கதை கேட்க வாங்க | ஜெயமோகன் - அறம் | சோற்றுக்கணக்கு | பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 227,687

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

கதை கேட்க வாங்க - பவா செல்லதுரை
ஜெயமோகன் அறம் தொகுப்பிலிருந்து “சோற்றுக்கணக்கு”
Bava Chelladurai
Kathai Ketkka Vanga
Jeyamohan Aram
#BavaChelladurai
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 432
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
சோற்றுக்கணக்கு...இதை படிப்பதைவிட நீங்கள் சொல்லுவது அவ்வளவு அழகு பவா.....இளமையில் வறுமை கொடிது...ஆனால் உங்களைப்பற்றி சொல்வதற்கு ஒரு ஆழமான அா்த்தமுள்ள கதை இருக்கு....உங்க மாமி மாதிாி யாரும் இருக்கமாட்டாங்க....பாய் போன்ற மனிதர்கள் இன்றளவும் உலகில் இருக்கிறாா்கள் ..இதயத்தை தொட்ட அழகான பதிவு..நன்றி பவா...🤝👌👏👍❣⚘
@16mallikeswari
@16mallikeswari 4 жыл бұрын
மிக அருமை
@singaporechettinadrecipes8792
@singaporechettinadrecipes8792 4 жыл бұрын
பவா கதை சொல்வதே உங்கள் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டத்தான், ‘அறம்’ புத்தகம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம், படித்துப் பாருங்கள்
@govindaswamyramaraj3036
@govindaswamyramaraj3036 3 жыл бұрын
R
@selvarajshana2628
@selvarajshana2628 3 жыл бұрын
@gunaretnamleonis1971
@gunaretnamleonis1971 3 жыл бұрын
P
@murugadossdirector
@murugadossdirector 4 жыл бұрын
பாவா சார்... ஏற்கனவே “ சோற்றுக்கணக்கு” படித்திருந்தாலும் உங்கள் குரலில் மீண்டும் கேட்கும்போது அதே அழுத்தமும் அழுகையும் வருகிறது.
@sathiyanarayanankannan647
@sathiyanarayanankannan647 4 жыл бұрын
Enna Sir, ninga intha pakkam vanthutinga?
@lovetoday1219
@lovetoday1219 4 жыл бұрын
முருகதாஸ் சார் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை.சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் சொன்னதால் தான் அறம் புத்தகம் வாங்கிப் படித்தேன் அருமையான புத்தகம்...
@sanjayrajinikanth3214
@sanjayrajinikanth3214 4 жыл бұрын
100% unmai
@magilampoo4966
@magilampoo4966 3 жыл бұрын
உண்மை பாவ.சாரின் குரலில் கதை கேட்பது அலாதியான சுகம்.
@ardineshkumardinesh5524
@ardineshkumardinesh5524 3 жыл бұрын
@@sathiyanarayanankannan647 05
@valarmathy2251
@valarmathy2251 4 жыл бұрын
நீங்கள் சாப்பாட்டு பிரியரா பவா? குடும்பதோடு மலேசியா என் வீட்டுக்கு வாங்க. மனக்க மனக்க சமைத்து ..... சமையல் என்பதே எனக்கும் மிகவும் பிடித்த விஷியம்.
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 4 жыл бұрын
மறக்க முடியாத கதை. அந்த கதையில் வரும் பாய் மனிதரல்ல. கடவுள்.
@aandalmahalakshmi99
@aandalmahalakshmi99 2 жыл бұрын
இந்த கதையய் கேட்கும் பொழுது கண்கள் கலங்குகிறது, மெய்சிலிர்க்கிறது . 🙏
@vijayakumarirajendran1933
@vijayakumarirajendran1933 4 жыл бұрын
வணக்கம் பவா. கதை படித்திருக்கிறேன். வாசித்த *ருசி* யை க் காட்டிலும் நீங்கள் சொல்லி அதைச் சுவாசித்த ருசி அதீதம். நன்றி பவா
@veegeearr9437
@veegeearr9437 4 жыл бұрын
நெகிழ்ச்சியும் கண்ணீரும் கலந்து இந்த கதையை கேட்க கேட்க மனம் இளகி விடுகிறது அண்ணன் பவா அவர்கள் கதை சொல்ல சொல்ல திருவனந்தபுரத்து சாலை வீதியில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு !
@OTTJUNCTION-hy7bo
@OTTJUNCTION-hy7bo 5 ай бұрын
ஜெயமோகன் கதை Its not bavas story 29:22
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
நீ்ங்களும் ஓர் ஆண் தாய்...தான் பவா...! நெகிழ்ச்சி....!
@tsenthilkumar316
@tsenthilkumar316 11 ай бұрын
பவா ,,சார் என்று சொல்ல மனம் வர்வில்லை அப்பா,அண்ணன் என சொல்லத்தான் தோனுது,,40 வருடங்களுக்கு முன் மனிதரகள் எவ்வளவு வறுமையில் வாடி இருக்கிறார்கள் ,,அந்த பாய் கடவுளாகத்தான் தெரிகிறார் இவரை போல மனிதர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள்,இந்த கதையை கேட்ட எல்லோருமே அழாமல் இருக்க முடியாது வறுமையிலும் அறத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள் பவா அய்யாவுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 жыл бұрын
Appa... Wonderful experience listening to u... Literally cried hearing this video.. புத்தகத்தை பிடுங்கி சென்ற மாமி மீது கூட ஏற்படும் அன்பிற்கு காரணம் தாயே வடிவான கத்தேல் சாஹிப் அவர்கள் கையால் சாப்பிட்ட உணவால் ஏற்பட்ட உணர்வாக மட்டுமே இருக்க முடியும்... வறுமையால் வேரறுக்க பட்டிருக்க வேண்டிய பல செடிகள் அவர் உணவால் செழித்து வளர்ந்து பலருக்கு நிழல் தரும் தருவாக உயர்ந்திருப்பார்கள்.... Thanks a million for ur sharings appa... Hats off to story telling and writing of Jayamohan Sir..
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 3 жыл бұрын
@Alpha Beta neraya neraya azhudiruken..... U will become more nourished human because of appa
@saivijayakumar7188
@saivijayakumar7188 Жыл бұрын
அழுகை வருகிறது.அநேகமா கேட்ட எல்லோருமே அழிதிருப்பார்கள்.சம்பளத்தை கேட்ட அப்பாவின் வன்மம், கத்தேல் சாயபுவிடம் உங்களுக்கிருந்த புனிதமான அன்பும், அழுக்கான எதிர்மறை எண்ணமும், மிக யதார்த்தம்.நன்றி
@NEWDLESFOODINDUSTRIES
@NEWDLESFOODINDUSTRIES 10 ай бұрын
பவா அண்ணா நான் கதை படிப்பதை காட்டிலும் கேட்பது அதிகம் பிடிக்கும் உங்களால்..... இந்த சோற்றுகணக்கில் கெட்டில் பாய்யை பார்க்கவேண்டும் போல் இருக்கிறது என் கண்களில் நீரோடு ❤❤❤❤❤
@santhosh39
@santhosh39 4 жыл бұрын
பவா அப்பா.... தினம் தினம் உங்கள் குரலில் ஒன்று, இரண்டு, மூன்று கதைகளை கேட்கிறேன்... கிரகிக்கிறேன்.... ஆயிரம் முத்தங்களோடு உங்களை கட்டிகொள்கிறேன்.... 🙏 ஊரடங்கு முடிந்ததும் திருவண்ணாமலைக்கு வருவேன்... அண்ணாமலையாரை யும் உங்களையும் நான் எப்போதும் பொறாமை கொள்ளும் வம்சி மானசியை கான .... ஷைலஜா அம்மாவின் கையால் சாப்பிட....
@rajeswari3455
@rajeswari3455 10 ай бұрын
இது கதை அல்ல நிஜம் கண்கள் கலங்கியது பசியின் கொடுமையில் கொடுக்கும் உணவு தேவாமிர்தம் இந்த நிஜத்தை மிக அருமையாக கூறியதிற்குன நன்றி கனத்த கண்களுடன்
@prawintulsi
@prawintulsi 4 жыл бұрын
கெத்தெல் சாகிபின் மயிர் அடர்ந்த கைகளின் கருணை தாயின் முலைக்கு ஒப்பானது. முதல்முறை படித்தபோது கண்கள் பனித்த அதே வரிகள் ஒலிவடிவில் கேட்கும் போதும் கண்ணீர் சொரிய தவறவில்லை.
