No video

இது தெரியாமல் தியானம் செய்ய வேண்டாம்

  Рет қаралды 4,855

Summa iru சும்மா இரு

Summa iru சும்மா இரு

5 ай бұрын

#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம்
#god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
#tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
#health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
#ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
#Spiritual #thiruvannamalai #suyam #Atma
#விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
#Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
#thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
#மாபெரும்ரகசியம் #nogod #அருட்பெருஞ்ஜோதி #திருஅருட்பிரகாச #வள்ளலார் #dog #நினைக்கநடக்க #சிவராத்திரி #பிரம்மமுகூர்த்தம் #பேய்கதை #தலைவிதி #ஜாதகம்

Пікірлер: 52
@samykala1
@samykala1 Ай бұрын
காளி கூளி கங்காளி ஓங்காரி சூலி கபாலி துர்க்கை யேமாளி போற்றும் புதல்வா புனித குமாரா சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
@srinivasank7608
@srinivasank7608 5 ай бұрын
நீங்கள் யாரிடமும் பயிற்சி ஏதும் பேறவில்லையா? எப்பொழுது பார்த்தாலும் சும்மா இரு என்று சொல்கிறீர்கள் . வெளியில் பார்த்து வாழ்ந்த நான் எப்படி உள் தன்மை நோக்கி செல்வது.பயிற்சி தேவை இல்லை யா?
@Krishna-mv1fu
@Krishna-mv1fu 5 ай бұрын
நண்பா கண்டிப்பாக பயிற்சி தேவை அது இல்லாமல் எதையும் அடைய முடியாது ஆனால் தியானம் இருப்பது உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் தியானம் மட்டும் வழி அல்ல பல வழிகள் உள்ளன .
@samykala1
@samykala1 2 ай бұрын
13) முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.
@DivyaSasikkumar
@DivyaSasikkumar 5 ай бұрын
Sir super talk.. Today I'm heard about that kali god is most powerful god said an agori
@user-ns9pu5lq4z
@user-ns9pu5lq4z 5 ай бұрын
Nandri Deva aiya 💐🌹
@samykala1
@samykala1 2 ай бұрын
சிவபெருமான் பெருமை கூறல் தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர் மூவரு மாவாரடி - குதம்பாய் மூவரு மாவாரடி. சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய் வித்தாகும் வத்துவடி - குதம்பாய் வித்தாகும் வத்துவடி. உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித் திருவாகி நின்றது காண் - குதம்பாய் திருவாகி நின்றது காண். நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும் பாருமாய் நின்றதைக் காண் - குதம்பாய் பாருமாய் நின்றதைக் காண். புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச் சிவனாலே யாகுமடி - குதம்பாய் சிவனாலே யாகுமடி. அவனசையா விடின் அணுவசை யாதென்றல் புவனத்தி லுண்மையடி - குதம்பாய் புவனத்தி லுண்மையடி. காரணஞ் சித்தென்றுங் காரியஞ் சத்தென்றும் ஆரணஞ் சொல்லுமடி - குதம்பாய் ஆரணஞ் சொல்லுமடி. காரணம் முன்னென்றுங் காரியம் பின்னென்றுந் தாரணி சொல்லுமடி - குதம்பாய் தாரணி சொல்லுமடி. ஆதிசகத் தென்று அநாதி மகத் தென்று மேதினி கூறுமடி - குதம்பாய் மேதினி கூறுமடி. ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை மந்திரம் போற்றுமடி -குதம்பாய் மந்திரம் போற்றுமடி. யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல் சேனையைத் தந்தானடி - குதம்பாய் சேனையைத் தந்தானடி. மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே எண்ணளவு வில்லையடி - குதம்பாய் எண்ணளவு வில்லையடி. ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே சோதியாய் நின்றானடி - குதம்பாய் சோதியாய் நின்றானடி. சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன் தேவன் அவனாமடி - குதம்பாய் தேவன் அவனாமடி. சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம் சத்தியம் உள்ளானடி - குதம்பாய் சத்தியம் உள்ளானடி. எங்கும் வியாபகம் ஈகை விவேங்கள் பொங்கமா யுள்ளானடி - குதம்பாய் பொங்கமா யுள்ளானடி. தீர்க்க ஆகாயம் தெரியா தன்மைபோல் பார்க்கப் படாதானடி - குதம்பாய் பார்க்கப்படா தானடி. ஆத்துமந் தன்னை அரூபமா எண்ணினாய் கூத்தனவ்வா றல்லவோ - குதம்பாய் கூத்தனவ்வா றல்லவோ. அண்டத்தைத் தேவனளிக்க எண் ணும்போதே அண்டமுண் டாயிற்றடி - குதம்பாய் அண்டமுண் டாயிற்றடி. வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள் தானவர் செய்தாரடி - குதம்பாய் தானவர் செய்தாரடி. ஒன்று மில்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை நின்றிடச் செய்தானடி - குதம்பாய் நின்றிடச் செய்தானடி. கருவி களில்லாமற் காணும்பல் லண்டங்கள் உருவுறச் செய்தானடி - குதம்பாய் உருவுறச் செய்தானடி. எல்லா உயிர்களும் எந்த உலகமும் வல்லானைப் போற்றுமடி - குதம்பாய் வல்லானைப் போற்றுமடி. என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி நின்றது பிரமமடி - குதம்பாய் நின்றது பிரமமடி. கண்டத்தை யாள்கின்ற காவலர் போற்சோதி அண்டத்தை யாள்கின்றதே - குதம்பாய் அண்டத்தை யாள்கின்றதே. அண்டம் உண் டாகு முன்னாக அநாதியாய்க் கண்டது பிரமமடி - குதம்பாய் கண்டது பிரமமடி. எந்த உயிர் கட்கும் எந்த உலகிற்கும் அந்தமாய் நின்றானடி - குதம்பாய் அந்தமாய் நின்றாடின. தணிவான புத்தியால் தாணு அறியாதோர் அணுவேனு மில்லையடி - குதம்பாய் அணுவேனு மில்லையடி. மூன்று தொழிலினை மூர்த்திசெய் யாவிடில் தோன்றா துலகமடி - குதம்பாய் தோன்றா துலகமடி. சீரான தேவன் சிறப்பினைச் சொல்லவே யாரலே யாகுமடி - குதம்பாய் யாரலே யாகுமடி.
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 5 ай бұрын
பொதுவாக வாழ்க்கை என்று மக்கள் நம்புகின்ற இந்த உலகியல் சுழற்சியில் உண்மையை கண்டு உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதே தவிர நிலையாக வேறெதுவும் இல்லை . மனிதன் தன்னை உணரவே பிறப்பெனும் வாய்ப்பு. 👍
@hariharan7891
@hariharan7891 3 ай бұрын
👍 மீன் குஞ்க்கு நீச்சல் பழக யார் சொல்லி தர வேண்டும் Okay 👍
@Sharmila-jh4yi
@Sharmila-jh4yi 3 ай бұрын
Thank you❤❤
@samykala1
@samykala1 Ай бұрын
அறிவு இருக்கா ? புத்தி இருக்கா ? அறிவு இருக்கா ? புத்தி இருக்கா ? அறிவு புத்தி என்ற வார்த்தைகள் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகின்றது . நம்முடைய உடம்பு நான்கு வகையாக நான்கு பிரிவுகளாக உள்ளன . இந்திரியம்,கரணம்,ஜீவன்,ஆன்மா என்ற நான்கு பிரிவுகளாக ,உள்ளன, அகம்,என்பது ஆன்மா இருக்கும் இடம்,அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் இருக்கும் இடம்,புறம் என்பது கரணங்கள் என்னும் மனம் ,புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் கருவிகள் இயங்கும் இடமாகும் .