எங்கள் மலேசியத் திருநாட்டைப் பற்றி கவிஞர் கூறியதை அவர் வாயால் கேட்டது மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா.
@RaviChandran-rf5bq3 жыл бұрын
Very interesting
@shunmugamcr43343 жыл бұрын
எவ்வளவு அரிய ஆவணங்கள்! மிக, மிக நன்றி. குரலில் இருக்கும் கம்பீரம், சொற்களில் இருக்கும் எளிமை அனைத்துமே அருமை.
@jamessanthan24473 жыл бұрын
ஆஹா ஆஹா மிக அருமையாக இருந்தது திரு அண்ணாதுரை அவர்களே காலையில் ஒரு நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jbphotography58503 жыл бұрын
கவிஞரின் தெய்வீக குரல் கேட்டேன் நன்றி வாழ்க கவிஞர் புகழ்
@mohangeeelegant73743 жыл бұрын
இரசமான சம்பவங்களின் தொகுப்பு! கவியரசரின் குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி! நல்வாழ்த்துகள்!!
@narayankanna28703 жыл бұрын
மிக"இனிமையான அனுபவம்.மிக்க நன்றி.
@malathyshanmugam3133 жыл бұрын
பணம், உடல் மீதான பற்று -எனது-மமகாரம், நான் என்ற அகங்காரம் இல்லாது நிலையாமையை வாழும் போதே உணர்ந்து நமக்கெல்லாம் போதனை செய்த ஞானி கவியரசர். அவர் இதயம் கருணை கொண்டது.விசாலமான பார்வை கொண்டவர்.great personality.
@najmahnajimah87283 жыл бұрын
Mega mega arumai
@senthilsenthilkumar403 жыл бұрын
எனது வயது குறைவுங்க ஆனால் கவிஞர் பாடல்கள் தந்த அனுபவம் அதிகம் ஐயா, பூமியில்வாழ்க்கையை வாழ்ந்து சென்றவர் யார் என்று தெரியவில்லை ஆனால் கவிஞர் ஒருவர் மட்டுமே வாழ்ந்து அனுபவித்து அந்த அனுபவத்தை நமக்கு வழங்கிச் சென்றவர்.👌👌👌💐💐💐🙏🙏🙏🙏
@kittusamys79633 жыл бұрын
அருமை. சரஸ்வதியின் கைப்பொருள் அல்லவா. அருவி போல் கொட்டுகிறது. சிரமம் பாராமல் பதிவு செய்த தங்களுக்கு எங்களின் நன்றி ஐயா.
@kalidasanramalingam41103 жыл бұрын
இந்த இனிமையும்,மென்மையும் இணைந்த "காந்தக்குரல்" அவர் பெற்ற செல்வங்களான உங்களில் யாருக்கேனும் உண்டா? இனி எப்போதும் இந்தக் காந்தக் குரலைக் கேட்கவே முடியாது என்று எண்ணும்போது நெஞ்சு கனக்கிறது.
@kittusamys79633 жыл бұрын
கண்ணதாசன் கவுந்தப்பாடில் மிகவும் சுவாரசியமான உரை ஒன்று ஆற்றி உள்ளார் அதை பதிவுடவும்.அண்ணாதுரை கண்ணதாசன்❤️
@jsivarengadurairengadurai22323 жыл бұрын
மிக்க சந்தோஷம் ஐயா ❤️❤️❤️🙏🙏🙏🙏
@imMayuran3 жыл бұрын
கவிஞரின் குரலை கேட்டு கொண்டே இருக்கலாம்... மிக்க மகிழ்ச்சி 💓
@sureshs82583 жыл бұрын
கவிஞர் இருக்கும் காலகட்டத்தில் நாம் எவரும் அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை அவரிடம் நிறைய தமிழைப் பற்றி ஆழமான சொற்றொடர்கள் உரைநடைகள் என எண்ணிலடங்கா அவரிடம் உள்ளன நாம் அவரை பயன்படுத்த தவற விட்டோம் இன்றும் என்றும் அவரைப்போல் பாடல்கள் எழுத எவராலும் முடியாது அவர் ஒரு கடல்
@vairavannarayan32873 жыл бұрын
நான் 60களில் கல்லூரி நாட்களில் கவிஞரின் உரை நேரில் கேட்டதுண்டு.அந்த நினைவு இப்போது வருகிறது. அவருக்கு வாய்த்த இறையருள், உதவியாளர்களையும் வழங்கியுள்ளது. கவிஞரின் இத்தன்மைத்தான அரும் பெரும் ஆற்றலை நேரில் கண்டு வியந்த சுப.வீ& கண்மணி சுப்பு போன்றோர் சொல்லக்கேட்டதுண்டு!! அருமை!அருமை!!