@lablooties9823
@lablooties9823 3 жыл бұрын
காடு நான் படித்த மிக மிக ரசித்த நாவல் நல்ல மழை காலத்தில் படித்து பாருங்கள் நீங்கள் அந்த இடத்திலயே வாழ்வது போல் இருக்கும் 🙏🙏🙏🙏
@Navasudeen
@Navasudeen 2 жыл бұрын
இந்த கதையை 15 முறை மேல் கேட்டு இருக்க பாவா ஐயா அவர்களின் உணர்வில் சொல்லும் கதை
@kkarthikkarthik2795
@kkarthikkarthik2795 2 жыл бұрын
ஐயா கதை சொல்லும் கதாநாயகன் நீங்கள்தான், அற்புதம், எனக்குக் கதைகள் கேட்க இன்பமே.
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 5 ай бұрын
செஞ்சோற்று கடன்கள் அடைத்து நன்றி தெரிவிக்கும் கதை --அருமையான பதிவு
@balaaa4u
@balaaa4u 4 жыл бұрын
"சோற்றுக் கணக்கு" இதை முதன் முதலில் படித்த பிறகு மீண்டும் இரண்டாம் முறை எனக்கு படிக்க தோன்றவில்லை. காரணம் முதன் முறை படித்த போதே கண் கலங்கி, என் மனதில் நீண்ட தாக்கத்தை உண்டு பண்ணியது. ஒரு வாரம் வரை அந்த தாக்கம் நீடித்தது. மீண்டும் படித்தால் அது போன்ற தாக்கம் மீண்டும் ஏற்படாமல் மிகச் சாதாரணமாக இருந்துவிடுமோ என்று நான் மீண்டும் படித்ததில்லை. அது உங்கள் குரலில் கேட்பதற்க்காத் தானோ என்னவோ? அருமையான கதை சொல்லி நீங்கள்.....
@jaykay2488
@jaykay2488 3 жыл бұрын
நேற்று தான் இந்த புத்தகத்தை வாங்க எண்ணினேன். கிடைக்கவில்லை. ஒருவேளை அதை வாங்கி வாசித்திருந்தால் கூட, இந்த அளவுக்கு உணர்வு மேலிட உணர்ந்திருப்பேனா ? என்பது சந்தேகமே. 'தாயோலி' அழ அழ வச்சிட்டீயேயா ...( பலருக்கும் பலவித திட்டங்களையும், முடிவுகளையும், திருத்தங்களையும் ஏற்படுத்த செய்திருக்கும் என்றே நம்புகிறேன். அறம் ❤️ அன்பாக :-)
@prabakaran3392
@prabakaran3392 4 жыл бұрын
பவா அண்ணா,நீங்கள் கதையை சொல்லி வந்த போது,அது ஜெயமோகனின் கதையா,அல்லது உங்களின் அனுபவத்தை சொல்கிறீர்களா என்று புரியவில்லை.காரணம் சொன்ன விதம்.கெத்தேல் சாயபு போன்ற மனிதர்களும் இதே நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே நம்ப முடியாத சேதியாகி விட்டது.இப்படிப்பட்ட உன்னத மனிதர்களைப் பற்றி பேசுகையில் நம் மன அசிங்கங்கள் கண்ணீரின் வழியே கரைந்து ஓடுவதை உணர முடிகிறது.வணங்குகிறேன்.நன்றிகள்.
@nunthuthumi
@nunthuthumi 4 жыл бұрын
பவா அய்யா நீங்க சாகிப் கதாபாத்திரத்துக்கு மிக சரியாக பொருத்தமா இருப்பீங்க அறம் கதை தொகுப்பில் யானை டாக்டர் சோற்றுக்கணக்கு என் மனதை கலங்க வைத்த கதைகள்
@employmentjobs2859
@employmentjobs2859 4 жыл бұрын
Me too
@ronaldherman9018
@ronaldherman9018 4 жыл бұрын
Olai siluvai
@LocalstarMohan777
@LocalstarMohan777 3 жыл бұрын
அய்யா கடவுளை நான் இதுவரை பார்த்தது இல்லை. என்ற வருத்தம் நீங்கிக் விட்டது ..👑 உங்களை போன்ற மனிதர்களால் என்றுமே கடவுள் இருக்கிறார்.
