பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார்! ஆதாரம் காட்டும் முகில் | Perarivalan Release | Mugil Veerappan

  Рет қаралды 378,041

I Tamil News

I Tamil News

Күн бұрын

#PerarivalanRelease | #Mugil | #Perarivalan
பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார்! ஆதாரம் காட்டும் முகில் | Perarivalan Release | Mugil Veerappan
Video Link : • பிரபாகரன் உயிருடன் தான...
.
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltvnews
Instagram : / itamilnews
KZbin : / itamilnews
Koo : www.kooapp.com...
====================================================================
aadhan tamil,முகில்,veerappan,veerappan story,veerapan true story,veerappan interview,veerappan video,veerapan untold stroy,veerpan life,veerappan true story,veerappan unmai sambavam,veerappan untold story,veerappan story tamil,veerappan unmai,veerappan family,mugil veerappan,mugilan veerappan interview latest,வீரப்பன் கதை,veerappan murders,veerappan death story,mugil interview,veerappan death,shiva media,shiva media veerappan,mugilan veerappan I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

Пікірлер: 595
@ajtamil4488
@ajtamil4488 2 жыл бұрын
எங்கள் அண்ணன் மாவீரன் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி..
@user-js6zr2qk8m
@user-js6zr2qk8m 2 жыл бұрын
தலைவர் இருப்பது உண்மையாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி முகில் அண்ணா
@tamiltiger7116
@tamiltiger7116 2 жыл бұрын
தலைவர் உயிருடன் இருந்தால் அதை விட என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் வேறு ஒன்றும் கிடையாது
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
எதிரிகள் கிட்ட அகப்பட்டால் சயனைற் சாப்பிட சொல்லி ,மூளைச்சலவை செய்து எத்தனையோ வாலிப உயிர்களை பலி கொண்டு விட்டு இவர் மட்டும் மறைந்து வாழ்வது எவ்வளவு கேவலம். இது ஒரு தலைவனுக்கு அழகா? வெள்ளை கோடி ஏந்தி இராணுவம் முன்னர் போனவர்கள் கிட்டயும் இதே கேள்வி தான். பெரிய தலைகள் எல்லாம் உயிரோடு இருக்கணும் அனால் மத்தவங்க உயிர் எல்லாம் இவங்களுக்கு துச்சம், எவ்வளவு சுயநலம்
@bcharshavardhanvardhan1033
@bcharshavardhanvardhan1033 2 жыл бұрын
Ssss
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 2 жыл бұрын
இந்த பேட்டியை முழுமையாக நான் கேட்கவில்லை...... ஆனாலும் முகில் ஆதாரம் காட்டும் அளவுக்கு என் தலைவன் சாதரணமானவர் இல்லை,🙏🙏💪💪
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 жыл бұрын
S
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
உங்கள் தலைவர் இலங்கை தனிசிறையில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார் என்று அநேகர் சொல்கிறார்கள் நீங்கள் இலங்கை என்றால் அதை verify பண்ணுங்கள்
@uthayakumarshiyam2
@uthayakumarshiyam2 2 жыл бұрын
தலைவன் தலையை தாழ்த மாட்டார்.... அதன் மதிப்பு பெறுமதி அதிகம்.... எங்கேயோ இராஜ வாழ்க்கை வாழ்கிறார்.... அது யாரும் நெருங்காத அடர்ந்த காடாக கூட இருக்கலாம்.....
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 2 жыл бұрын
@@julieevangalin3860 தாங்கள் கூறியே முதல் முதல் நான் அறிகிறேன்,,,,,நீங்க முகிலனின் உறவுக்காரரா,,,😅😆😆😄😃😀
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
@@uthayakumarshiyam2 எதிரிகள் கிட்ட அகப்பட்டால் சயனைற் சாப்பிட சொல்லி ,மூளைச்சலவை செய்து எத்தனையோ வாலிப உயிர்களை பலி கொண்டு விட்டு இவர் மட்டும் மறைந்து வாழ்வது எவ்வளவு கேவலம். இது ஒரு தலைவனுக்கு அழகா? வெள்ளை கோடி ஏந்தி இராணுவம் முன்னர் போனவர்கள் கிட்டயும் இதே கேள்வி தான். பெரிய தலைகள் எல்லாம் உயிரோடு இருக்கணும் அனால் மத்தவங்க உயிர் எல்லாம் இவங்களுக்கு துச்சம், எவ்வளவு சுயநலம்
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 2 жыл бұрын
தலைவர் மேதகு பிரபாகரன் மீண்டும் வந்தால் அதுதான் உண்மையான தமிழர் திருநாளாக இருக்கும்
@selvakumark2858
@selvakumark2858 2 жыл бұрын
Happy good news . Nessary to Tamil elam hble V Pillai Prabaharan .
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 жыл бұрын
அவர் வரமாட்டார் அவர் சாமி ஆகிவிட்டார்
@pspp592
@pspp592 2 жыл бұрын
Nandri nanba 🙏🙏🙏🙏🙏
@thiruppathi5807
@thiruppathi5807 2 жыл бұрын
Lhj
@JJ-pw9or
@JJ-pw9or 2 жыл бұрын
எப்படி
@tamilpigeonfarm6746
@tamilpigeonfarm6746 2 жыл бұрын
தலைவர் உயிரோட இருந்தால் அதை விட சந்தோஷம் வேறு இல்லை
@myjesusnmyself
@myjesusnmyself Жыл бұрын
திருச்சி வேலுசாமியும், நெடுமாறன், வைகோ எல் லோரும் அதைத்தானே கூறுகிறார்கள். ஏதோ சில காரியங்கள் நிறைவேறவும் அனுகூலமான சூழ்நிலை களுக்காக காத்திருக்கலாம் என தோன்றுகிறது 💪👍
@seethadevidoss766
@seethadevidoss766 2 жыл бұрын
தலைவர் எந்த நாட்டில் இருந்தாலும் மகிழ்ச்சியே... பகை முடிக்க அவர் உயிருடன் இருப்பது அவசியம்
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 жыл бұрын
உளராதிங்க சர், தமிழர் உயிருடன் இருக்கும் வரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 жыл бұрын
தலைவர் நிச்சயமாக உயிருடன் இருக்கிறார்!
