இத்தனை வருஷத்தில் ஒரே ஒரு உன்மையான ஜோதிடர் பார்த்தேன். நன்றி
@Rajeshbalan-x1j2 ай бұрын
இல்ல மக்கள் உடைக்கிறார்கள் இவர்ஆம் உடைந்தது என்கிறார் அவ்ளோதான்
@waterdivinerelumalai.p6488Ай бұрын
இவருக்கு முதலில் ஜோதிடம் என்பது என்ன என்றே தெறியாதவர். பேட்டியெடுப்பவர் வந்தவுடன் தலை கால் விளங்கவில்லை.
@waterdivinerelumalai.p6488Ай бұрын
தவறான முடிவு.
@palanisamynarayanasamy41332 ай бұрын
இந்த ஜோதிட உலகத்தில் இப்படி உண்மையை பேச தைரியமும், நேர்மையும் வேண்டும், சார்.... வாழ்த்துக்கள், நன்றி..
@palanisami-f5v2 ай бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்
@chandrashekarr19772 ай бұрын
நீங்க ஒருத்தராவது உண்மையை உடைச்சு பேசினீங்களே. நன்றி. Finally I saw something sensible and logical.
@YAYA-ll9bfАй бұрын
35 வயது வரை ஒருவர் நன்மை செய்து இருந்தால் நிம்மதியாக வாழ்வார் தீமை செய்து இருந்தால் நிலைஇல்லா வாழ்வை பெருவர் இது தான் விதி🎉🎉🎉🎉
@arunaramboo44212 ай бұрын
பிறப்பும் இறப்பும் நமது கையில் இல்லாதபொழுது இடையிலுள்ள வாழ்க்கைமட்டும் நமது கையில்த்தான் உள்ளதென்பது தப்பு, நடப்பதை ஏற்று நடப்பதே மன நிறவைத் தரும்.
@shankaranm2892 ай бұрын
சிறப்பான பதிவு. உண்மையை தைரியமாக சொன்னதற்கு நன்றிகள். மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும்
@NagaJayaraman19353 ай бұрын
உண்மையை வெளிப்படையாக சொல்லும் நன்ப ருக்கு வாழ்த்துக்கள்
@srameshsri4 ай бұрын
🙏 பல விமர்சனங்களையும் தாண்டி உண்மையை போட்டு உடைக்கிறீர்கள்.
@govindasamykothandapani91603 ай бұрын
அம்மா இவனுங்க வயிற்றுக்கு சோற்றுக்கு அலையுறான்.இவனுங்க பொய் சொல்லி பொழைக்கிறானுங்க. எத்தனை கூடும்பத்தை கெடுத்து இருக்கிறானுங்க.
@kkvijaykumar38943 ай бұрын
அருமையான பேச்சுக்கள், அத்தனையும் உண்மை.கேரளா பற்றி சொன்னீங்க பாருங்க, மிகவும் சரி.மாந்த்ரீகம் உண்மையானால் இங்கிலீசுக்காரனை துரத்தி இருக்கணும்லே.கோவையில் ஒரு பணிக்கர் இருந்தார், அவர் நீங்கள் சொன்னமாதிரி ஜாதகத்தில் அம்சக்கட்டம் அருகில் கோடு வார்ட் எழுதிடுவார். நம்ம ஜாதகம் நல்லா இருந்தா,அது அந்த அந்த வயசில் நல்லா நடக்கும் , இல்லேன்னா இழுபறிதான்.முதலில் நல்ல குடும்பத்தில் சொத்து பத்தோடு பிறந்தோமான்னு பாருங்க.
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்Ай бұрын
அற்புதம் ஐயா நன்மையும் தீமையும் பிறரால் நமக்கு தரமுடியாது உங்கள் எண்ணங்கள். சொல்.செயல்களே . உங்களை தீர்மானிக்கும்
@Nattttey.tttdffttАй бұрын
எல்லாவற்றையும் விட, நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் வாழ்க்கை.... (தாய் தந்தையரை மதித்து நடப்பது... நன்மை பல)..