@lawdharmasuresh1774
@lawdharmasuresh1774 4 жыл бұрын
மீண்டும் ஒரு நன்றி பவா இன்றைய சோற்றுக் கணக்கு பதிவிற்காக. நான் இன்று (29/05/2020) மதியம் திரு.துல்கர் சல்மான் மற்றும் திரு.திலகன் நடித்த USTAD Hotel என்ற மலையாளப் படம் பார்த்தேன். அந்த படத்தை தாங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உணவு எவ்வாறு செய்வது என்பதில் அல்ல விஷயம், ஆனால் உணவு எதற்காக தயாரிக்கப்படவேண்டும், எப்படி பரிமாறப்படவேண்டும் என்பதுதான் முக்கியம் என்பதை தனது பேரனுக்கு திலகன் உணர்த்தியிருப்பார். அந்தப் படம் என்னை மிகவும் பாதித்தது. உணவுக்குப் பின் உள்ள அன்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. நாம் வார்த்தைகளில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, நடைமுறையில் புறக்கணித்துச் செல்லும் அர்ப்ப மனிதன் தானே நானும். ஆனால் அந்தப்படம் பார்த்தவுடன், எனக்கு சோற்றுக் கணக்கு கதை ஞாபகம் வந்தது. இன்று அந்தப் படத்தை பார்த்து முடித்தவுடன், என் சகோதரியின் குழந்தைகளுக்கு சோற்றுக் கணக்கை நான் சொல்லிக் கொண்டிருந்தேன், அப்போது மணி இன்று மாலை 6. முடித்தவுடன் என் கணிணியை on செய்தவுடன், பவா அவர்களின் கதை உண்டா என்று youtubeஐ பார்க்கிறேன். அவர் கூறிய சோற்றுக் கணக்கு இதோ என் செவி முன்பு. நான் எனக்குத் தெரிந்த மொழியில் , என் சகோதரி குழந்தைகளிடம் சோற்றுக் கணக்கு சொன்ன அதே சமயத்தில்தான் பவா சொன்ன கதையும் KZbinல் பதிவேற்றப்பட்டுள்ளது. என்ன ஒரு Coincidence, ஆனால் ஒன்று புரிகிறது. உனக்கு தேவையானதை நினைத்தாலே கிடைக்கும் என்பது இன்று உண்மையாகிறது. சோற்றுக் கணக்கு என்ற கதையில் கூறப்படுவது போல் நான் துரதிருஷ்டசாலி. சுத்த சைவம். ஆனால் , கதை படிக்கும் போதெல்லாம் சுவைத்தது. இன்று பவா மூலம் கேட்கும் போது, அளவளாவிய கருணை பொங்க என் இதயம் அனுமதிக்கும் என்ற நம்பிக்கையுடன் நான்.இப்படிக்கு, கே.சுரேஷ், வழக்கறிஞர்
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 4 жыл бұрын
அந்த படம் நிறைய பேருக்கு நான் பார்க்க சொல்லுகிறேன் அருமையான படம் உணவு ஏன் சமைக்க வேண்டும் எப்படி பரிமாற வேண்டும் என்பதை உணர்த்திய படம் ... நன்றிகள்
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 4 жыл бұрын
What a coincidence! I was narrating the very same story to my sister two days before when I was talking to her over phone
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 4 жыл бұрын
I am also a pure vegetarian. But I could read the story without any grudges
@francismoto
@francismoto 4 жыл бұрын
பவா அய்யா, இம்முறை உங்கள் பேச்சில் அளவிற்கு அதிகமான உற்சாகம் தெரிகிறது. அருமையான கதை. இன்னும் சொல்லப்போனால் நான் உங்களை அந்த கெட்டெல் சாஹிப் கதாப்பாத்திரத்தில் கற்பனை செய்து கொண்டேன். சோறு போட்ட அந்த கைகளை வருநித்த விதம் சிலிர்க்க வைத்தது. எழுத்துகளின் மூலம் மறுபடியும் ,மறுபடியும் இப்படியும் சில மனிதர்கள் இருக்கின்றார்கள் என நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். இக்கதையை படிக்க தூண்டியமைக்கு நன்றி பவா அய்யா. அன்பும் பாசமும்.
@yaavarumkeleer
@yaavarumkeleer 10 ай бұрын
Jayamohan great writer. Bava great story teller..
@mathiazhaganmunusamy3837
@mathiazhaganmunusamy3837 4 жыл бұрын
கஞ்சி ஊற்றிய கணக்கு ரூ.48. ஆனால் கறியும் மீனும் தந்த கணக்குக்கு பதினாராயிரம் ரூபாய் உண்டியலில் போட்டு அடைத்துவிடலாம். ஆனால் கஞ்சியே ஆனாலும் அது உறவு என்பதால் உறவாலேயேதான் அடைக்கமுடியும். தொகையால் அல்ல; ராமலக்ஷ்மி மனைவியானாள். நல்ல கதையாடல். பவாவிற்கு நன்றி!!
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 4 жыл бұрын
அய்யோ பவா இந்த கதையை படிச்சுட்டு இரண்டு மூன்று நாட்கள் பிரமை பிடித்து அலைந்தேன் மறுபடியும் ஞாபகப்படுத்த யதிற்கு நன்றிகள்.. வணங்கான் கதையும் சொல்லுங்கள்.. நூறு நாற்காலி
@prabhakaransivasubramanian5420
@prabhakaransivasubramanian5420 4 жыл бұрын
Enakkum
@sarsonsar0
@sarsonsar0 4 жыл бұрын
வணங்கான் மிகச்சிறந்த கதை.
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 4 жыл бұрын
@@sarsonsar0 எனக்கு மிகவும் பிடிக்கும் மார்சல் நேசமணி யும் வருவார்
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 3 жыл бұрын
நூறு நாற்காலிகள் ரொம்ப bhadhichudu. ஆனால் எங்க office la class 1 officer....... Samugoogam.., Ella meetings la yum பணம் கரந்துடுவார். Yenna, அவங்களுக்கு ஒரு union irukku. Evlo லஞ்ச புகார் வந்தாலும் action எடுப்பதில்லை. இந்த 100 narkaaligalukku opposite ah irukke nu nenachupen. Indha பணத்தை வாங்கி யாரும் வாழ்கை la கடைசி வரை vuyarndhadha என் மனசுக்கு தோணல. ஆனால் லஞ்சம் ஒழியாது.
@ganganarayanan6433
@ganganarayanan6433 Жыл бұрын
Yes correct brother
@KS-wj4bc
@KS-wj4bc 3 жыл бұрын
ஜெயமோகனுக்கு கிடைத்த ஒரு இறை தூதன் நீங்கள்.
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
ஆமாம் பவா சார் எங்கள் திருச்சியில் சில கடைகள் உண்டு. திரு. காந்தி திரு. காமராஜர் அவர்கள் எல்லாம் சாப்பிட்ட திருவானைக்காவல் என்ற இடத்தில் பார்த்தசாரதி ஹோட்டல், சத்திரம் பேருந்து நிலையம் என்ற இடத்தில் மதுரா கபே மண்ணச்சநல்லூர் என்ற இடத்தில் பத்மா கபே என்று எனக்கே எனக்கு பிடித்த சைவ ஹோட்டல்கள் உண்டு. இவை அனைத்தும் cheap and best. இங்கு இருந்துக் கொண்டு ஷாயபு அவர்களை வணங்குகிறேன். எனக்கு அப்பா கிடையாது ஆனால் திருவனந்தபுரம் ஷாயபு அவர்களை இன்று முதல் அப்பாவாக ஏற்றுக் கொள்கிறேன். எப்பேர்ப்பட்ட மனிதர்
@lablooties9823
@lablooties9823 3 жыл бұрын
வலைதளத்தில் புது உலகத்தில் நான் வாழ்கிறேன் திரு பவா சார் எப்படியோ குப்பை களுக்குள் உருண்டு பிரண்டு திக்கி திணறி கோபுர உச்சிக்கு வந்து விட்டேன் பவா சார்
@xavierpeterwilliam6511
@xavierpeterwilliam6511 10 ай бұрын
சில நல்லவர்களால்தான் உலகம் வாழ்கிறது
@ongcsethu4641
@ongcsethu4641 6 ай бұрын
*#அருமையான கதை பாவா! தங்களுடைய செயல் மிகவு‌ம் போற்றதக்கது
@azeezullahmohd9650
@azeezullahmohd9650 3 жыл бұрын
என் இளமையின் வருமையின் நினைவு 😒😒
@rajeswarysubramonian1319
@rajeswarysubramonian1319 11 ай бұрын
சோற்றுக் கணக்கு கதை கேட்கும் போது என்னை அறியாமல் இதயம் கனத்து கண்களில் கண்ணீர் பெருகியது...