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 жыл бұрын
@@lawrencemathieson5422 2015 மாவீரர்கள் நாளில் (பதிவு 18 வினாடிகள்) சர்வதேச கடல் பரப்பில் விடுதலை புலிகள் கொண்டாடிய காணொளி லங்காசிறீக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது அங்கே விசாரித்து உறுதி படுத்துங்கள்! அதேகாணொளி எனக்கு 21 வினாடிகள் அனுப்பி வைக்க பட்டது உடனடியாக எங்களுக்கு அனுப்பிய கைப்பேசி உடைக்கப்பட்டது? இன்னொன்று தலைவருக்கு பிடித்தமானவரும் ஈழத்தில் மிகவும் வேகமாகவும் நுட்பமாகவும் கப்பலை செலுத்தும் நபராக இருப்பவரும் ஆன அந்த சுழலும் பெயர் கொண்ட நபர் ஐரோப்பிய நாடொன்றில் இருக்கிறார்! சரி எங்களிடம் மொத்தம் 9 விமானங்கள் இருந்தது ஒரு விமானம் இறுகட்ட போரில் சுட்டுவீழ்த்தப்பட்டது! மன்றொறுவிமானம் சிரித்திரன் ரூபன் இருவரும் கொழும்பில் தாக்குதல் நடத்த சென்றபோது வீழ்த்தபட்டது மற்ற விமானங்கள் எங்கே உங்களுக்கு தெரியுமா?
@mohann9780
@mohann9780 2 жыл бұрын
தலைவர் மேதகு உயிருடன் இருப்பார் இருக்க வேண்டும் என்பது தான் என்னை ஒவ்வொரு தமிழனும் இறைவனை வேண்டுகிறோம் . விரைவில் அவர் வெளியுலகுக்கு வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 жыл бұрын
@@mohann9780 விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க முயற்சி நடக்கிறது ஆனாலும் இந்திய போன்ற நாடுகளில் தடை நீட்டிப்பு செய்ய படுகிறது அதான் தாமதம் இருந்தாலும் வெகுவாக வெளியே வருவார்கள்!
@comdyvidoes
@comdyvidoes 2 жыл бұрын
அண்ணா எங்கள் தலைவர் பிரபாகரன் ஈழம் மக்கள் கவலைப்படும் போது அவர் அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் பிரபாகரன் இறந்தாலும் ஈழத்தில் தான் இருந்திருப்பார் தவிர வெளிநாடுகளில் அவர் கால் பாதம் கூட வெளியே போகாது அண்ணா இப்படிக்கு ஈழத்தமிழர்
@murugans8560
@murugans8560 2 жыл бұрын
தலைவர் இருக்க வாய்ப்பில்லை இலங்கை அரசே இவ்வளவு துன்பத்தில் இருக்கும் போது நம் தமிழ் மக்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருப்பர் என எண்ணி வெளியே வந்திருப்பார்.அவர் தன் மக்களிடம் மிகுந்த பெற்றுள்ளார்.மேலும் அவர் இனி வெளியே வந்தால் இலங்கை அரசு அவரை ஒன்றும் செய்ய இயலாது உலக கண்கள் அவர் மீதே இருக்கும் நம் தமிழினத் தலைவராக உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.தலைவர் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என நான் கருதுகிறேன்.ஒவ்வொரு தமிழனும் தலைவர் நம்முள்ளே இருக்கிறார் என்ற உணர்வு இருந்ததாலே போதும்.அவரும் வாழ்வார் நாமும் இலங்கை மற்றும் தமிழகத்தில் வெற்றி பெறுவோம்.நமது பலம் உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை.நாம் உழைப்பில் கவனம் செலுத்தினோம் தவிர நம்மை யார் ஆளவேண்டும் என்பதில் கவனம் செலுத்த தவறினோம்
@murugans8560
@murugans8560 2 жыл бұрын
இவர் சொல்வதிலும் விசயம் இருக்கும்.உலக வல்லரசு தலைவர்களின் உருவ ஒற்றுமை உள்ள நபரை அதிபராக சித்தரித்து அவரின் உருவ ஒற்றுமை உள்ள நபரை வைத்திருப்பதில்லையா.ராணுவ விசயமாக எவ்வளவு சாதனை செய்த புலிகள்.தலைவர் போல் உருவ ஒற்றுமை உள்ளவரை இழந்து தலைவரை காத்து வைத்திருக்கலாம்
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 жыл бұрын
மணிகண்டன் தலைவர் வெளிக்கிட விரும்பவில்லை ஆனால் தலைவர் உயிருடன் இருப்பது காலத்தின் கட்டாயம் என்பதால் பொட்டம்மான் அவர்களின் வர்ப்புறுத்தல் காரணமாகவே அவரைவெளிக்கிட வைத்தனர் நீங்கள் கவலைப்படாதீர்கள் சகோதரர்
@roja6135
@roja6135 2 жыл бұрын
@@murugans8560 இவை அனைத்தும் அரசியலில் நடக்கக் கூடியது தான். நான் கடந்த 13 ஆண்டுகளாக தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்றே கூறி வந்தேன். ஒரு சமயம் 8 ஆண்டுகளுக்கு முன்னர் பாஸ்டர் ஜெகத் கஸ்பரிடம் பிரபாகரன் அவர்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன். 💯% இருக்கிறார்.. இருக்கிறார். இன்னும் இவர் சம்பந்தமான கோப்புகளை மூடவில்லை. தலைவர் வந்து விட்டால் அரெஸ்ட் பண்ணுவார்கள். சில அரசியல் காரணங்களால் அவர் வெளியே வரவில்லை. கண்டிப்பாக வருவார் தமிழ் ஈழம் வெகுவிரைவில் கிடைக்கும். நன்றி.
@user-vr8fj3vr8r
@user-vr8fj3vr8r 2 жыл бұрын
எல்லாம்வல்ல இறைவனின்அருளால்மீண்டும்வருவார்வறபோகிறார்ஈழத்துமக்கள்கண்ணீரைவிரைவில்துடைப்பார்முகி
@mathilamborghini1373
@mathilamborghini1373 2 жыл бұрын
கொஞ்ச சீக்கிரம் வந்து இலங்கை அதிபராக வேண்டும்... மீண்டும் ராவண பிரபாகரன் ஆட்சி அமையவேண்டும்...
