Рет қаралды 3,513
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் எதிர்சேவை இன்று மதுரை தல்லாகுளத்தில் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகர் மீது தண்ணீர் பாய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கள்ளழகர் வெள்ளை பட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். எதிர்சேவையைத் தொடர்ந்து வைகை ஆற்றில் எழுந்தருள வைகையை நோக்கி படையெடுத்தார்.