@musicaddict89983 жыл бұрын
அற்புதமான பதிவு .பெரிய மனக்குறை ஒன்று தீர்ந்தது .இது போலவே காட்சிகள் காணொலி எதாவது கிடைத்தால் மிகவும் சந்தோஷம் படுவோம்
@TheThirumangai3 жыл бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. Proved Again and Again and Again
@puthiyabharathamtvrasipura39773 жыл бұрын
அய்யா வணக்கம் மலரும் நினைவுகள் நன்றி
@மதுரைகண்ணதாசன்3 жыл бұрын
இந்த பதிவு மிகஅருமையான பதிவு! கவிஞரின் குரல் கேட்டவுடனே மயக்கம்தான்!
@srinivasanvenkatesh86443 жыл бұрын
அற்புதமான தெய்வீக குரல் உடைய கவிஞர்
@shankarnatarajan62303 жыл бұрын
கவியரசர் பற்றி தாங்கள் சொல்லும் சுவையான தகவல்கள் கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது. எங்கள் மன வானில் கவியரசர் உயர்ந்து கொண்டே செல்கிறார் என்பது உண்மை. நன்றி ஐயா.
@boopathikuppudurai88043 жыл бұрын
நன்றிகள் திரு.அண்ணாதுரை ஐயா அவர்களே🙏.
@sriramvijaykumar62583 ай бұрын
Super appa ❤
@veluramaiyan28453 жыл бұрын
மிக அற்புதம் கவியரசர் நேரில் பேசுவது போல் இருந்தது நேயர்களுக்கு வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்
@saravananpt13243 жыл бұрын
அரிய பொக்கிஷத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.
@sivakumarvivek35583 жыл бұрын
Sir what a wonderful service u r doing to ur father,the greatest poet after bharathiyar and bharathidasan. U r taking him to the young generation.👌👌
@najmahnajimah87283 жыл бұрын
K. K,. Iyaa voice beautiful 🙏🙏🙏🙏🙏
@amutharahul94253 жыл бұрын
உங்கள் குடும்பத்திற்கு என்றும் நாங்கள் கடமை பட்டுள்ளோம் கவிஞர் கண்ணதாசன் ஐயா தமிழகத்தின் தலைசிறந்தவர்🙏
@thanigesanbala37343 жыл бұрын
மள மளன்னு சொன்ன வார்த்தை குழலெடுத்து பாடும் போது கொஞ்சும் தமிழ் வேண்டுமென்று கண்ணன் உனை பாட வைத்தான் மடல் எடுத்து எழுதிடாமல் மள மளன்னு சொன்ன வார்த்தை கவிதையாச்சு கண்ணதாசா! உன் பாடல் பொதுவாக மோனை முறியாமல் முத்தான கருத்திருக்கும் ஆனையிலே வருகின்ற அரசனென நீயானாய் சேனை பல உனக்குண்டு அதிலே நான் சிறு துரும்பு பட்டறிவை அனுபவத்தை தத்துவத்தின் சாற்றினிலே தமிழ்ச் சுவையின் ஊற்றினிலே தந்த தமிழ்ப் புலவன் நீயே! கொட்டும் மழையோ குமுறும் எரிமலையோ பட்டுப் பூவை தொட்டுவரும் தென்றலோ பழந்தமிழர் வீரத்தை பறைசாற்றும் பண் உனதோ - நீ கட்டுக்குழலாடும் காரிகையின் காதலனோ காதல் சுவை கூட்டி கவிதை தாலாட்டும் இளைய கம்பனே! ! என் நேசா! கண்ணதாசா!!
@sankaranarayanane7402 жыл бұрын
ஆஹா.. .
@srk83603 жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா.. அருமையான பதிவு...மலையரசியின்அருள்பெற்றகவியரசர்......🙏🙏🙏🙏🙏 அந்த மஹா கவியின் குரலில் மலையரசி.... ஏன் எனில்.. இருவரும்...ஒருவரே....🙏🙏🙏🙏🙏 சந்தேகமில்லாமல்...🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி... அந்த மஹாகவியின்குரலில்.. இந்த பதிவைகேட்டதில்மிகவும் சந்தோஷம் அண்ணா...🙏💐💐💐💐💐💌💌💌💌💌💜
@sbmpalniagency84443 жыл бұрын
அருமை மலேசிய பயண கட்டுரை அனுபவம் எங்களுக்கு!
@vincentjoseph83953 жыл бұрын
Thank you for the upload. I am from Malaysia and it nice to hear your Dad taking about Malaysia 👍.