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
ராவண ஆட்சி என்றால் என்ன
@thenmozhikumanan5605
@thenmozhikumanan5605 2 жыл бұрын
ராவணன்அசுரன்பிரபாகரன்நம்மைப்போன்றமனிதர்தன்னிகரில்லாதலைவர்
@mathilamborghini1373
@mathilamborghini1373 2 жыл бұрын
@@thenmozhikumanan5605 அசுரன் என்பதன் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்...
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
எத்தனை எத்தனை மாவீரர்கள் உலகமே வியக்கும் ஈழ தமிழர்களின் தியாகத்தை
@maveera_360
@maveera_360 2 жыл бұрын
பல கோடி தமிழ் மக்களின் மனங்களில் இருக்கும் எங்கள் அண்ணன் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தாள் அந்த நாள் தமிழ் பெரினத்தின் ஒரு மாபெரும் திருவிழாவாக நாங்கள் கொண்டாடி மகிழ்வோம். நம் இனத்திற்காக இரத்தம் சிந்திய தலைவனின் முகத்தினை நாங்கள் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.. தலைவா மீண்டு வா தலைவா மீண்டு வா .....⚔️
@everest6673
@everest6673 2 жыл бұрын
Enda paithiyam uyirodu iruntha payanthu ozichamathiri agathu appo maveeran kidayathu mapaynthakollinu sollu
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
எதிரிகள் கிட்ட அகப்பட்டால் சயனைற் சாப்பிட சொல்லி ,மூளைச்சலவை செய்து எத்தனையோ வாலிப உயிர்களை பலி கொண்டு விட்டு இவர் மட்டும் மறைந்து வாழ்வது எவ்வளவு கேவலம். இது ஒரு தலைவனுக்கு அழகா? வெள்ளை கோடி ஏந்தி இராணுவம் முன்னர் போனவர்கள் கிட்டயும் இதே கேள்வி தான். பெரிய தலைகள் எல்லாம் உயிரோடு இருக்கணும் அனால் மத்தவங்க உயிர் எல்லாம் இவங்களுக்கு துச்சம், எவ்வளவு சுயநலம்
@maveera_360
@maveera_360 2 жыл бұрын
@@SS-rn8nf போராளிகள் அனைவரும் சயனைடு குப்பி கழுத்தில் அணிந்திருப்பார்கள் . அது தெரியவில்லை என்றால் படியுங்கள்...?
@anbuarasan538
@anbuarasan538 2 жыл бұрын
என் இனத்தலைவன் வரவேண்டும் அப்படி வந்தால் என் உடல் உயிர் அனைத்தும் எம் இன தலைவன் மேதகு பிரபாகரனுக்கே
@newtrendsmakes678
@newtrendsmakes678 2 жыл бұрын
வந்தால் வெல்வார் எம் தலைவர்.... காத்திருப்பு வெறும் காத்திருப்பாக அமையாமல் அது சாத்தியம் அடைந்து தமிழ் தேசம் விரைவாக உருவாகி விடுதலை பெற இறைவனை பிரார்த்திப்போம்.. அகில உலக தமிழர்களாகிய நாம் 👍👍👍
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
எதிரிகள் கிட்ட அகப்பட்டால் சயனைற் சாப்பிட சொல்லி ,மூளைச்சலவை செய்து எத்தனையோ வாலிப உயிர்களை பலி கொண்டு விட்டு இவர் மட்டும் மறைந்து வாழ்வது எவ்வளவு கேவலம். இது ஒரு தலைவனுக்கு அழகா? வெள்ளை கோடி ஏந்தி இராணுவம் முன்னர் போனவர்கள் கிட்டயும் இதே கேள்வி தான். பெரிய தலைகள் எல்லாம் உயிரோடு இருக்கணும் அனால் மத்தவங்க உயிர் எல்லாம் இவங்களுக்கு துச்சம், எவ்வளவு சுயநலம்
@samuraiarmy8183
@samuraiarmy8183 2 жыл бұрын
முகில் அண்ணா நீங்கள் சொல்லும் இந்த அற்புதமான செய்தி என்னுள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என் தாய் இரண்டு ஆண்டு முன்பு இறந்தார் அப்படி இருந்தும் என் தலைவர் மீண்டும் வந்தால் என் தாய் மீண்டும் வந்ததுபோல் மகிழ்ச்சி அடைவேன்
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
எதிரிகள் கிட்ட அகப்பட்டால் சயனைற் சாப்பிட சொல்லி ,மூளைச்சலவை செய்து எத்தனையோ வாலிப உயிர்களை பலி கொண்டு விட்டு இவர் மட்டும் மறைந்து வாழ்வது எவ்வளவு கேவலம். இது ஒரு தலைவனுக்கு அழகா? வெள்ளை கோடி ஏந்தி இராணுவம் முன்னர் போனவர்கள் கிட்டயும் இதே கேள்வி தான். பெரிய தலைகள் எல்லாம் உயிரோடு இருக்கணும் அனால் மத்தவங்க உயிர் எல்லாம் இவங்களுக்கு துச்சம், எவ்வளவு சுயநலம்
@sandrabadani8154
@sandrabadani8154 2 жыл бұрын
எங்கள் அண்ணா வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீண்டும் வருவர் எங்களுக்காக 🐅🐅🐅💪🐅🐅🐅🐅🐅
@dayananthan4216
@dayananthan4216 2 жыл бұрын
தமிழனின் அடையாளம் ராஜ ராஜ சோழன் அதே போல் அடுத்த அடையாளம் நம் தலைவர் பிரபாகரன் .மீன்டு வந்தால் நம் தமிழ் வளரும் தமிழன் வளர்ச்சி மேம்படும்
@newtrendsmakes678
@newtrendsmakes678 2 жыл бұрын
நானும் ஒரு தமிழீழ பகுதியில் தான் வாழ்ந்து வருகிறேன். .. இங்கு எவ்வித அத்தியாவசியமான பொருளாதார தடையும் இல்லை.........
