Рет қаралды 30,023
பிப்ரவரி 11, 2024 ஞாயிறு மாலை 6 மணி அன்று, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அவர்களும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் திரைப்படம், படைப்பு மற்றும் பிற - ஓர் உரையாடல் எனும் தலைப்பில் வாசகர்களுடன் உரையாடினார்கள். பரந்துபட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நடந்த நீண்ட உரையாடலின் இறுதி பகுதியின் காணொளி உங்கள் பார்வைக்கு.