புறப்புறம் என்பது இந்திரியங்கள் என்னும் கண் ,காது,மூக்கு,வாய்,உடம்பு என்னும் கருவிகள் இருக்கும் இடங்ககலாகும் . இந்திரியங்களில் இருந்து தோன்றும் அறிவு இந்திரிய அறிவு,கரணங்களில் இருந்து தோன்றும் அறிவு கரண அறிவு,ஜீவன் என்னும் உயிரில் இருந்து தோன்றும் அறிவு ஜீவஅறிவு,ஆன்மாவில் இருந்து தோன்றும் அறிவு ஆன்ம அறிவு . மனிதர்கள் பேசுகின்ற அறிவு கரணங்களில் இருந்து தோன்றும் புத்திதான் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். புத்தியில் இருந்து தோன்றும் செயலுக்கு நினைப்பு,மறைப்பு இருந்து கொண்டே இருக்கும் . உண்மை அறிவு என்பது ஆன்மாவில் இருந்து தோன்றும் அறிவாகும்.அந்த அறிவுக்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் தெரியாது .உண்மை மட்டும்தான் தெரியும் .உண்மையைப் தெரிந்து கொண்டவர்கள் பேசுபவர்கள் உலகில் யாரும் இல்லை . உண்மை அறிவுக்கு நினைப்பு மறைப்பு என்பது இருக்காது . நினைப்பு மறைப்பு இல்லாமல் ஆன்ம அறிவை அறிந்து கொண்டவன் மட்டுமே உயர்ந்த அறிவு உள்ள மனிதன் .அவனால் எதையும் சாதிக்க முடியும்,உலகையே மாற்ற முடியும்.அவனுக்கு அருளை அறிந்து கொண்டு அதை பெரும் வல்லமை உடையவன் .அந்த அருளால் மரணத்தை வெல்ல முடியும்,உண்மையான கடவுளைக் காண முடியும். அதனால் புத்தியை அறிவு என்று நினைக்காமல் ,ஆன்மாவில் உள்ள ஆன்ம அறிவை பெற்று அதனால் கிடைக்கும் அருளை அனுபவித்து ,கடவுள் நிலை அறிந்து அதன் மயமாய் தன்னை மாற்றிக் கொள்பவனே அருளாளன் என்பவன் ஆகும் அவர்களே முற்றும் தெரிந்த ஞானிகள் என்று போற்றப் படுபவர்களாகும். அந்த அறிவை பெறுவதற்கு சாதி,சமய ,மதம் என்ற விஷத் தனமையான கூண்டுக்குள் இருந்து வெளியே வந்து ,எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைத்து .அன்பு,தயவு,கருணைக் கொண்டு,அனைத்து உயிர்களிலும் உடம்பு களிலும் உள் ஒளியாக ஆன்மா என்னும் அருள் ஒளி ஒரே தன்மையாக உள்ளன என்பதை அறிந்து , ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ வேண்டும். அந்த ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்பவனுக்கு மட்டுமே ஆன்ம அறிவு என்னும் உண்மை அறிவு தோன்றி விளங்கும்..அதுவே அறிவு என்பதாகும் . அறிவுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து புத்தியை அறிவு என்று நினைக்காமல் அறிவை தெரிந்து கொண்டு அதன்படி உண்மை ஒழுக்கமுடன் வாழ்வோம்.ஆன்ம அறிவைப் அறிவோம் .அதில் உள்ள அருளைப் பெறுவோம். அருளைப் பெற்று பேரின்ப வாழ்வை அடைந்து ...,பசி இல்லாமல் ,,,பிணி இல்லாமல் ,,,தாகம் இல்லாமல் ,,,இச்சை இல்லாமல் ,,,எளிமை இல்லாமல் ,,,பயம் இல்லாமல் ,,,துன்பம் இல்லாமல் ,,,,கொலை இல்லாமல் ,மகிழ்ச்சியுடன் வாழ்வோம் . இவைகள் யாவும் உயர்ந்த அறிவு படைத்த மனிதனால் மட்டுமே முடியும் . மேலே கண்ட உண்மை அறிவைத தெரிந்து அதன்படி வாழ்ந்து ,பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று ,கடவுள் நிலை அறிந்து அதன் மயமானவர்தான் நமது தமிழ் நாட்டில் தோன்றிய வள்ளல்பெருமான் ஆவார் . இராமலிங்கம் என்பவர் ,வள்ளலார் ஆனார்,அதன்பின் திரு அருட்பிரகாசர் என்னும் ஒளி உடம்பை பெற்று கடவுள் நிலையை அடைந்தவராகும். அவர் காட்டிய சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து அருளைப் பெற்று என்றும் அழியாத பேரின்ப பெரு வாழ்வில் வாழ்வோம். உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
@kesavank5305
@kesavank5305 5 ай бұрын
காலடியில் வாழ்வோம். மிக்க நன்றி.