@TamilTV2
@TamilTV2 2 жыл бұрын
அவர் உயிரோட இருந்தா ரொம்ப சந்தோசம். ஆனா, அவர் மக்களுக்காக நிறைய இழந்துட்டார். வயசாகி இருக்கும் இந்நேரம். அதனால, எங்கிருந்தாலும் ஆரோக்கியமா இருக்கட்டும். கிண்டி, கெளறி, அவர சிக்க வச்சு வேடிக்கை பார்க்க வேண்டாம். இருக்கும் கொஞ்ச காலம், ஓய்வா இருக்கட்டும் அந்த புனிதமான மாவீரன். என் வீரத்தலைவன் அவர் ஒன்றும் போராட்டத்தை பாதியில் ஆரம்பிக்கவில்லை. சிறுவயது முதலே போராடி, காட்டு வாழ்க்கை வாழ்ந்து ஒவ்வொரு நொடியும் கடினமாக கடந்தவர். நம்மைப்போல் சுக வாழ்க்கை அனுபவித்தடாதவர். என் அன்பு அண்ணன் என் இன மன்னன்
@kathirselvankanagar6646
@kathirselvankanagar6646 2 жыл бұрын
எங்கட தலைவன் மீண்டும் வந்தால் அதைவிட ஒரு சந்தோசம் உலகில் நமக்கில்லை வரணும்
@sivakumart1888
@sivakumart1888 2 жыл бұрын
சாவதர்கு முன்பு தலைவர் பார்த்தாக வேண்டும்
@annaviannavi5886
@annaviannavi5886 2 жыл бұрын
அவர் உயிருடன் இருக்க சாத்தியமில்லை காரணம் அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
@arun8210
@arun8210 2 жыл бұрын
தலைவர் மறுபடியும் வந்தால் தமிழ் இனத்தின் மறுபிறப்பு
@TN-ie3oh
@TN-ie3oh 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிர்வுடன் இருத்தல் அது தான் தமிழ் திருநாள்
@baburambabu5639
@baburambabu5639 2 жыл бұрын
அண்ணான் இருந்தாலும் இல்லவிட்டாலும் ஈழம் வெல்லும் அதை"காலம் சொல்லும்
@janahabi6072
@janahabi6072 2 жыл бұрын
மீண்டும் ஆயுதம் தூக்க பெருமையுடன் தலைவனுக்காக காத்திருக்கின்றேன் .....💥🔥
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
எதிரிகள் கிட்ட அகப்பட்டால் சயனைற் சாப்பிட சொல்லி ,மூளைச்சலவை செய்து எத்தனையோ வாலிப உயிர்களை பலி கொண்டு விட்டு இவர் மட்டும் மறைந்து வாழ்வது எவ்வளவு கேவலம். இது ஒரு தலைவனுக்கு அழகா? வெள்ளை கோடி ஏந்தி இராணுவம் முன்னர் போனவர்கள் கிட்டயும் இதே கேள்வி தான். பெரிய தலைகள் எல்லாம் உயிரோடு இருக்கணும் அனால் மத்தவங்க உயிர் எல்லாம் இவங்களுக்கு துச்சம், எவ்வளவு சுயநலம்
@manikandanmuthusamy1056
@manikandanmuthusamy1056 2 жыл бұрын
தப்பா பேசாத
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
@@manikandanmuthusamy1056 unmai kasakka thaan seiyum
@manikandanmuthusamy1056
@manikandanmuthusamy1056 2 жыл бұрын
Ethudaa unmai
@adgaming6091
@adgaming6091 2 жыл бұрын
I’m a 2kid from Malaysia . Thalaivarkum eelam tamilargalum support venumna en uyire kuduthu porade thayar 🙏🏾🐅🚩udal mannuku uyir tamilku
@rkrockstar5243
@rkrockstar5243 2 жыл бұрын
தலைவன் உயிரோடு இருக்கிறார் அந்த சந்தோஷம் போதும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajahthaasan5118
@rajahthaasan5118 2 жыл бұрын
தலைவர் உயிருடன் இல்லை.தமிழ்மக்கள் இதயத்தில் மட்டுமே வாழ்கிறார்.இவர் உண்மை சொல்கிறார இல்லை பொய் சொல்கிறார என்று தெரியவில்லை.ஆனால் கேட்க நல்லா இருக்கு.👌
@user-jk1lz7ne4f
@user-jk1lz7ne4f 2 жыл бұрын
பொய் தான் அதுவும் தமிழர்களை முட்டாள் ஆக்கி சோம்பேறியாக மாற்றும் வேலை , சம காலத்தில் எழுந்துள்ள தமிழ் இளைஞர்கள் அரசியல் எழுச்சிகொண்டு அவர்கள் தங்கள் கையில் எடுத்துள்ள கடமை நோக்கங்களை ஊனமாக்குவதற்கு தான் வேலை நடக்கிறது, பிரபாகரன் உயிருடன் இல்லை , ஒரு வேளை பிரபாகரன்அவர்கள் வந்தாலும் கடமையை விட்டு விலக வேண்டிய எந்த தேவையும் இல்லை
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 2 жыл бұрын
தலைவர்.இருக்கிராரா இல்லையா குழப்புகிறார்கள்
@user-jk1lz7ne4f
@user-jk1lz7ne4f 2 жыл бұрын
@@rajamaniperiyasamy3101 பிரபாகரன் இல்லை , அவர் களத்திலேயே படு கொலை செய்யப்பட்டார்,
@muthuselvam889
@muthuselvam889 2 жыл бұрын
Sethutaaru nu ne pathiya
@muthuselvam889
@muthuselvam889 2 жыл бұрын
@@user-jk1lz7ne4f nee dha konniya. Avaru nizhala kooda rhoda evanukum thuppu illai. Annan uyiroda dha irukaaru
@user-rs7mh5bq8c
@user-rs7mh5bq8c 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் தலைவர்(பிரபாகரன்) தலைமறைவாக ௨ள்ளார் ௭ன்பதை பேசி வரும் இவர்களின் நோக்கம் ௭ண்ணவாக இருக்கும். தமீழா வீழீத்துக்கொள் இல்லை ௭ன்றால் மீண்டும் வீழ்த்த படுவாய்
@umarani5656
@umarani5656 2 жыл бұрын
நான் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்டவன் ஆனால் எங்களுடைய தமிழின தலைவர் பிரபாகரன் இருந்தால் இலங்கையில் மட்டுமே இருப்பார்
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@tndev6060
@tndev6060 2 жыл бұрын
தன் மக்களுக்கும் நடக்கும் துயரங்களை பார்த்து கொண்டு அவர் பதுங்கி வாழ்பவர் அல்ல. அவர் இறந்து விட்டார். ஆனால் புலிகளின் வீரமும்,வரலாறும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 2 жыл бұрын
வீரப்பனுடன் காட்டில் இருந்த காலத்தை எப்படி கதை வசனம் சேர்த்து கட்டுகதை பேசினாரோ , அதேபோல , இன்றும் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறி அந்த மாவீரனின் தியாகத்தை கொச்சை படுத்துகிறார்.
