காயத்ரி மந்திரம் எவ்வாறு உச்சரிக்க வேண்டும் ஸ்வரங்கள் மிகவும் முக்கியமாக சொல்லப்படுகிறது அனுதாத்தம் உதாத்தம் ஸ்வரிதம் தீர்க்க ஸ்வரிதம் இந்த சுரங்களை எவ்வாறு உச்சரிப்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஞானம்
Пікірлер: 58
@kuttyrajes4701 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
@Sairam-tx7wp3 жыл бұрын
மிக அற்புதம். சூப்பர்
@gopalvishvaa2473 жыл бұрын
மிக்க நன்றி ஐயா💐
@gopalvishvaa2473 жыл бұрын
💓அஜபா காயத்திரி 💓மந்திரத்தை பற்றி மேலும் திருவாய் மலர்ந்து💓💓 அடியார்களுக்கு அருள்💓💓 பெருக்கவேண்டுகிறோம்...💓இறையருளால் தங்கள்💓💓 பணிசிறக்க நன்றியுடன்💓 வேண்டுகிறோம்..💓💓🙏🔥
@yogeshraja38292 жыл бұрын
சிறப்பு, அருமையான விளக்கம் இறுதியில் *து* என ஒலிக்கிறது அதை *த்* என ஒலிக்க வேண்டும். 🙏
@vkumar5998 Жыл бұрын
நன்றிகள் ஐயா நிறைய பதிவுகளை பார்த்து இருக்கின்றேன் உங்களுடைய விளக்கம் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது
@DAYADASANACHARYAJI Жыл бұрын
Thank you
@VISEK019 ай бұрын
Excellent , Thank you
@kathiravanshankar46563 жыл бұрын
Very nice 😍 sir Om Namo vishwakarmane 🙏👌
@jeevarathinamrs8246 Жыл бұрын
அருமை! வணக்கம் பல!!
@palpandian47962 жыл бұрын
குரு வணக்கம் நன்றி சுவாமி
@paramasivam46956 ай бұрын
Arumai.supev. valhavalamutan ❤
@muruganastrologicalresearc79263 жыл бұрын
மிக்க நன்றி குருவே 💐🙏.
@thirumoorthi77852 жыл бұрын
அருமை
@alagarsamynarasimhan29033 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🌷
@pushpalathaselvakumar5216 Жыл бұрын
ஐயா பூ நூல் அணிந்தவர்கள் மட்டும்தான் இந்த காயத்திரி மந்திரம் சொல்லனும்மா மற்றவர்களும், பெண்களும் செல்லக்கூடாது.
@Siva_ganesan260 Жыл бұрын
அருமை ஐயா
@shri29478 ай бұрын
Brahmin here, anyone can recite Gayatri mantra❤❤❤
@raajseykar7804 Жыл бұрын
Thank you master
@user-ol8tl7xm6k6 ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@paramasivam46956 ай бұрын
Nanriayya.valhavalamutan ❤
@swamikamakshi20093 жыл бұрын
Excellent
@vadivug85153 жыл бұрын
நன்றி சார்
@ponnusamyponraj77763 жыл бұрын
அருமை அருமை நல்ல விளக்கம்
@Vishnu-q_q-q_q-2 жыл бұрын
Poonul potama sollalama sir daily chat108 pannalama?😔😔😔
@vellaichamyprasad23153 жыл бұрын
Thanks... Sir.....