@devadasan5346
@devadasan5346 3 ай бұрын
ஒரு ஆச்சர்யம் சகோதரா எனக்கு இப்போ 41 வயசாகுது பெண்களை மதிக்கவே மாட்டேன் திடீர்னு ஓரு மாசமா பெண்களை மதிக்க வேண்டும் என்ற கருத்து அடிக்கடி மனதில் வந்து வந்து செல்கிறது ஆச்சரியமாக உங்கள் சேனல் கண்ணில் பட்டது இது இறைவனின் செயல் என்றே தோன்றுகிறது நன்றி சகோதரா🎉🎉
@venkatVenkatesh-ov7kt
@venkatVenkatesh-ov7kt 3 ай бұрын
பெண்ணால் தான் எனக்கு ஞானம் கிடைத்தது பெண்ணால் தான் கடவுளை பார்த்தேன்
@samykala1
@samykala1 2 ай бұрын
தாயின் கருபை ஒரு இருட்டு அதுபோல இந்த உலகமும் ஒரு கருபை எப்படி அந்த கருப்பையிலிருந்து வெற்றிகரமா இங்கு வந்தமோ அதுபோல இந்த கருப்பையிலிருந்து வெற்றிகரமா அருள்சோதியயோடு கலக்க வேண்டும்
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 5 ай бұрын
வணக்கம் 02/03/2024 ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் நமோ நாராயணாய
@MaheshMahesh-tj2sq
@MaheshMahesh-tj2sq 3 ай бұрын
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 ай бұрын
என்ன படம் கதை நல்லா இருக்கு
@ammukannan8017
@ammukannan8017 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கு அப்ப உங்களுக்கு புகழ் வேண்டாமா
@samykala1
@samykala1 2 ай бұрын
அறிவு உள்ளவர்கள் ! அறிவு இல்லாதவர்கள் ! அறிவு உள்ளவர்கள் ! அறிவு இல்லாதவர்கள் ! அறிவு உள்ளவர்கள் அறிவு இல்லாதவர்கள் என்பதை அவர்கள் வழிபடும் முறையை வைத்து அறிந்து கொள்ளலாம். 1,விக்கிரங்களை அதாவது தத்துவ பொம்மைகளை வைத்து கடவுளாக நினைந்து வழிபாடு செய்பவர்கள்,பக்தி காண்டிகள் என்று பெயராகும். 2,அக்கினியை கடவுளாக நினைந்து வழிபாடு செய்கிறவர்கள் கர்ம காண்டிகள் என்று பெயராகும். 3,இருதயத்தில் கடவுளாக நினைந்து வழிபாடு செய்கிறவர்கள் யோகிகள் என்று பெயராகும். 4,எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்று அறிந்து உயிர்களுக்கு உபகாரம் செய்பவர்கள் ஞானிகள் என்று பெயராகும். மேலே கண்ட நான்கு வழிப்பாட்டு முறைகளில் அறிவில் உயர்ந்தவர்கள் யார் ? என்றால் எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்பதை அறிந்தவர் ,தெரிந்தவர் அறிவில் உயர்ந்தவராகும். ஐம்புலன்கள் என்னும் இந்திரியங்களைக் கொண்டு வழிபாடு செய்பவர்கள் இந்திரிய அறிவு என்னும் நான்காம் அறிவு உடையவர்கள் . கரணங்கள் என்னும் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கருவிகளைக் கொண்டு வழிபாடு செய்கிறவர்கள் கரண அறிவு என்னும் முன்றாம் அறிவு உடையவர்கள். ஜீவன் என்னும் உயிரை நினைந்து வழிபாடு செய்கிறவர்கள் ஜீவ அறிவு என்னும் இரண்டாம் அறிவு உடையவர்கள் . ஆன்மா என்பது எல்லா உடம்புகளையும்,உயிர்களையும் இயக்கம் சக்தி வாய்ந்தது,அதுவே கடவுளின் கூறு,.. அதுவே கடவுளின் குழந்தைகள் ,அதுவே முதன்மையானது என்பதை அறிந்து ஆன்மாவை வழிபாடு செய்கிறவர்கள் முதன்மை அறிவு உடையவர்கள். மேலே கண்ட வழிபட்டு முறைக் கொண்டு அறிவு உள்ளவர்கள் .