நாம் சீனாவை நோக்கி நெருங்கி வருகிறோம் என்பது தவறு. சீனா தான் நம்மை நோக்கி நெருங்கி வருகிறது ஏன் என்றால் அதற்கான கட்டாயம்உள்ளது இந்தியாவிற்கு உள்ள நெருக்கடிகளை விட வெளியுறவுத் துறையில் சீனாவிற்குள் நெருக்கடிகள் மிக மிக அதிகம் இந்தியாவை நோக்கி நெருங்கி வருவதால் சீனாவுக்கு பொருளாதார துறையிலும் ராணுவம் மற்றும் விளைவு புகாரத் துறையிலும் லாபங்கள் அதிகம் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை தடவி கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டோமேயானால் தைவான் போன்ற விவகாரத்தில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் இந்திய பழைய இந்தியா இல்லை என்பதை அவர்கள் மிகவும் புரிந்து கொண்டு விட்டார்கள் இந்தியாவுடன் மீண்டும் ஒரு போர் என்றால் நம் அசிங்கப்பட்டு போகும் நமது உண்மையான பலம் உலகிற்கு தெரியும் என்பது அவர்களுக்கு நிச்சயம் புரியும்..
ஏனப்பா உங்களுக்கு இந்த வேலை. உள் நாட்டைக் குழப்பிக் கொண்டிருப்பது போதாதா? வெளியுறவுத்துறை விவகாரங்களிலும் நுழைந்து குழப்ப வேண்டுமா? நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
@R_Sangeetha.242 сағат бұрын
தமிழ் ஊடகங்கள் தற்போது சர்வதேச அளவில் செய்திகளை மக்களுக்கு வழங்குகிறது இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று தான்.
@vpmanickam37452 сағат бұрын
வெழிஉறவு கொள்கை சரியாகத்தான் இருக்கு.
@sureshkumar-fo3ng50 минут бұрын
1962 ல் இருந்த இந்தியா இல்லை இப்போது சீனா நினைத்தாலும் எளிதில் ஒன்றும் செய்து விட முடியாது. உலக நாடுகள் முழுவதும் இந்தியா பக்கம் திரளும். ஏனெனில் சீனா அவ்வளவு பகையை வளர்த்து வைத்து இருக்கிறது
@PhilipPhilipraj-jp2tg53 минут бұрын
இந்தியா சீனா உறவு சீன கொத்தடி மைகளுக்கு பணவரத்து Stop.😅😅😅