@sureshram80853 жыл бұрын
இவ்வுலகம் இருக்கும்வரை அய்யா கண்ணதாசன் பெயரும் மறையாது
@panneerselvam49592 жыл бұрын
ஒன்று ஆகத்தான் போகிறதென்றால்....அதற்காக கவலைப்பட்டு என்ன பயன்... இப்படி மனவாசத்தில் கண்ணதாசன் எழுதியதை அவர் உயிருடன் இருந்தப்பவே படித்திருக்கிறேன்...இதனால் மிக அதிகமான ஆறுதல் பெற்றவன் நான்...
Thank you so much sir… next generations like us greatly admire our beloved Kannadasan. And this tape you played in this video is a treasure ❤️
@shanthishekar32182 жыл бұрын
L
@panneerselvam49592 жыл бұрын
கல்லல் பக்கத்தில் மறவமங்களம் இருக்கிறது ..எனக்கு பரிட்சையமான பழக்கமான ஊர்.
@Aeganable3 жыл бұрын
உங்கள் பணி மகத்தானது!உங்கள் தந்தையின் பரிபூரண ஆசி என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உண்டு .வாழ்க வளமுடன்
@manoama94213 жыл бұрын
அவரது தமிழைப் போலவே குரலும் இனிமை இனிமை இனிமை திகட்டாத இனிமை.
@solai19633 жыл бұрын
நிதானமாகவும், தெளிவாகவும் இதற்கெல்லாம் மேலாக எதையும் விட்டு விடாத ஞாபகசக்தியுடன் கவியரசர் பேசியதை கேட்கும் போது, கண் முன்னே கவியரசர் தான் தெரிந்தார்.. தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...
vanakam ayya. the island you mentioned is Pangkor, .
@mailtombn3 жыл бұрын
Casually coming flow ...very clear...now thinking how he might have delivered those immortal songs in a flash... interested to see kavignar video, if any
@gsamygsamy3343 жыл бұрын
Thaikku thalai magan. Thanthaiku ilayaya magan idu nam valakkam
@pganeshkumarpganeshkumar66723 жыл бұрын
மிக்க சந்தோஷம் மிக்க நன்றி
@arulswethaarulswetha85783 жыл бұрын
கலை மகளின் குரல் 🙏🙏🙏
@seetharamanpv61473 жыл бұрын
கவியரசர் ஈடு இணையற்ற மிக பெரிய கவிஞர் 🙏🙏🙏
@anantha474103 жыл бұрын
தங்கள் அப்பா வரிகளை சொல்லும் நேர்த்தி பிரமிக்கத் தக்கது. இதே போல, திரு. எம்.எஸ்.வி அவர்கள் இசை அமைககும் போது் வழக்கமாக நடந்த விவரத்தை மதுரை ஜி. எஸ். மணி அவர்களின் பேச்சில் குறிப்பிட்டு பேசியுள்ளார். மெல்லிசை மன்னர் சந்தத்துக்கு, இசை அமைத்தாலும் அல்லது சொந்தத்துக்கு இசை அமைத்தாலும், அடுத்த நொடியே கவிஞர் அவர்கள் பார்வை, ஏதோ எதிர்த்தாற்போல சுவற்றில் எழுதியுள்ளதை படிப்பது போல பாடல் வரிகளை கட, கட வென்று சொல்ல ஆரம்பித்து விடுவார். அவர் சொல்லும் வேகத்துக்கு எழுதுவது மிகவும் கடினம். அவர் சொல்வதை கவனத்தில் வைத்துக்கொண்டே, ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் இடம் விட்டு எழுதி பின்னர் பூர்த்தி செய்து விடுவேன் என்று கூறியுள்ளார் அவருடைய ' காலங்களில் 'அவள்' வசந்தம் என்பதற்கு பதிலாக, 'அவர்' என்று மாற்றி பல்லவியை பாடினால், அவருக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
@elitee213 жыл бұрын
Good job keep on going
@boopathikuppudurai88043 жыл бұрын
வணங்குதலுக்குரியவர் நம் கவிஞர்🙏.தெளிய தெளிய தெவிட்டாத அவர்தம் கவியை ரசித்து கொண்டே இருக்கலாம். அவர் படைப்பில் உருவான அர்த்தமுள்ள இந்துமதம் என்னிடம் இருக்கிறது அது புத்தகமல்ல என் பொக்கிஷம்🙏.இறைவனுக்கு நன்றி.
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
சுவற்றில் எழுதியதைப் பார்த்து வேகமாகப் படிக்கும் ஒரு மாணவனைப் போல மிக வேகமாக சொல்லிக் கொண்டே வருவாராம் கவிஞர். எல்லாமே மெட்டுக்குப் பொருத்தமாக அமைந்து விடும் என்று பல திரையுலகப் பிரமுகர்கள் பத்திரிகைகளில் எழுதியதை நான் படித்திருக்கிறேன் சார்.
@naganathan73493 жыл бұрын
என் கண்ணதாசன்..............
@vinayagasundarampappiah27733 жыл бұрын
Great,Mr.Durai.அருவி கொட்டுவது என்பது சரியான விவரிப்பு தான். பிசிறின்றி,ஆற்றொழுக்காய்ச் செல்லும் சீரான ஓட்டம். அவர் பேனாவைப் பயன் படுத்துவதில்லை என்பது புரிகிறது.நன்றி
@balurr92443 жыл бұрын
Arumai Arumai
@vairavannarayan32873 жыл бұрын
ஒரு விஷயத்தை நன்கு யோசித்து எழுதும் போது கூட முன் பின்னாக எழுதி சரிசெய்துகொள்ள வேண்டியது வரும். கவிஞர் அய்யா அவர்கள் எவ்வளவு சரளமாக சரித்திரத்தில் பதிவு செய்யத் தக்க விஷயங்களை ஜீவ நதியாக பாய்ந்தோடச் செய்கிறார்! தமிழ்ச் சமுதாயம் அவரை எக்காலத்தும் போற்றிப் புகழ்ந்து வணங்கும்.
@thanislausm42883 жыл бұрын
THE GREAT POET HAS NOT NARRATED THE BEAUTY OF THOSE GORGEOUS AND CHARMFUL NATURE ENTREASURED THE SOUTH ASIAN COUNTRIES. BEING ADORING STUDENT OF WORDSWORTH SHELLY AND KEATS I AM DEVASTINGLY DISAPPOINTED FOR HIS FAILURE TO ENJOY AND DESCRIBED THE BEAUTY OF NATURE PERHAPS THE POET WOULD HAVE DESCRIBED NATURE SOMEWHERELSE. I CONSOLE MYSELF. NO OTHER GO.
@manoharb48422 жыл бұрын
Malarum Ninaiv
@muthumanikandann2043 жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️❤️
@thangarajrani52503 жыл бұрын
Suparsir
@Music-jx6rq3 жыл бұрын
அல்லி கொடுப்பதில் வல்லமை பெற்றவன் பாடலை பற்றி கூறுங்கள்
@thangamalargold37733 жыл бұрын
Good
@balakavee92312 жыл бұрын
ஐயா சொல்ல வார்த்தைகள் வரவில்லை 😥🥰🥰🥰
@thiruvengadamt24783 жыл бұрын
Nadri , idhu pol oru video kathciyai mudinthaal pathivu seyyungal .- Thiruvengadam , Australia
@arunraj81443 жыл бұрын
Super sir
@ritz15103 жыл бұрын
திரு அன்னாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு 🙏
@ramachandrannarayanan16303 жыл бұрын
Anna durai sir when we have its impact or important not felt atleast next generation should know nice it's a good gesture
@venkatraman9723 жыл бұрын
Please tell me that bloody politician name . being as a engineer I am also not keen with money .so for earned so many Lacs and had lend down fully to others.no SB a/ c no land as of my own
@kmohanasundaram35703 жыл бұрын
Super Sir 😊😊
@vibrantvideostamil64163 жыл бұрын
கவிஞர் வாழ்ந்த காலத்தில் கூட வாழவில்லை என்று வருத்தப்படுகிறேன்..
DEAR AND RESPECTABLE DURAI SIR, ARE YOU READING COMMENTS OF LISTENERS. IF SO , PLEASE OFFER YOUR ESTEEMED VIEWS AND OPINIONS THEREOF. IF YOU FAIL IT TENTAMOUNT TO DISTESPECT TO YOUR ADORNING LISTENERS.
@s.venkatvenkatesh10253 жыл бұрын
Hi ok
@venkatraman9723 жыл бұрын
my self Aged 55 year
@senthilpandiyanraju93573 жыл бұрын
அனுபவம் புதுமை...இப்பதிவினில் கண்டேன்.... மான்ட் பிளாங்க் பேனா இப்போது 4 இலட்சம் ரூபாய் என்று நண்பர்கள் கூறினர். மறைந்த பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் உபயோக படுத்தினார் என்று நண்பர்கள் கூறினர்....
@davidbillamani12323 жыл бұрын
##😍🥰
@anbugokulanbugokul17153 жыл бұрын
sir chandra babu val kavinger ku enha prachani gal..eru pata thu...nu solingha sir
@TheneerKoppai3 жыл бұрын
10 dislike போட்டவனுங்க நிச்சயசம் தமிழ் தெரியாதவனாத்தான் இருப்பான்...
@stmmuniasamy13383 жыл бұрын
கவியரசர் கவியரசேரே அதுவும் அவர் ஒருவரே
@pslakshmananiyer52853 жыл бұрын
Why pen was given as gift is clear.For a writer pen is the ideal gift.I have sheafer fountain pen.It leaks. So I do not use it. I think it is US make.I do not know its value.
@Grunewaldstrasse3 жыл бұрын
Montblanc is from 430€ till 3000€. This is the price range