அறிவு இல்லாதவர்கள் யார் ? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடுகள் இல்லை . வள்ளலார் பதிவு செய்த பாடல்.;-- கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என்னரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே ! படித்தவர்கள் ,படிக்காதவர்கள்,என்ற வேறுபாடுகள் இல்லாமலும் சாதி,சமயம்,மதம் என்ற வேறுபாடுகள் இல்லாமலும் எல்லா உலகத்திற்கும் பொதுவாக இயங்கிக் கொண்டு இருப்பவர்தான் கடவுள். அந்தக் கடவுள் எல்லா அண்டங்களையும் எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும்,எல்லா கிரகங்களையும் எல்லா உயிர்களையும் மற்றைய எல்லா வற்றையும் இயக்கிக் கொண்டு உள்ளவர்தான் பொதுவான கடவுள். ஒரேக் கடவுள்... அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும் .என்பதை யார் உணர்ந்து வழிபாடு செய்கின்றார்களோ அவர்களே மதி உள்ளவர்கள் அவர்களே அறிவு முழுமைப் பெற்றவர் களாகும் . அவரே அறிவு உள்ளவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
@BaluBalu-rr5cd
@BaluBalu-rr5cd Ай бұрын
ஆனமநேயம் என்றால் என்ன
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 5 ай бұрын
இருள் வெளி தான் ஆத்ம சாட்ஷாத்காரம் ஆத்ம சொரூபம் இதை உணர்ந்தவன் ஞானி.
@muthukumarramalingam5377
@muthukumarramalingam5377 5 ай бұрын
ஏன் இப்படி....
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 5 ай бұрын
வணக்கம் பாதி விஞ்ஞானி மண்டையன் போல
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 5 ай бұрын
@@sooriyajeyasooriyan7094 நான் யார்? ஆராய்ச்சியில் மிஞ்சுவது சூன்யம் தான் இதை தேடி தான் இந்த பிரகிருதி யின் சுழற்சியின் இயக்கத்தில் மாய வலையில் ஆன்மா மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கிறது தன்னைத் தான் அறிந்த உணருவதே ஆத்ம ஞானம் தன்னைத் தான் அறிந்து உணரும் போது இறைவன் பக்தி இப் பிரகிருதி யின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி உட்பட எல்லாவற்றையும் கடந்த நிலையில் ஆன்மா சமாதி நிலையில் அடையும் போது மிஞ்சுவது சூன்யம் தான் இதை தான் புத்தர், ரமணர் ஞானத்தை அடைந்தவர்கள் கூறியது.
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 3 ай бұрын
Yes 🎉😊
@my-qz6lu
@my-qz6lu 5 ай бұрын
கடவுள் நம்மள படைத்திற்கான காரணம் என்ன??... அப்பெரிய இறைவனை படைத்தது யார்?
@Krishna-mv1fu
@Krishna-mv1fu 5 ай бұрын
இறைவனை யார் படைத்தார் என்பதற்க்கு பல காரணங்கள் பல ஞானிகள சொல்கின்றன ஆனால் ஏன் மாறுபடுகிறது ஏன்னென்றான் நமது அறிவு என்பது பகுத்தரியும் தன்மை கொண்டது இறை நிலை என்பது முழுமை அதை உணரதான் முடியும் நீங்கள் இந்த வாழ்கையில் இருக்கும் நிம்மதியா இருப்பதே போதுமானது. நாம் அனைவரும் பிறக்க காரணம் பற்று தான்
@thirupalanthirupal9934
@thirupalanthirupal9934 5 ай бұрын
நீங்கள் கூறுவது சற்றே சரி இன்னும் நிறைய யோசிங்க உங்களுக்கு இன்னும் நிறைய புரியும் காளி உடன் பேசி வாழ்பவர்கள் நிறைய பேர் சரியான உலக தத்துவத்தை நீங்கள் அறியவில்லை
@samykala1
@samykala1 2 ай бұрын
சித்தர் சிவவாக்கியம்-143 காலை மாலை தம்மிலே கலந்து நின்ற காலனார் மாலை காலை யாச்சிவந்த மாயம் ஏது செப்பிடீர் காலை மாலை அற்று நீர் கருத்துளே ஒடுங்கினால் காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே! இரவும் பகலும் தனக்குள்ளேயே கலந்து நிற்கும் இறைவனார், இரவும் பகலுமாய் சிவந்த சோதியாக நின்றிலங்கும் மாயம் எப்படி என்பதனைச் சொல்லுங்கள். அது மெய்ப் பொருளாக இருப்பதை அறிந்து இரவும் பகலும் எந்நேரமும் கருத்துக்கள் உதிக்கும் சிந்தையிலே நினைவு ஒடுங்கி சிவத்தியானம் செய்து வந்தால் இராப்பகல் இல்லாத இடத்தில் ஈசன் சோதியாக திகழ்வான். அதனால் எமன் வருவான் என்பதோ, எமபயம் என்பதோ, தியானம் செய்பவர்களுக்குக் கிடையாது.
@samykala1
@samykala1 Ай бұрын
ஆணுமல்ல பெண்ணுமல்ல அலியுமல்ல அது சோதி
@sirajudeenn2186
@sirajudeenn2186 5 ай бұрын
வாழ்வது எப்படி
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 5 ай бұрын
பட்டபகல் போல் கண் உணர்வு varanum😅
@user-qq8mw4dh9z
@user-qq8mw4dh9z 5 ай бұрын
நீங்க ஒளியை கண்டுபிடிச்சீட்டிங்களா ஆணவமா கேட்கல தெரிஞ்சிக்க கேட்குறேன்
@user-barath63
@user-barath63 3 ай бұрын
Kandu puduchu enna seiya poringa?..amaithiya kavanichi unga vazhagaiya vazhunha❤
@pooojaaa1234
@pooojaaa1234 5 ай бұрын
Oru payalum pengala mathika mattanga.... Ni pesaradhu vidhyasama ieruku.... Idha doubt eanaku pengal adhikamaiduvangaloonu ,. Mattam thatti vacherukanga ...pengala pengale matttam thattaradhudhan highlight
@ramakrishnasivasmy-rv4gv
@ramakrishnasivasmy-rv4gv 5 ай бұрын
அறுமையான கருத்து
@v.sanjithv.reshmi
@v.sanjithv.reshmi 5 ай бұрын
Nalla illa
@kRaja-hk1bm
@kRaja-hk1bm 2 ай бұрын
ரொம்ப மொக்க காமெடியாக இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Summairu985
@Summairu985 2 ай бұрын
Thank you for your comment நல்லது இறைவன் போதுமானவன்
@user-bz8vd3tf3f
@user-bz8vd3tf3f 5 ай бұрын
@gayathrikarun1358
@gayathrikarun1358 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
கடவுள் இல்லை? கடவுள் இருக்கிறது?
15:18
Summa iru சும்மா இரு
Рет қаралды 333
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 11 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 53 МЛН
சும்மா இருப்பது எப்படி?
27:20
Summa iru சும்மா இரு
Рет қаралды 7 М.
ஸ்ரீ பகவத் அய்யாவின் "சும்மா இரு" Book review|Sri Bagavath|Do Nothing to attain Enlightment
20:01
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 50 М.
நீயே ஒளி நீயே வழி
19:56
Summa iru சும்மா இரு
Рет қаралды 10 М.
தியானம் வேண்டாம் நீங்கள் போதும்
23:15
Summa iru சும்மா இரு
Рет қаралды 6 М.
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 11 МЛН