Рет қаралды 63,164
#kallakurichiissue #kallakurichiillicitliquor #whathappenedinkallakurichi #hoochtragedy #kallakurichinewsupdate #kallakurichikallasarayamupdate #illicitliquor
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கருணாபுரம் பகுதியில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் 30க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் கள்ளக்குறிச்சி மாவட்டமே தற்போது அதிர்ந்து போய் கிடக்கிறது.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.