@mugeshjeyasekar1404
@mugeshjeyasekar1404 2 жыл бұрын
Yes
@apoimani1
@apoimani1 2 жыл бұрын
Umbunguda pundayunggal.
@muthuselvam889
@muthuselvam889 2 жыл бұрын
Poda baadu
@selvaraj7025
@selvaraj7025 2 жыл бұрын
நீங்கள்கூறுவதுத லவர்செயதிஉண்மையாஅல்லதுமனம்அமைதிபெறஇப்படிகூறுகிராரா மக்களாகிநாங்களும்ஆவலுடன்இலவுகாத்தகிளிபோலகாத்திருக்கிரோம்கனவாகிடகூடாது
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 2 жыл бұрын
@@selvaraj7025 உண்மை இல்லை. ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு இருக்க முடியுமோ , அதுவரை இதுபோன்றவர்கள் பிதற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். இன்றும் அவரது இறந்த உடலின் புகைப்படங்கள் மிக தெளிவாகவே இணையத்தில் இருக்கின்றன. மே 18 , 2009 ஆம் ஆண்டு வீழ்ந்து , விதைக்கப்பட்ட அந்த புலிக்கொடி, அடுத்த ஆண்டு , அதே நாளில் சிறு மாற்றங்கள் செய்து சீமானால் மீண்டும் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. வீருநடை போட்டபோது ஆதரவு தெரிவித்தவர்கள் , வீழ்ந்ததும் காணாமல் போய்விட்டனர். சீமான் மட்டுமே , ஆயுத வழியில் நிறைவேறாமல் போன கனவை , அரசியல் வழியில் அடைய தொடர்ந்து போராடும் ஒரு போராளி. தெளிவான அரசியல் சிந்தனை மட்டுமே இப்பொழுது இருக்கிறது. அதிகாரம் கைவசப்பட்டால் மட்டுமே இலக்கு சாத்தியப்படும்.
@wonderchannel469
@wonderchannel469 2 жыл бұрын
பிரபாகரன் 🐅🚩
@user-bw9pd8jb2n
@user-bw9pd8jb2n 2 жыл бұрын
எம் இன் தலைவர் இருந்தால் நாங்கள் பெற்ற வரம்.இனி ஒருமுறையாவது அவரை பார்க்கவேண்டும் என்பது எனது பேராசை
@janahabi6072
@janahabi6072 2 жыл бұрын
Avarukkaaha uyir thurappathil.....
@sulasula708
@sulasula708 2 жыл бұрын
Avar death
@Makarasa-ox7zf
@Makarasa-ox7zf 2 жыл бұрын
உண்மை எங்களுக்கு கஸ்ரமில்ல 30 ஆண்டுகாலம் நாங்கள் வாழ்ந்த வாழ்கையை சிங்களச் சகோதரர்கள் 80 நாட்களாக வாழ்ந்துகொண்டு வாறார்கள் உண்மையிலே எங்களைவிட சிங்கள சகோதரர்கள் படும் கஸ்ரம் மிகவும் கொடூரமானது எங்களுக்கு பளகிப்போச்சுது அவங்களால எங்களைப்போல் வாழ முடியாது இந்த உண்மையின் வெளிப்பாடுதான் காலிமுகத்திடல் போராட்டம் இந்தப் போராட்டத்துக்கு தமிழர்களாகிய நாங்களும் பக்க துணையாக நிக்குறோம் இதுதான் உண்மை எங்களோடு சேர்ந்து முஸ்லிம் சகோதரர்களும் போர்க்களத்தில் நிற்குறார்கள் எங்களுக்காக யாரும் வரயில்ல என்பதர்க்காக நாங்கள் ஒதுங்கிப்போகயில்ல நியாயத்துக்காக யாரயார் போராடுகுறார்களோ அவர்களுடன் கடைசிவரைக்கும் தமிழன் நின்று தோழ்கொடுப்பான் இது உறுதி
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness 2 жыл бұрын
Very true 👍
@tamilpigeonfarm6746
@tamilpigeonfarm6746 2 жыл бұрын
அவர் இப்போது போராட வந்தால் கண்டிப்பாக கோடிக்கணக்கான இளைநர்கள் வருவார்கள்
@pxnfun8266
@pxnfun8266 2 жыл бұрын
Kandipa nanba
@rameshg1917
@rameshg1917 2 жыл бұрын
இன்று தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர் களும் சேர்ந்து இலங்கையை மீட்க தலைவரின் பின்னால் வருவார்கள்!!!
@mani7967
@mani7967 2 жыл бұрын
Me too
@kanthakadampa8798
@kanthakadampa8798 2 жыл бұрын
@@lawrencemathieson5422 Ini Aayuthap poraddam nadakkathu, Aanal Thalaivar varuvar
@janahabi6072
@janahabi6072 2 жыл бұрын
Karumpuliyaaaha varuven .....
@insafahamed368
@insafahamed368 2 жыл бұрын
மேதகு ஐயா பிரபாகரன் இருக்கும் போது அருமை புரியவில்லை.இப்போது காணவில்லை அருமை பெருமை தெரிகிறது.மன்னித்து விடு என் அருமை மகா தலைவனே
@jkkaviyarasukumar198
@jkkaviyarasukumar198 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் மீண்டும் வந்தால் கடவுளுக்கு கோடி நன்றி உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு மறுபிறவி
@selvajeevaharan8666
@selvajeevaharan8666 2 жыл бұрын
தம்பி தலைவரை கொச்சைப்படுத்த வேண்டாம். தப்பிசெல்ல தலைவர் ஒன்றும் கோழை அல்ல.
