கரையேற விட்ட குப்பம் - திருநாவுக்கரசர் பெருமான்

  Рет қаралды 631

திருவடி

திருவடி

Күн бұрын

சமணர்கள் செய்த பல கொலை சூழ்ச்சிகளில் இருந்து உயிர் தப்பிய திருநாவுக்கரசரை, கல்லில் கட்டி கடலில் வீசினார்கள். அப்போது அவர் இறைவனை நினைத்து நெஞ்சுருகி பாடினார். கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்ததால், அவர் கெடிலம் நதி வழியாக கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை தரிசித்தார்.
அப்பர் கரையேறிய இடம் இப்போது கரையேற விட்ட குப்பம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது

Пікірлер: 2
@Mahalingam-d3y
@Mahalingam-d3y 4 ай бұрын
❤🙏🙏🙏🙏🙏
@mahalakshmi5029
@mahalakshmi5029 4 ай бұрын
ஆழிமிசை கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
Diskusi Literasi Sejarah Kretek dan Cukai Hasil Tembakau
3:24:55
Bea Cukai Kudus
Рет қаралды 1,3 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 44 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 38 МЛН
யப்பா பெண்களுக்கு அருள் இறக்கிய MKR
11:36
இறைவா MKR நாடகம் 9659662482
Рет қаралды 8 М.
சைவத்தின் பெருமை
2:12
All Rounder Nada
Рет қаралды 105