@@ramachandrang8442 உங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு தான் ஜோதிடம்.. விதியை மாற்ற யாராலும் முடியாது..உங்கள் தர்ம சிந்தனையும், விதியை ஏற்று கொள்ளும் பக்குவம் மட்டுமே உங்களை வாழ வைக்கும்.
@ivarravi3 ай бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துகள் ஐயா
@rameshhope88653 ай бұрын
விருச்சிக லக்னம்,கும்ப லக்னம் இந்த விதி கட்டாயமாக பொருந்தும் பொதுவாகவே விருச்சிக லக்ன திர்க்கு தான் பிறந்த வயது நிறைய துன்பங்களை அனுபவிக்கும் லக்னம் 40 வயதிற்கு மேல் தான் வாழ்க்கையே🙏
@sivasweetheart15733 ай бұрын
உண்மைதான்...
@vaishnaveeseshachalam12202 ай бұрын
Kumba lagnathuku?
@rameshhope88652 ай бұрын
@vaishnaveeseshachalam1220 வேலையாள் பெருந்துன்பம்,மற்றும் பணக்கடன் பெறுவதும் அப்படியே கடன் பெற்றாலும் யாரிடமும் யேமாற்றால் இருந்தால் இருந்தால் வாழ்வு சிறக்கும்🙏
@shanmugavalli9892 ай бұрын
உழைப்பு இருந்தால் மன உறுதி இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்
@raghunathank3273 ай бұрын
உண்மை. நம்பிக்கை தான் வாழ்க்கை. ஒரு சக்தியிடம் நம்பிக்கை வைத்து வருவதை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும்.
@aproperty20093 ай бұрын
நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி
@krishnasamyk95263 ай бұрын
அண்ணதானம் விதியைமாற்றும் சக்தி உடையது
@yarathu36603 ай бұрын
அன்னதானம்.
@needhar32872 ай бұрын
சாப்பிடுபவன் விதியை தானே
@parathani85932 ай бұрын
@@needhar3287😂😂😂
@KkK-sy4ieАй бұрын
அன்னதானம்" கண் தானம் இரத்த தானம் ________________+ திருவண்ணாமலை. கோவிலில்" அண்ணா ஒருவரால்" அன்னதானம் வழங்கப்பட்டது. K.K.N.
@Jokkermm29 күн бұрын
No
@vidyamohan13514 ай бұрын
Best explanation Sir Thank you Mam
@uthayakumar95614 ай бұрын
ஐயா சொல்வது 100 சதவீதம் உண்மை தான். ஆன போதிலும் எளிய முறையிலாவது பரிகாரம் செய்தால் மனம் சாந்திபெற்று அமைதியும் நம்பிக்கையும் ஏற்படுகிறது . அது உளவியல் ரீதியாக செயல்பட்டு நற்பலன்களை அளிக்கிறது.
@thiruneelakandar48462 ай бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kamaraj98922 ай бұрын
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்.
@Vijayakarthick1112 ай бұрын
கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்,அப்பன் முருகனிடம் சரணாகதி அடைந்தால் கர்மாவின் தன்மையை குறைக்கலாம் (தலைக்கு வந்தது தலைப்பாகயோடு போகும் )ஓம் சரவண பவ 🙏🙏🙏
@kannanpk13484 ай бұрын
அருமையான விளக்கம் நன்றிங்க குருவே 🎉
@user104632 ай бұрын
I appreciate the knowledge and insights you bring to the table. It would be even more impactful if you focused on sharing your expertise and letting people explore and understand the truth on their own. Constructive sharing can inspire meaningful discussions, and truth is often acknowledged collectively. Criticizing others may detract from the valuable contributions you can make to this space. Looking forward to more of your wisdom!
@dharshcreation14392 ай бұрын
பலஹீனமமான மன நிலை உள்ளவனே , ஜாதகத்தை தூக்கி கொண்டு அழைகிறான்.. 😊😊
@vijayalaxmi41683 ай бұрын
யாராக இருந்தாலும், கடவுளை நம்புங்க, நாம் செய்த பாவத்தை நம்புங்க. அவ்வளவுதான். நமக்கு கிடைக்கும் என்று கடவுள் எழுதி இருந்தால், அது நமக்கு கிடைத்தே தீரும். நோ alternative. Very simple. No ஜோசியம், நோ ஜாதகம், நோ பரிகாரம்.
@rajamurugeshan81663 ай бұрын
👍
@jklatha81173 ай бұрын
Yes
@rajarams48233 ай бұрын
Kadavul illai
@Vkprakash9993 ай бұрын
அட போங்க. கடவுள் எங்கயும் இல்லை மூட நம்பிக்கை.
@Kps18திலி3 ай бұрын
Yes, 100% உண்மை
@mariammakannan95913 ай бұрын
ஜயா ஜோதிடத்தை பற்றி நிறையவே பதிவுகள் போட்டு இப்போது இப்படி பேசிக்கொண்டு இருக்கிங்க
@_thamilandaАй бұрын
விதியையும் மதியால் வெல்லலாம்
@sadhusundarsinghjefriiyer84572 ай бұрын
உண்மையை உரைத்த 13:21 உயர்த உள்ளம் படைத்த மனிதன் நன்றி ஜாதகம் பிறருக்கு தான் என்று உணர்த்திய பிறப்புக்கு நன்றி
@sankarsankar67143 ай бұрын
Romba nandri...❤
@kalidaskali77054 ай бұрын
ஜோசியம் பார்ப்பவனை தடை செய்தால் ஒவ்வொருவரும் நலம் பெறுவர்.
@sriKrishna11034 ай бұрын
Date of birth and time sollunga..I will predict
@k.selamuthukumaran89444 ай бұрын
@@sriKrishna110328/05/1972 .7.30 pm
@sriKrishna11034 ай бұрын
@@k.selamuthukumaran8944 உங்கள் தந்தையுடன் நீங்கள் இப்போது பிரிவில் உள்ளீர்களா
@sriKrishna11034 ай бұрын
@@k.selamuthukumaran8944 உங்களுக்கு தந்தை அமைப்பு சரியாக இல்லை சரியா
@sriKrishna11034 ай бұрын
@@k.selamuthukumaran8944 உங்களுக்கு தந்தை அமைப்பு சரியாக இல்லை...நான் சொல்வது சரியா
@அன்னகாமம்மா3 ай бұрын
எனக்கு உதவியவர்கள் எல்லாம் என்னால் என்னிலடங்கா துயரத்தில் உள்ளனர் அவர்கள் அனைவரும் சுகமாக வாழ வேண்டும் கடவுளே
@Nallan3803 ай бұрын
நல்லதே நடக்கும்
@Krishna-yw7qc2 ай бұрын
அதுக்கும் நீங்கள் தான் முயற்சி செய்யணும்.. உங்களால் வந்த கஷ்டம் உங்களால் தான் தீரும்.. அதுக்கு நீங்க தான் கடுமையாக முயற்சி செய்யணும்.. மானம் ரோஷம் அவமானம் எதுவும் பாராமல் காரியத்தில் அமைதியாக பொறுமையாக முயற்சி செய்யுங்கள்.. அது போதும்.
@rajarathinamnatarajan77133 ай бұрын
அறிவார்ந்த கருத்துக்கள்
@v.m.madhankumaarmass1024Ай бұрын
மக்கள் நிம்மதியாக வாழ விட மாட்டீங்க... எல்லா ஜோதிடர் களையும் நாடு கடத்த வேண்டும்
@ggnanavel41433 ай бұрын
அ அருமையான விளக்கம் நன்றி
@adhavanponusamy8654 ай бұрын
இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் போது அவர் அலைபேசி எண்ணையும் ஒளிபரப்பவும் ...........