@rmsvignesh1526
@rmsvignesh1526 2 жыл бұрын
தப்பி செல்லவில்லை பதுங்கி உள்ளார். தமிழீழம் மீளும்
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
@@rmsvignesh1526 pathungi irunthaal kozhai thaan
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Great 👍 I support for you Our leader Prabakaran great Vaalka thanks 🙏
@venkatesankannan8157
@venkatesankannan8157 2 жыл бұрын
மேதகு பிரபாகரன் உயிரோடு இருந்தால் தானே ஆதாரத்தை காட்ட முடியும், அவர் கொண்ட கொள்கைக்காக மக்களுக்காக தானும் தன் குடும்பத்தை பழிகொடுத்தார் என்பதே உண்மை.
@danijeyasridhar
@danijeyasridhar 2 жыл бұрын
pali kodutahar ngra word thavaru "throgathaal dhan veelndhaar " nu neraya articles irukku poi paarunga
@muthuselvam889
@muthuselvam889 2 жыл бұрын
Dai , avaru irukaaru da . Enda verupethuringa
@venkatesankannan8157
@venkatesankannan8157 2 жыл бұрын
@San Raasathy Eelathamilachi ஒரு சில தமிழக அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பணம் அனுப்புவதை நிறுத்த சொல்லுங்கள் போதும் வாயை திறக்க மாட்டார்கள்.
@nitharshannitharshan6592
@nitharshannitharshan6592 2 жыл бұрын
Annan illa endu solla nee yaruda
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
திரு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி ஆனால்...உண்மை எதுவோ ? 🤔 ‌
@ravichandrang3724
@ravichandrang3724 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா.தமிழன் தனி நாடு பெற வேண்டு்ம் விரைவில்.
@shanthi1851
@shanthi1851 2 жыл бұрын
மக்களுக்கு இவ்வளவு பிரச்சினை நடக்குது இலங்கையில் உங்கள் தலைவர் இப்போது வரலாமே இது எல்லாம் இவருடைய கட்டு கதை
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Great 👍 Seeman and Tamil people Thanks 🙏 Thanks 😊
@rajaramrajaram6784
@rajaramrajaram6784 2 жыл бұрын
தலைவர் இல்லை தமிழ் இனத்துக்கே பெரும் தெய்வம் ஒருமுறையாவது பார்த்தாலே போதும் வரவேண்டும். 🙏
@richardson5918
@richardson5918 2 жыл бұрын
நான் ஈழ ஆதரவாளர் ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது அடிமட்ட முட்டாள்தனம்
@sureshtn1631
@sureshtn1631 2 жыл бұрын
வுயிருடன் இருக்கார் என்று நம்புவது முட்டால் தனம் தான்.. ஆனால் அவரையும், அவர் விட்டு சென்ற பணி பாதியில் நிக்கிறது என்று பேசிக்கொண்டு இருந்தால் தான் மீண்டும் ஒரு தலைவர் உருவாக்க படுவார்கள்...
@jeyaramp9126
@jeyaramp9126 2 жыл бұрын
தலைவர்‌உயி௫டன்‌உள்ளார்‌‌தக்கத௫ணத்தில்விரைவில்‌‌.வ௫வார்‌தமிழீழம்மல௫ம்விரைவில்
@gnanamkartig6161
@gnanamkartig6161 2 жыл бұрын
தலைவர் தன் குடும்பத்தையே நாட்டுக்காக அர்ப்பணித்த மாவிரன். இவன் தன்னுடைய அரசியல் விளம்பரத்துக்காக தலைவனின் பெயரைச்சொல்லித்திரியும் பினாமிகளில் இவனும் ஒருவன். 2009 இறுதி யுத்தம் நடந்த போது இவன் எங்க இருந்தவன். இப்ப வந்து உருட்டுரான்.
@muralipararasasingham5523
@muralipararasasingham5523 2 жыл бұрын
தலைவர் வீரமரணம் அடைந்தது உண்மை தமிழ்நாட்டில் இருக்கிற சில அரசியல் வாதிகள் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரிய வில்லை!
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 2 жыл бұрын
நீங்கள் நேரில் பார்த்தீர்களா? அப்படி என்றால் எங்கு பார்த்தீர்கள் என்று கூறமுடியுமா?.
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
@@user-oj5yu3xr7u எதிரிகள் கிட்ட அகப்பட்டால் சயனைற் சாப்பிட சொல்லி ,மூளைச்சலவை செய்து எத்தனையோ வாலிப உயிர்களை பலி கொண்டு விட்டு இவர் மட்டும் மறைந்து வாழ்வது எவ்வளவு கேவலம். இது ஒரு தலைவனுக்கு அழகா? வெள்ளை கோடி ஏந்தி இராணுவம் முன்னர் போனவர்கள் கிட்டயும் இதே கேள்வி தான். பெரிய தலைகள் எல்லாம் உயிரோடு இருக்கணும் அனால் மத்தவங்க உயிர் எல்லாம் இவங்களுக்கு துச்சம், எவ்வளவு சுயநலம்
@sulasula708
@sulasula708 2 жыл бұрын
அவரது சடலம் மூக்கு வாய் காது அவரை போலவே உள்ளது.அவர் என்பதற்கு இதுவே சாட்சி
@nammacargoa9682
@nammacargoa9682 2 жыл бұрын
அண்ணன் வாருவர் கிழக்கு வடக்கு தமிழ் வணக்கம் நன்றி நன்றி.👍🐅🐅🐅🐅🐅
@prabug8996
@prabug8996 2 жыл бұрын
ஒப்பற்ற மாவீரன் தமிழீழ தேசிய தலைவர்.... மேதகு வேலுபிள்ளை பிரபாகரன்🔥🔥🔥 நம் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அதை விட நம் தமிழர்கள் வாழ்கையில் வேறு என்ன மகிழ்வு இருக்க போகின்றது.... முகில் அவர்கள் மதிக்கிறேன் வணங்குகின்றேன் ஆனால் முகில் அவர்கள் ஆதாரம் காட்டும் அளவிற்க்கு முப்படைகளின் அரசன் தமிழீனத்தின் தன்மான தலைவன் சாதாரனமானவர் இல்லை.... 🔥🔥🔥🔥🔥
@chelladuriupm5362
@chelladuriupm5362 2 жыл бұрын
பிரபாகரன்.எங்கள் வீட்டில்..இருக்கிறார்
@dnarna7880
@dnarna7880 2 жыл бұрын
Boss seeman sonna ammai matter kettu solluga appo
@dnmadhu8051
@dnmadhu8051 2 жыл бұрын
Nethu dhan enga veetil idly saaptitaar 😂😂😂
@dnmadhu8051
@dnmadhu8051 2 жыл бұрын
@@kadaamurukan2733 dei Potta Punda reply pannu, Baadu punda Mavane 😂😂😂
@ramakrishnangangapatla184
@ramakrishnangangapatla184 2 жыл бұрын
இது உண்மையாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🏼.... அண்ணன் திரும்ப வரவேண்டும் என்பதே அனைவரின் ஆசியும் 🙏🏼
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 жыл бұрын
தமிழ். நாட்டில் அவரை கண்டால். வரச் சொல்லுங்க கை யோடு. கூட்டி வாருங்க....🇱🇰🇱🇰🇱🇰
@sankaransankar7927
@sankaransankar7927 2 жыл бұрын
மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்டம் ஆரம்பம் ஆகப்போகிறது உதாரணமாக இந்த காணொளியை பார்த்து மகிழ்ந்தேன் மீண்டும் ஈழத்தில் யுத்தம் ஆரம்பமாகும் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்
@erulandigurusamy
@erulandigurusamy 9 ай бұрын
மேதகு பிரபாகரன் தலைவர் உயிரோடு இருகீறர்
@vinothkumar4852
@vinothkumar4852 2 жыл бұрын
Don't give false hope bro. His legacy is what lives on..
