சுபபந்துவராளி ராகம் அது எப்போதும் சோகம்.
@devakottaijothisundaresan3108 Жыл бұрын
💫நல்லதொரு பாடலை தாங்கள் எடுத்தியம்பிய விதம் இந்த பாடலுக்கு மட்டுமல்ல.. பாடலாசிரியர்... இசையமைப்பாளர்... பாடகிக்கும் வளமை🙏🏻🤩👍🏻
@dr.sp360 Жыл бұрын
சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே என்ற பாடலின் ஃபீலிங்ஸ் வருகிறது ...
@isaimani369 Жыл бұрын
நான் ஒன்னு தெரிஞ்சிகிட்டேன் இப்ப வருகின்ற பாடல்கள் மனதில் நிற்பது இல்லை காரணம் கவிஞர்கலே மீண்டும் பாடல்களை எழுத இசைஞானி அய்யா முன்னாள் கவிஞர்களிடம் கொடுத்தால் மீண்டும் பாடல்கள் மனதில் நிற்கும் எடுத்துக்கட்டுக்கு இந்த பாடலை எழுதிய அய்யா முத்துலிங்கம் அவர்கள்
@Vijitha.1-2_ Жыл бұрын
Correct 💯 ...நல்ல கவிஞர்களை வைத்து இசைஞானி பாடல் எழுத சொல்லவேண்டும் ...
@shruthisspecial34 Жыл бұрын
இதே பாடலை அனிருத் இசை என்று சொல்லி இருந்தால் உலகமே இதை கொண்டாடி இருக்கும்.இரைச்சல் மட்டுமே செவிக்கு இரையாக கொடுத்து கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறை
@srinivasanvasudevan7413 Жыл бұрын
சில கமர்ஷியல் படங்கள் மூலம் கோடிகோடியாய் லாபம் பார்க்கும் சில பிரபல நிறுவனங்கள் இப்படிப்பட்ட நல்ல படங்களை பிரபலப்படுத்த முயலாதபோது அந்நிறுவனங்களின் சுயரூபம் புரிகிறது...!!!
@AbdulMajeed-lp6hk Жыл бұрын
பாடல் நல்லா இருக்கு. இது அனிருத் காலம் இரைச்சல் மட்டுமே பிடிக்கும்
@SelvaKumar-re9wc Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@atratr1602 Жыл бұрын
இளையராஜா நம் தமிழ்நாட்டின் பொக்கிஷாம் 💖💖💖
@தமிழ்செல்வன்-ஞ2ங Жыл бұрын
அருமயான தகவல் நன்றி
@Babsar75 Жыл бұрын
நல்ல விஷயங்கள் மெதுவாக வளரும் இனிமையான பாடல் நம்மால் பரவட்டும்...
@kvlpandian Жыл бұрын
Naan ரிலீஸ் ஆன அன்றே கேட்டேன், அருமையான பாடல் 👌👌
@BALAG-yb3yl2 ай бұрын
சூப்பர் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றிகள் பல..
@saravanansaravananm600 Жыл бұрын
இந்தப் பாட்ட கேட்டா அந்த கடைசி இசையையும் முழுமையா கேட்க வேண்டும் அப்பத்தான் மன நிறைவு வருது அப்படியே கண்ணீரும் வருது மனித உடம்பின் அத்தனை நாடி நரம்புகளும் ஒடுங்கி நிற்கிற மாதிரி உணர்வும் வருது இசை ஞானியை வெல்ல உலகத்தில் எந்த இசை அமைப்பாளராளும் முடியாது ❤❤❤❤❤🎉🎉🎉
@mahendirandirector1856 Жыл бұрын
நல்லதொரு சேவை அய்யா... படைப்பு என்பது நாலு பேரிடம் பொய் சேரும்போது தான் நிறைவடையும். அந்த வகையில் உலகம்மையை ஊர் அறிய செய்த பெருமை உங்களுக்கும் சேரட்டும்... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
@lingalinga148 Жыл бұрын
தற்காலத்தில் நல்ல இசைக்கு மதிப்பே இல்லை ?. அனிருத் போன்ற சத்தத்தை மட்டுமே இசையாய் செய்யும் போன்றவர்களால்.. இக்கால தலைமுறை பாவ பட்டவர்கள் !.
@Sivakumar-cb8pp Жыл бұрын
Yes 100%correct
@somasundaramrajamohan7580 Жыл бұрын
அணிரூத்தூ ரசிகர்களுக்கு கிடைத்த சாபம் 😡
@ganesamoorthi5843 Жыл бұрын
கொண்டாட வேண்டிய கவிஞர் முத்துலிங்கம்... என்றுமே இளையராசா ஒரு இசை சித்தர்
@rajendiranvcv Жыл бұрын
ஐயா நான் கேட்ட பதிவிலேயே எனக்கு மிகவும் பயனுள்ளதாக (லிங்)இருந்தது உம்முடைய இந்த சேவைக்காக என் நெஞ்சார்ந்த நன்றி 🙏அதற்காக தங்களுடைய மற்ற பதிவுகள் ஒன்றோடுன்று சளைத்தது அல்ல
@aruchamya4340 Жыл бұрын
ஐயா நீங்க சொல்லரது 100 ,100,சரி ஆனா இப்ப சில நாய்ங்க அவர தூற்றுவதயே பொழப்பா வெச்சிருக்கானுங்க இந்த பூமி உள்ள வரை உண்மையான இசைனா அது ராஜா சாரின் இசை மட்டுமே உங்கள் பதிவுக்கு நன்றி சார்❤
@delphinealand7456 Жыл бұрын
Unmai sir. IR is god's gift.
@indramickey8916 Жыл бұрын
@@delphinealand7456yes...💯 correct
@pulsarprakash5487 Жыл бұрын
மிக்க நன்றி! நன்று.............
@tvc4531 Жыл бұрын
I am also attract this song unexpectedly this song not reached among the public. very emotional & heart touching song. Raja sir, singer suganthi and lyrist muthulingam done great job.
@suganthikumarfolksong151 Жыл бұрын
நன்றி விளரி
@vijayamurugan5929 Жыл бұрын
கழுதைங்களுக்கு காகிதம்தான் சிறந்த உணவாக இருக்க முடியும். கழுதையின் குற்றமா? இல்லை கழுதைங்களுக்கு காகிதத்தைக் கொடுத்துப் பழக்கிய கலைஞர்களின் குற்றமா?
@subumunusamy1872 Жыл бұрын
எங்கய்யா போயிருந்த.... உங்க வீடியோ பார்க்காம போரடித்து விட்டது.
@senthilvlr Жыл бұрын
அருமை !!
@punniyamoorthy-bp4rz Жыл бұрын
Tamil cinemavin oru sakaptham isai gnani ilayaraja , ENTRUME Raja Rajathan.
@n.s.swaminathan214311 ай бұрын
Bgm என்ற பெயரில் 👂 காது வலி
@kaali333 Жыл бұрын
Exactly Vellai saami ellaa paadalgalum super Ulagammai neraiya oorla intha padathai koduvarala. I was waiting for Ulagammai, illaatha oorukku ulagammai padathai theatrela podungapaa. " Em manasu" super paadal !
@manikandanK-d4g Жыл бұрын
இசை என்ற ஒரு சரித்திரம் இளையராஜா இசை என்பது இப்போ கிடையாது இப்போ எல்லாம் டெக்னாலஜி பண்ற பாடல் மட்டுமே பெரிய பாடல் என்கிறார்கள் இளையராஜா பண்ணும் இசை அது மட்டுமே இசை
@somasundaramrajamohan7580 Жыл бұрын
அப்ப....அணிரூத்தூ.😎
@ramakrishnan991011 ай бұрын
கம்ப்யூட்டர் போடுற து... பாட்டே இல்லை.
@shajahanshaji2741 Жыл бұрын
நன்றி சார் பாட்டை கேட்டே ஆக வேண்டூம்
@mmuralikrishna4874 Жыл бұрын
ராஜா அய்யாவுடைய இந்த மாதிரியான நிறைய பாடல்கள் வெளியில் தெரியாமல் உள்ளது. உதாரணமாக "போர்க்களத்தில் ஒரு பூ" படத்தின் அனைத்து பாடல்களும்.
@selvak7300 Жыл бұрын
மிகச் சரியான உதாரணம்…அந்த படத்தில் அத்தனையும் முத்துக்கள்… 💐
@segarsegar5565 Жыл бұрын
சார் ராஜா ராஜாதான்..
@segarsegar5565 Жыл бұрын
10 பைசாவுக்கு உதவாத பாடல்களை கோடி களை கொட்டி இசை வெளியிட்டு விழா எடுக்குற பைத்தியம் புடிச்ச காலம் சார்.
@supersingersuganthi2872 Жыл бұрын
Thanks thozhar
@malarvizhis7431 Жыл бұрын
Miracle voice🎉💓👏♥️💜💓👏
@sunithacinthol238 Жыл бұрын
People won't listen like this song, they want Arabi kuthu . Kali kaalam. Ulagammai songs Will get tears. Wat a music and lyricist super.
@palanisamy957210 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@sundarm239211 ай бұрын
கம்ப்யூட்டர் என்பது அது ஒரு கருவி அதில் நாம் பதிந்த இசையை தான் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது புதுசாக கம்ப்யூட்டர் எதுவும் சிந்திப்பது கிடையாது மனிதன் எந்த இசையை சிந்திக்கின்றானோ அந்த இசையை அவன் பதிவேற்றம் செய்யும்பொழுது பல இசைக் கருவிகளின் உதவியோடு அது நமக்கு திருப்பிக் கொடுக்கின்றது சுயமாக சிந்திக்கின்ற அறிவு கம்ப்யூட்டருக்கு கிடையாது மனிதனுக்குத் தான் உண்டு முதல் முதலில் கம்ப்யூட்டரில் இசையமைத்த ஒரே மாமேதை இசைஞானி இளையராஜா ஒருவரே புன்னகை மன்னன் என்ற படத்தில் வரலாறு தெரியாமல் எதையும் பதிவிடாதீர்கள்
நீங்கள் ஆரம்பிக்கும் போது உள்ள சவுண்ட். பேசும் போது அதிக பதிவில் இல்லை. இதுவும் அப்படி யே. திருத்தி அமைக்கவும். தயவுசெய்து. கேட்கும் என் ஏக்கம்.
@ABC2XYZ26 Жыл бұрын
KJ.ஜேசுதாஸ் பாடிய நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் மாதிரி உள்ளது.
@helenpoornima5126 Жыл бұрын
அது நல்லாருக்குமே! நீங்க வேறே !இது சாணீநாத்தம் ! 👸
@ABC2XYZ26 Жыл бұрын
@@helenpoornima5126 காப்பி இரண்டாவது பில்டரில் போட்டது.
@ir43 Жыл бұрын
தொட்டு நக்கிக்க @@helenpoornima5126
@sundarraman3650 Жыл бұрын
Idhey madiriyana Pattu ARR OR ANIRUDH OR ANY OTHER MUSIC DIRECTOR PRODUCES media will say what a song?? This is the present condition.
@mohamedfizal7215 Жыл бұрын
Yes now days media payment important
@josephdias7382 Жыл бұрын
"Ullagammai" movie director is to be solely blamed for the lackadaisical presentation of this song in KZbin. Wonder wat wr his constraints.
@aaronartsstudio11522 ай бұрын
பாடல் முழுமையுமே நன்றாக உள்ளது. ஏனோ தனோவெல்லாம் கிடையாது. தலித் பகுதி பசங்க என்ற வார்த்தை அந்த பாட்டுல அ படத்தில வருதா? அப்படினா தகப்பனை சுமந்து வரவங்க சாதி இசை அமைத்தவர்களின் சாதி பாடியவரின் சாதி குறிப்பு இவைகளையும் சேர்த்து கூறவேண்டியது தானே.. அப்போது நீங்கள் உச்சரித்த விதம் தவறென்று புரியும்.
@mariajohn1978 Жыл бұрын
இந்தப் பாடல் குறைவாக பார்வையாளர்களைப் பெற்றதற்கு காரணம் ... தொலைக்காட்சி சீரியல்களால் யாரும் சோகப் பாடல்களை விரும்புவதில்லை ... அம்மா பாடல்கள் படங்களில் வருவதே இல்லை ... உருக்கமான சோக காட்சிகளை யாரும் விரும்புவதே இல்லை புதிய தலைமுறைக்கு பாடல் வரிகளைப் பற்றி கவலையும் இல்லை ... அது புரிய வேண்டியவை அவசியமும் இல்லை ... எல்லா இசைக் கருவிகளையும் மொத்தமாக சேர்த்து கோர்வையின்றி அடித்தாலே போதும் அதை இசை என்று நினைத்துக் கொள்கின்றார்கள் ..... எனவே நல்ல பாடல்கள் எல்லாம் இனிமேல் புகழ் பெறாது .. விரைவில் பாடலாசிரியர்களின் தேவையும் இல்லாமல் போகும் ....
@nationnation7762 Жыл бұрын
இது இளையராஜா வின் ஏதோ ஒரு பாட்டை ஞாபகப்படுத்துகிறது. அதனால் தான் அடக்கி வாசித்திருக்கிறார்கள்
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Kanuvagale kanavugale kalaindhu sellungal
@vijisivam Жыл бұрын
Little bit of Sola pasunkiliye- rasavin manasile. அடக்கி வாசிக்க அவசியமில்லை ஐயா. Both songs share the same emotion, his music connects with emotions.
@elamvazhuthyselvam9628 Жыл бұрын
மழலை ஓசையை கேட்கா காதுக்கு நாய் குறைப்பும் இன்னிசைதான் msv யை தான் சொன்னேன் முடிந்தால் மனமிருந்தால் பதிலளியுங்கள்
@kumaresanbojan62084 ай бұрын
இன்னும் எத்தனை காலத்துக்கு டா இப்பிடியே கதை பண்ணுவீங்க.பாட்டு பண்ணுவீங்க.
@rubansp5872 Жыл бұрын
ஐயா நீங்க விவரிக்கும் அளவில் பாடல் வரியிலும் சத்தில்லை இசையும் கவரவில்லை