@Betternow193 ай бұрын
Edharku avarai vachu seiyava😂😂
@chitraj31452 ай бұрын
எல்லாம் நாம் செய்யும் தவறுகள் தான் கர்மா தண்டனை தான் அனுபவித்து சாகிறோம்.நல்லவர்கள் தான் கடவுள் அவர்கள் ளை பின்பற்றி வாழ் ந்தால் தவறான வழியில் போகவழியில்லை.நமக்கு துன்பம் வராது.இந்த புரிதல் இல்லை கடவுள் மறுப்பு கொள்கை வந்தபிறகு தான் தவறு கள் தமிழ் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது என் பரம்பரை சாதகம் பார்ப்பது இல்லை இறைநம்பிக்கை தான் வாழ் கிறோம் நன்றாக இருக்கிறோம்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤
@tskumar1112 ай бұрын
Anchor looks cute❤❤
@guruananthsaravanakumar2990Ай бұрын
வேற லெவல்❤❤
@vengatpvengatp5315Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும் படியாக தான் இருக்கிறது.. இருப்பினும் மாந்திரீகம் செய்வினை என்பது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது... நானும் ஆரம்பத்தில் உங்களை போல் தான் நம்பாமல் இருந்தேன் ஆனால் எனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் பிறகுதான் நான் அதனை உணர்ந்தேன் அதனை சரி செய்து கொண்டேன்...
@kondalhari842422 күн бұрын
வல்லான் வகுத்த வகையல்லால் கோடி துய்த்தல் கனவிலும் அரிது.... திருவள்ளுவர். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.
@ardhriya1775Ай бұрын
TV ல நல்லா தான் சொல்றாரு. தனிப்பட்ட முறையில் பணம் செலுத்தி, ஜாதகம் கணித்து பலன் கூற முயற்சி செய்தால், அளவாக தான் பேசுவாரு. ஒரு ரெண்டு கேள்விக்கு பதில் சொல்வார். அதற்கு மேல் சந்தேகம் ( நமக்கே குழப்பம் ஆகையால்) கேட்டால், அவசரமாக பதில் சொல்லி விட்டு, அடுத்த appointment இருக்குன்னு சொல்லி, call disconnect பன்றரதுல அவசரப் படுவார். மற்றபடி நன்றாகத் தான் கணித்து சொல்வார்.
@gurumurthy3306Ай бұрын
Everything destined by God. Can't change have to undergo
@chinnamuthu49262 ай бұрын
ஜாதகத்தை கிழித்து போடு என்ற வார்த்தையை மாபெரும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
@@rajagopalannadeson2636 நான் முன்னொரு காலத்தில் இதை விட மோசமாக பேசியவன் நான்.
@elumalaiv1929Ай бұрын
ஜாதகத்திற்கும் கடவுளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் அறியாமை அகற்ற வேண்டும் என்றால் எல்லோரும் ஜோதிடத்தை கற்க வேண்டும் அப்படி கற்றால் நிச்சயமாக எல்லோரும் ஜாதகம் பார்ப்பதை விட்டுவிடுவார்கள்.
@sivadharshanm8079Ай бұрын
@@chinnamuthu4926 it's truee
@nervetreatment66814 ай бұрын
100% bold interview
@SkcastrospecialclassSkc-h4p2 ай бұрын
சோதிடம் ஒரு வழிகாட்டிதான் பரிகாரம் மூடதனம் தெய்வசரனாகதிதான் உத்தமம்
@kartikk0062 ай бұрын
Great sir🎉🎉🎉🎉
@suganthyg88992 ай бұрын
பிரபல ஜோசியர், என் மகன் ஜாதகம் பார்த்து ஆகா ஓகோ என சொன்னார். மேல் படிப்பு குறித்து கேட்க போனோம். ஆனா ஆக்சிடென்ட் ல இறந்து போய்விட்டான்.ஜோசியமாவது கூந்தாலாவது. இத்தனைக்கும் பகவான் தான் எல்லாம் என வாழ்ந்து வந்தேன்.விதியை யாராலும் மாற்ற முடியாது. பிறந்த நாள்.18.10.1994, செவ்வாய் இரவு ஐப்பசி பவுர்ணமி, அன்று பிறந்தார். அன்று அன்னாபிஷேக நாளாக இருக்குமா?மேல் லோகத்தில் சிவதொண்டு செய்து வந்ததாகவும், சித்தர் சாபத்தினால், பிறந்ததாகவும், கர்மா முடிந்ததால் முக்தி அடைந்ததாகவும் அருள் வாக்கு கிடைத்தது. இறந்த நாள் அதே செவ்வாய், 27.10.2020 , சிவன் கோயில் அருகில் இறந்துள்லான். 27 வயது starting, பிறந்த ஸ்டார் 27வது Star Revathi. இருப்பினும், ஒரு தாயாக எனக்கு மகன் இல்லையே என வேதனை தானே
@Arimakarnan2 ай бұрын
😢😢😢 🙏
@logeshwarans41062 ай бұрын
கவலைப்படாதீங்க சார் உங்க மகன் உங்க கூடவே இருப்பார் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார் சார் எனக்கும் ஜாதகத்தில் மேல நம்பிக்கை கிடையாது என்னோட ஜாதகத்தை எல்லோரிடம் காட்டிவிட்டேன் ஒருவரும் ஒருவர் மாறி மாறி சொல்லி விடுகிறார்கள் மனம் அழுத்தம் தான் எனக்கு வந்து கொண்டிருந்தது இப்பொழுது நான் ஜாதகம் பார்க்க விட்டுவிட்டேன் இப்போ மன நிம்மதியாக இருக்கிறேன் ஒரே வழி நான் பகவானை வேண்டிக் கொண்டு இருக்கிறேன் என் குடும்பத்துக்காக நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன்
@Sharmila19682 ай бұрын
ஐயா உங்கள் மகன் பிறந்த தேதி என்ன என்று சொல்ல முடியுமா
@suganthyg88992 ай бұрын
Add பண்ணியிருக்கேன்
@Sharmila19682 ай бұрын
@@suganthyg8899 நன்றி,, மிகவும் வருந்துகிறேன்...
@balakrishnan-qh2bw2 ай бұрын
எல்லாரும் ஏமாற்றத்தான் செய்கிறார்கள். நம்பிக்கையும் விடாமுயற்சியும் கொள்பவனே எதிலும் வெற்றி பெறுகின்றான்.
@ArivalaganR-r9uАй бұрын
நேர்மை இல்லை பணம் மட்டுமே குறிக்கோள். தெளிவு இல்லை
@nasa0205764 ай бұрын
TRUE
@aruputharaj9135Ай бұрын
Thanku sir ❣️
@ravis6752 ай бұрын
Do not blindly believe them at the same time do not completely ignore their certain warnings that may safeguard us from evil impact
@eshwarik62163 ай бұрын
1985 to 1994 varaikum yarukume kalyaname aagadhu😄 idhula naanum oru aalu tha😅😅
@selvaselvaraj53752 ай бұрын
அருமை 👍
@arumugamthiyagarajan11443 ай бұрын
பரிகாரம் என்பது அந்த காலத்தை கடர்த்த உதவும். Timepass.
@ezhumalaik91212 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@astromadhavaa2 ай бұрын
வாழ்த்துக்கள்
@Kuppusamyranganathan2 ай бұрын
சிறப்பு
@waterdivinerelumalai.p6488Ай бұрын
Point 1. ஜாதகத்தை கிழிச்சி போடவேண்டும் என்பது பாரம்பரியத்தை அவமதித்த வார்த்தை. Point 2. கிழிச்சி போட சொல்பவர் ஜாதகம் பார்ப்பது ஏன்? Point 3. சரணாகதி அடைந்துவிட்டால் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்கள் தன் இடத்தை மாற்றிக்கொள்ளுமா? Point .4 கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவன்தான் ஜாதகத்தை பார்க்கிறான் என்ற வார்த்தை முன்னோர்களையே இழிவுபடுத்துகின்றது. Point . 5 ஜாதகத்தை வைத்து ஒருவருடைய வாழ்கையை மாற்ற முடியாதபோது இவர் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? Point . 6 முடிந்தால் தசா புத்தியை பார்க்கின்றோம் என்கின்றார். அப்படியானால் தசா புத்தியை பயன்படுத்தாமல் பலன் கூறுகின்றார் என்பது இப்பொருள் காட்டுகின்றது. ஒருவர் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களுமே தாசா புத்திகள்தான் நடத்தி கொடுக்கின்றது. இவர் ஜாதகம் பார்ப்பதில் இங்கே மாபெறும் தவறு நடப்பதை சுட்டிக்காட்டுன்றது. Point . 7 ஜோசியக்காரர்கள் நம்ப வைக்கிறாங்க என்ற வார்தை ஜோதிடர்களை அனைவருமே சுட்டுகின்றது. சிலர் அதை டெக்னிக்கலா பயன்படுத்தி பொருள் ஈட்டுகின்றார்கள். சிலர் இதுவெல்லாம் சாத்தியமா இல்லையா என்று அறியாமலே பலன் கூறுகின்றார்கள். Point. 8 இப்படித்தான் எத்தனை பிள்ளை எத்தனை பெண் என்று கூறுகிறார்கள் என்பது தவறு. முதலில் ஜோதிடத்தில் அப்படி கூறவே முடியாது. அதை முன் வைத்து பேசும் வார்தை அனைத்து ஜோதிடர்களையுமே அவமதிக்கின்றது. Point . 9 எந்த ஒரு ஜோதிடரும் சேவல்கோழியை கேட்க்கமாட்டார்கள். அப்படி கேட்ப்பவர்கள் ஜோதிடராக இருக்க முடியாது. அரை குறையா கிரகங்களின் பேரை சொல்லி ஜோதிடர் போர்வை போர்த்தி களவானித்தனம் செய்பவர்களாக இருப்பவர்கள். இந்த Point ல் அனைத்து ஜோதிடருமே சாரும் வண்ணம் வார்த்தைகள் . மொத்தத்தில் தன்னை உயர்த்தும் வார்த்தைகளை பிரயோகித்து அனைத்து ஜோதிடர்களையுமே இழுவுபடுத்தியுள்ளார். முதலில் ஜாதகத்தை கிழித்து போட சொன்ன வார்த்தை குற்றம் குற்றமே! இப்பதிவை அழிக்குமாறு கண்டனம் தெறிவிக்கின்றேன். 💪💪💪💪💪
@sukraastroway8656Ай бұрын
@@waterdivinerelumalai.p6488 கிராம வழக்கில் வந்து ஒரு வார்த்தை இருக்கிறது. அவன் தெட்டுப்பட்டவனப்பா என்று. அது மாதிரி இவன் ஏனைய ஜோதிடர்களை எல்லாம் மோசம்னு சொல்லிட்டு, இவன் மட்டும் ஒரு ஜாதகத்துக்கு 1500 ரூபாய் வாங்குறான். அப்ப இவன் மட்டும் தான் உண்மையான ஜோசியக்காரனா? இல்ல கூந்தல் வழிக்கிற வேலை செய்றவனா? ஜாதகத்துலையே ஒன்னும் இல்லைங்கிறவன், ஜாதகத்தை கிழிச்சு போட சொல்றவன், என்ன கூந்தலுக்கு அந்த சப்ஜெக்டை பத்தி பேசுறான். என்ன கூந்தலுக்கு ஜாதகம் பார்க்கிறான். இவன் முதல்ல காசுக்காக மற்றவர்கள் ஜாதகத்தை பார்க்காம இருக்கணும் இல்ல.மத்தவங்கள மட்டம் தட்டி. இவன் ஆதாயம் சம்பாதிக்க கூடியவன். இதையும் அந்த ஜோதிட சாஸ்திரமே இவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. கர்மாவ சம்பாதிக்கிறான் நாம் என்ன சொல்ல முடியும்! எல்லாம் ஜோதிடத்தை நமக்கு அருளிய முருகப்பெருமானுக்கே வெளிச்சம். என்ன செய்ய. திரை மறைவில் குறைக்கும் சாபக்கேடு.