@rameshkanchipuram7552
@rameshkanchipuram7552 Жыл бұрын
நம்பிக்கையை விதைத்த உங்களுக்கு நன்றி முகில்
@mukeshg2415
@mukeshg2415 2 жыл бұрын
தமிழ் இன தலைவர் பிரபாகரன் அவர்கள்
@malarmannan5362
@malarmannan5362 Жыл бұрын
என் தலைவர் இருந்தாலே போதும் 🙏
@karthikRajendran23
@karthikRajendran23 2 жыл бұрын
என்ன என்னா சொல்றான் பாருங்க....!
@RajKumar-bu2zn
@RajKumar-bu2zn 2 жыл бұрын
அப்படி வந்தால் தெரியும்
@sivaeshwar5751
@sivaeshwar5751 2 жыл бұрын
தலைவர் உயிருடன் இருந்தால் இந்த உலகத்தில் சந்தோசபடுபவன் நான் தான்
@uniquely__entertainer5646
@uniquely__entertainer5646 2 жыл бұрын
சிங்களற்கள் பயதில் செத்து விடுவங்கள் 💥💥💥💥
@sathyamoorthy7519
@sathyamoorthy7519 2 жыл бұрын
இவர் மேல் சந்தேகமா இருக்கு
@sathiyastalin3756
@sathiyastalin3756 2 жыл бұрын
Ayya Negal solvathu pola thalivar varuvara.😔
@kamalhasan6913
@kamalhasan6913 2 жыл бұрын
தமிழர் பிரபாகரன் என்றும் வாழ்க வளதுடன்
@user-dt3lr9lz5k
@user-dt3lr9lz5k Ай бұрын
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Great Tamil people Vaalka great 👍 Correct brother Thanks 🙏
@Tamil_Gv2024.
@Tamil_Gv2024. 2 жыл бұрын
எமது தலைவர் உயிரோடு இருந்தால் எங்கள் பாக்கியம் என கருதுகிறோம்🙏
@eantrumanandham7824
@eantrumanandham7824 2 жыл бұрын
நீதிபதிகளின் அடுத்த உயர்வு பதவி கவர்னர் பதவியாக வரனும் எந்த கட்சி சார்ந்தும் கவர்னர் பதவி இருக்க கூடாது
@poobalan7374
@poobalan7374 2 жыл бұрын
மலரட்டும் தமிழ் ஈழம்.
@rajannarayanan6887
@rajannarayanan6887 2 жыл бұрын
Mughil sir please tell us how to cook cool kanji
@vkamalesan7749
@vkamalesan7749 2 жыл бұрын
Supar.anna👍👍👍
@kanthavel1000
@kanthavel1000 2 жыл бұрын
தலைவர் மேதகு பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்து இருந்தால் பல துரோகிகள் இப்படி உண்மை முகத்தை காட்ட மாட்டார்கள்.
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 жыл бұрын
பிரபாகரன் உயிருடன் இருந்தால் சீமான் அண்ணன் சொல்லியிருப்பார்
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 2 жыл бұрын
வெளியவே வந்திருக்க மாட்டான்
@Evr.baseer9286
@Evr.baseer9286 2 жыл бұрын
நிச்சயமாக நூறுவீதம் உண்மை பிரபாகரன் களத்திலேயே மரணித்து விட்டார் ஆனால் இன்று தமிழ் பேசும் இந்து மக்களின் உள்ளத்தில் அவர் உயிருடன் இருப்பது போல் நினைக்கின்றார்கள் இதுதான் உண்மை
@pandianarumugamtamil5777
@pandianarumugamtamil5777 2 жыл бұрын
ஆளுநர் பதவிதேவையற்றது.150 ஏக்கர் நிலம் பலகோடி ரூபாய் செலவு இந்த நாடு நாசமாகிறது
@ramesjmithra5604
@ramesjmithra5604 2 жыл бұрын
அவர் உயிரோடு இருக்காருன்னு எனக்கு 2015 லே தெரியும்
@anithakabilar8609
@anithakabilar8609 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது
@k.vigneshwaran2901
@k.vigneshwaran2901 2 жыл бұрын
என் வாழ்நாளில் நான் பெரிதும் எதிர்பார்க்கும் தருணம் எமது இனத் தலைவன் பிரபாகரன் அவர்களை நேரில் காண்பது....... ஐயா தலைவரே நீங்கள் இன்னும் உயிருடன்தான் இருக்கிறீர்கள் என்று நாங்கள் நம்பிக்கையில் உள்ளோம் என்று உங்கள் நினைவுகளுடன்🙏🏻
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
எதிரிகள் கிட்ட அகப்பட்டால் சயனைற் சாப்பிட சொல்லி ,மூளைச்சலவை செய்து எத்தனையோ வாலிப உயிர்களை பலி கொண்டு விட்டு இவர் மட்டும் மறைந்து வாழ்வது எவ்வளவு கேவலம். இது ஒரு தலைவனுக்கு அழகா? வெள்ளை கோடி ஏந்தி இராணுவம் முன்னர் போனவர்கள் கிட்டயும் இதே கேள்வி தான். பெரிய தலைகள் எல்லாம் உயிரோடு இருக்கணும் அனால் மத்தவங்க உயிர் எல்லாம் இவங்களுக்கு துச்சம், எவ்வளவு சுயநலம்
@sulasula708
@sulasula708 2 жыл бұрын
Avar வீரமரணம்
@bairavamoorthya1781
@bairavamoorthya1781 2 жыл бұрын
தலைவர் பெயர் சொன்னாலே உடல் சிலிர்க்கிறது..தலைவர் மேதகு மாவீரர் திரும்பி வர வேண்டும்...