@najay58395 ай бұрын
இவர் செல்லும் சமஸ்கிருதம் காயந்திரி மந்திரத்தை கூறினாலும் ஒரு பயன் இல்லை. என்னேன்றால் தமிழ்கள் தாய்மொழி தமிழை பிறமொழி சமஸ்கிருதம் மொழில் மந்திரத்தை கூறினால் தமிழ் கருவூறார் சித்தரின் சாபத்தை அடைவீர். அதை கருவூறர் ஐயா நாம் தமிழ் மொழில் சக்தி காயந்திரி மந்திரம் அருளியள்ளார். ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக! தத்துவ வித்துகள் அரணாகுக! பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்! தீயே யோகப் பரஞ்சோதியாகும் ! 48 நாள்கள் 108 முறை இந்த சக்தி காயந்திரி மந்திரத்தை நாம் தமிழ் மொழியில் கூறினாலும் மட்டுமே விரைவில் பக்தி.சித்தி.சக்தி. அடைவிர்கள் ஓம் சிற்றம்பலம் ஓம்
@user-wx1wl9zv2u2 жыл бұрын
சாமி நமஸ்காரம். ஸ்வரங்கள் பற்றி ரொம்ப அருமையா சொல்லிருத்திங்க. இன்னொரு சந்தேகம். (ஓம் பூர் புவ ஸுவ:) என்று இருக்கிறது. ஆனால் நீங்க உச்சரிக்கும் போது( பூர் புவ ஸுவஹ:) என ஸுவஹ என்று உச்சரிகீறீர்கள் அதுஏன்?
@jayabala63902 жыл бұрын
Thanks
@radhakrishnanv22867 ай бұрын
புருடா விடவும் ஒரு தைரியம் தேவை.. பாராட்டுகள் ! (அது சரி இந்த மந்திரத்தில் எத்தனை வார்த்தைகள் உள்ளது?அர்த்தம் தெரியுமா?)
@Vishnu-q_q-q_q-2 жыл бұрын
Nice💐💐💐💐💐 valga valamudan 💐💐💐🙏🙏🙏🙏
@sansrirupra77232 жыл бұрын
👏👏
@sansrirupra77232 жыл бұрын
Sir bala athibala mantra...
@vallalar852 жыл бұрын
வணக்கம் ஐயா
@SrigodhaiHindichannel15 Жыл бұрын
உங்க மந்திர உச்சரிப்புக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் 7:29 🙏😌
@KUMARG19762 жыл бұрын
விளக்கம் அருமை. ஒரு சந்தேகம். பூர் புவஸ் ஸுவ: என்று வரும் போது ஸுவஹ என்று உச்சரிப்பு வருகிறது. ஆனால் தியோ யோ ந: என்பதில் நஹ என்றில்லாமல் ந என்று நிற்கிறது. இது சரியா? எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. முடிந்த வரை அதன் இலக்கண விதிகளை தமிழில் படித்து பின்பற்றுகிறேன். எனது இந்த சந்தேகத்தை தெளிவு படுத்தவும். நன்றி🙏
@DAYADASANACHARYAJI2 жыл бұрын
நஹ என்பதற்கு பதில் நப் என்று வரும் இலக்கண விதிப்படி
@radhakrishnang94943 жыл бұрын
One question, is it obligatory to wear poonool for viswabrahmanas
@DAYADASANACHARYAJI3 жыл бұрын
YES
@Vel_Murga2 жыл бұрын
வணக்கம் ஐயா! கயத்திரி மந்திரத்தை உலகத்திற்கு அளித்த குரு விஸ்வாமித்திர்ர் பூனுல் பூண்டவரா? அப்போது எவ்வாறு மந்திரம் ஒரு வட்டத்திற்குள் அமையும்
@DAYADASANACHARYAJI2 жыл бұрын
அனைவருக்கும் பூணூல் உண்டு
@sansrirupra77232 жыл бұрын
Om namasivaya 🙏
@padmadhanu24492 жыл бұрын
இறைவனை அடைய பக்தி வேண்டும் பூணூல் தேவையில்லை
@DAYADASANACHARYAJI2 жыл бұрын
உண்மைதான் ஐயா பசி தீர உணவு வேண்டும் விவசாயம் தேவையில்லை
@ramanathanthanasekaran94602 жыл бұрын
பூணுல் போடவேண்டும் என்று சொல்வது தவறு. பக்தி வேண்டுமே தவிர கட்டம் கட்ட கூடாது. தெய்வம் பக்திய பார்க்கிறது. உச்சரிப்பயும் போனுலயும் பார்ப்பதில்லை