@sukraastroway8656Ай бұрын
ஐயா இந்த பார்த்திபன் என்கிற அவனுடைய ஜாதகத்துல, சந்திரனும் புதனும் ஒண்ணா இருக்கு. இப்ப கோச்சாரக் கேது அது மேல போயிட்டு இருக்கு அதனால. முழுமையா மூளை வாஸ் அவுட் ஆயிடுச்சு. அது என்ன பண்ணு பாவம். அத வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றான். இருக்கிற சரக்கு அவ்வளவுதான். கையால் ஆகாதவன் மற்றவர்களை குற்றம் சொல்வது தானே வழக்கம். இதுவும் ஜோதிட சாஸ்திரம் செய்யும் விளையாட்டு தானே. ராகு கேது பெயர்ச்சிக்கு பின்னால, உள்ள ஒழுக்கமா பேச ஆரம்பிச்சுடும், விடுங்க, ஒருத்தரப் பத்தி பேசினால் அவன் பெரிய மனுஷன் ஆயிருவான். ஏதோ சேனலுக்கு காசு கொடுத்து. தன் வயித்து பொழப்பை தேடுது. இவர் மட்டும் ஒரு ஜாதகத்துக்கு 1500 ரூபாய் கன்சல்டேஷன் வாங்குறாரு. ஜாதகத்தை கிழிச்சு போட்டு. இவர்கிட்ட போய் ஜாதகம் பார்த்தா? கைய புடிச்சு பாப்பாரு போல இருக்குது.
My question is if there is a problem like Sani in santhey or conjuction with rahu then what is the remedy.
@sriKrishna11034 ай бұрын
Date of birth and time sollunga
@vaidyanathankannaiyan81564 ай бұрын
Osho says that we are made to believe astrology and live by that when we struggle in life. Fate of a person is designed when conceived in mother's womb. The planets act positively or negatively according to the predesigned fate. This is what heppening in one's life. Our fate is not designed by planets, but planets work according to our predetermined fate.
@sivaswamysivakumar92722 ай бұрын
Well said. Tq
@SCM135794 ай бұрын
Enna solrathu........IBC ku time pass
@MANIKMANIK-yk2zf3 ай бұрын
ஜோசியம் எனக்கு சொன்ன உண்மை என்ன தெரியுமா. தன்னம்பிக்கையை கெடுத்தது தான். .
@goodvibes97732 ай бұрын
Adei
@vijayarajahk95682 ай бұрын
ஆமாம் சார்
@SivaraniR-ub9bp3 ай бұрын
வரபோகிர நமது life partner காலம் பூரா ஒவ்வொரு வருடத்திலும் 6 மாதமாவது ஓத்துப்போவது பற்றி ( மனாருதலுக்காக )தெரிந்துகொள்வதற்காகவாவது அந்த திருமண வயது வரும்வரையாவது அந்த ஜாதகத்தை பத்திரப்படுத்த வேண்டாமா ?
@SridharN-g6p2 ай бұрын
Hello nallthea ninaikkanum nallathea nadakum nam caikira cheyal yarukkum pathippu illamal irukkanum nel vdhaithal nelthan vilaium godumai vilayathu thethum nandru pirar thara vaara padithal mattum pothathu ellaridamum anbu kattanum ella uyuirenagalaiyum nesikkanim nam manasatchiku payanthu nadanthal yarm ean kadavulum kai vidamattar
@lakshminarayana1393 ай бұрын
Everything is decided at the time of first day in mother's womb by the Almighty. No astrology can change the fate which is already written at the time of our birth. Astrology is one of the way of making money.
@muthuvelappanmuthu2 ай бұрын
🙏🙏🙏👍
@MuruganEt2 ай бұрын
ஐயா என்னதான் ஜாதகத்தை பத்தி பேசினாலும் அவன் அவன் விதி என்பது நிலையானது நடப்பது எல்லாம் அவன் அவன் விதிப்படிதான் நடக்கும்
@vijayarajakumar41162 ай бұрын
ஜயா என் பிறந்த நாள் 08.05.1963
@ManiKD-c6uАй бұрын
Sir enaku palan solla mudiuma
@SivaManthir2 ай бұрын
அருமை
@ராமலிங்கம்வைத்தியர்3 ай бұрын
ஏப்பா ஜாதகத்தை கிழிச்சு போட்டின்னா கிரக நிலை எப்படி
@malarviliragurammurugiah64034 ай бұрын
Find what is SANTAU then talk about thus subject ,sir.
@gunasekaran.gseker2165Ай бұрын
ஜோசியகாரருக்கு யாரு ஜோசியம் பார்ப்பது
@ராமலிங்கம்வைத்தியர்3 ай бұрын
ஜாதகத்தை கிழிச்சு போட்டுட்டு எப்படிப்பா கிரக நிலை தெரிஞ்சிக்குவ