@kanatheepanthambirajah6569
@kanatheepanthambirajah6569 2 жыл бұрын
Please Please don't damage Mr.prabakaran name.he is passed away 2009 end of war.every one knows. He is LTTE 1st member and also Last member end of the 2009 war.
@Kuttymaan007
@Kuttymaan007 2 жыл бұрын
எனக்கு பயித்தியமே புடிச்சுரும் போல இருக்கு பிரபாகரன் அவர்கள் இருந்தால் நல்லது
@ajs7073
@ajs7073 2 жыл бұрын
Brother I don't know u speak truth or false. But I appreciate your brave enough to support tamil people. God bless you.
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 2 жыл бұрын
Arumai
@shajichinna8326
@shajichinna8326 2 жыл бұрын
தலைவருக்கு வாழ்த்துக்கள்
@swamimeena8125
@swamimeena8125 2 жыл бұрын
மனிதனுக்கு தான் மரணம் மாவீரனுக்கு அல்ல
@jayasankart3370
@jayasankart3370 2 жыл бұрын
மேதகு வந்தால் உலகத் தமிழினமே கொண்டாடும் சிங்களவர்களும் கொண்டாடுவார்கள்
@guganraj8633
@guganraj8633 2 жыл бұрын
தலைவர் வந்தவுடன், நெறியாளர் சந்திக்க வைக்க வேண்டும்
@vijaikumar8950
@vijaikumar8950 2 жыл бұрын
ஈழத்தமிழர்களின் பொருளாதார நெருக்கடி இல்லை தம்பி. என்றாவது ஒருநாள் தலைவர் வருவார் . எங்கள் ஈழ தமிழக மக்கள் கஷ்டங்களை அனுபவித்தாலும் அதைவிட சந்தோஷமாக இருக்க ஒருநாள் வரும்
@SS-rn8nf
@SS-rn8nf 2 жыл бұрын
எதிரிகள் கிட்ட அகப்பட்டால் சயனைற் சாப்பிட சொல்லி ,மூளைச்சலவை செய்து எத்தனையோ வாலிப உயிர்களை பலி கொண்டு விட்டு இவர் மட்டும் மறைந்து வாழ்வது எவ்வளவு கேவலம். இது ஒரு தலைவனுக்கு அழகா? வெள்ளை கோடி ஏந்தி இராணுவம் முன்னர் போனவர்கள் கிட்டயும் இதே கேள்வி தான். பெரிய தலைகள் எல்லாம் உயிரோடு இருக்கணும் அனால் மத்தவங்க உயிர் எல்லாம் இவங்களுக்கு துச்சம், எவ்வளவு சுயநலம்
@mahendirant2293
@mahendirant2293 2 жыл бұрын
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் ஒரு சகாப்தம். இனிமேல் யாரும் அவர் உயிரோடு இருப்பதாக கூறி உங்களை மக்கள் பின் தொடர எடுக்கும் உக்தி.
@gtk717
@gtk717 2 жыл бұрын
இனத்தை இனமே காட்டி கொடுத்த சதி 😭😭😭😭😭😭
@sivasiva2310
@sivasiva2310 2 жыл бұрын
தலைவர் இருக்கிறார் என்பது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
@divyavasagans477
@divyavasagans477 2 жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மையாக இருக்க வேண்டும் என நெஞ்சம் ஏங்குகிறது. எங்கள் தலைவர் மீண்டும் களத்திற்க்கு வரவில்லை என்றாலும் அவரின் சார்பாக இளைய தலைமுறை களம் கானுவதை அவர் அறிந்தால் போதும்..... நிச்சயம் வெல்வோம், தமிழீழ தயாயகம் அடைவோம் .....
@RajaRaja-jb2ey
@RajaRaja-jb2ey Жыл бұрын
தலைவரை நெருங்க முடியாது (உண்மை) அதில் சில நிர்பந்தகாரணமா (இந்தியா) கட்டுப்பட்டு நாடுகடத்துவாழும் வாழ்க்கை தள்ளப்பட்டார்
@rameshsn719
@rameshsn719 2 жыл бұрын
அருமை. தம்பி. நானும். எதிர்நோக்கி. காத்துக்கொண்டு. இருக்கின்ரேன்
@user-tb6jx6nl2i
@user-tb6jx6nl2i 2 жыл бұрын
தங்கத்தமிழும் உலகத்தமிழினமும் எங்கள் இருவிழிகள்
@naveenkumars5771
@naveenkumars5771 2 жыл бұрын
இருந்தால் எம் தலைவர் இல்லையேல் எம் இறைவர்
@r_guru_tn57
@r_guru_tn57 2 жыл бұрын
பிரபாகரன் திரும்ப வருவது ராவணன் மீண்டும் பிறந்ததுக்கு சமம்
@r.sridharr.sridhar7546
@r.sridharr.sridhar7546 2 жыл бұрын
My dear. நன்பா தமிழா. இப்பொழுதுதான்தமிழர்களுக்குசூரியன் உதித்துஇருக்கீறான். ஆகையால் நீங்கள் பொருமையாக கோபம் இல்லாமல் பேசவும். நண்றிவணக்கம். தமிழ் ஈழம் வாழ்க. 🇲🇦🙏👍🦁🌹
@Sambasivanvel667
@Sambasivanvel667 2 жыл бұрын
மத்தியில் எவன் ஆட்சிக்கு வந்தால் என்ன நிஜத்தில் தமிழன் வலி இன்னொரு தமிழனுக்கு தான் தெரியும்.
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 18 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН