Рет қаралды 641,778
#ஜீவாமிர்தம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்கி மண்ணின் சத்துகளை பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது. நம் முன்னோர்கள் மண்ணை அன்னபூரணி என்று கூறுவார்கள், மண்ணிலே அனைத்து சத்துக்களும் உள்ளன. ஆனால் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இல்லை. மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் இந்த சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் விதத்தில் சமைத்துத் தருகிறது. இதனால் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களை பெருக்கினால் பயிர்கள் செழிப்பாக வளரும். இந்த #நுண்ணுயிர் பெருக்கத்தை ஜீவாமிர்தம் சிறப்பாகச் செய்கிறது.
#ஈஷா_விவசாய_இயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Click here to subscribe for Isha Agro Movement latest KZbin Tamil videos:
kzbin.info/door/tYf...
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement