Рет қаралды 7,646
நீண்ட நாள் போராளிகளாக இருப்பவர்கள் அந்தப் போராடடம் முடிவுற்ற பின் அந்தச் சூழலில் இருந்து விலகினால், எதார்த்த உலகத்தை எதிர்கொள்ள முடியாதையும், தான் எதற்காக தன்னையே அழித்துக்கொண்டு போராடினோமோ, அந்தப் பிரக்ஞையே இல்லாமல் புலம் பெயர்ந்த மக்களின் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாதையையும் விளக்கும் வலிமிகுந்த கதை.
இவ்வழகிய கதையை அளித்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களுடைய எழுத்துக்களை வாசிப்போம், கதைகளை படிப்போம் அவரை கொண்டாடுவோம்.
-------------------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
-------------------------------------------
கதை#34: திரு. புதுமைப்பித்தனின் "தெருவிளக்கு" சிறுகதை- • கதை#34: தெருவிளக்கு ||...
கதை#33: திரு. அ. முத்துலிங்கத்தின் "மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்" சிறுகதை- • கதை#33: மொசுமொசுவென்று...
கதை#32: திரு. புதுமைப்பித்தனின் "மகாமசானம்" சிறுகதை-
• கதை#32: மகாமசானம் || எ...
கதை#31: திரு. எஸ். ராமகிருஷ்ணனின் "காதுள்ள கடவுள் " சிறுகதை- • கதை#31: காதுள்ள கடவுள்...
கதை#30: திரு. ஜெயகாந்தனின் "சுமைதாங்கி" சிறுகதை- • கதை#30: சுமைதாங்கி | எ...
கதை#29: திரு. ராஜநாராயணனின் "எழுத மறந்த கதை" சிறுகதை- • கதை#29: எழுத மறந்த கதை...
கதை#28: திரு. புதுமைப்பித்தனின் "காஞ்சனை" சிறுகதை- • கதை#28: காஞ்சனை || எழு...
கதை#27: திரு. ஜெயகாந்தனின் "யுகசந்தி" சிறுகதை- • கதை#27: யுக சந்தி | எழ...
கதை#26: திரு. தி. ஜானகிராமனின் "பாயாசம்" சிறுகதை-
• கதை#26: பாயாசம் | எழுத...
கதை#25: எழுத்தாளர் அம்பையின் "அம்மா ஒரு கொலை செய்தாள்" சிறுகதை- • கதை#25: அம்மா ஒரு கொலை...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...