@lakshanapragan1663
@lakshanapragan1663 8 ай бұрын
எழுத்தாளர்.பாவா.செல்லதுறை.மேலும்.மதுராடராவல்ஸ்..டி.கே.பாலன்.சென்னை.இவர்களின்.விடயங்கள்.சொல்ல.நிறையிருக்கு.அவர்களின்.இளமைமைகாலத்தின் பசி.இவர்கள்.முதலநால்.பசிமுலுமையாகசாப்பிட்ட.ஓட்டல்கதைகதை.என்.மனதில்நீங்காயிடம்.பெற்றது.நானும்சிலநாட்கள்.இப்படித்தான்.சென்னையில்.இன்று.புகழுகுரியவர்கள்.இவர்கள்...ஆனால்நான்புகழப்படாதவன்
@jagadishkumar4521
@jagadishkumar4521 Жыл бұрын
மனதை உருக செய்துவிட்டிற்கள்
@karimuthusasikumar7705
@karimuthusasikumar7705 4 жыл бұрын
இது வாசல் தான். இந்த கதையை படிங்க நிஜமா பசிக்கும் நிஜமா நிறையும் அறம் தமிழிலும் பிற மொழியில் மொழிமாற்றம் செய்யவேன்டிய புத்தகம் Thanks bava
@patchapulla4308
@patchapulla4308 3 жыл бұрын
சோற்றுக் கணக்கு கதையை இணையத்தில் இப்போது தான் ஐயா படித்தேன்.சில இடங்கள் கதையில் புரிய வில்லை. புரியவில்லை உடனே உங்கள் யூ டூ பில் சோற்றுக் கணக்கு கதை கேட்டேன் . மிகவும் சிறப்பு நீங்கள் கதை சொல்லிய விதம் எதையும் விடவில்லை.Excellent. Really you are a great story teller.
@maheshkumar7
@maheshkumar7 4 жыл бұрын
பவா அண்ணா, அழுகையும் ஆனந்தமும் ஒன்றாக என் கண்ணில் நீர்த்துளிகளாய். One of the best story from your voice. Literally lived in saalai street. Thanks a lot.
@rajavarman73
@rajavarman73 Жыл бұрын
Baba sir.....genius...genius.....
@sankardev8413
@sankardev8413 4 жыл бұрын
One of My favourite stories written by Jeyamohan sir .
@yaavarumkeleer
@yaavarumkeleer Ай бұрын
ஜெயமோகன் மாபெரும் எழுத்தாளர். சோற்றுக் கணக்கு ஒரு கதை போதும் ஜெயமோகனின் திறமையை அறிய.
@smv4568
@smv4568 4 жыл бұрын
Wow, this is fantastic story, already I read it before two years, I am not a reader of any kind of stories, but my brother insisted me to read it, after finishing reading this story I started to cry unknowingly. I think this story is one of the part of collection of stories written by jayamohan. Everyone must read at least this story alone if you tamil, main location is very near to my native ngl.
@Edm310
@Edm310 4 жыл бұрын
As usual excellent narration.. One time I wanted to tell this story "sotru kanakku" to my mom that day evening. I could not recall the name Kathel Saheb but after exercising the brain for 2 hrs I recalled the name without searching for it.... What a story.... My mom was so emotional when I told the climax.. excellent climax..
@vvignesh7523
@vvignesh7523 4 жыл бұрын
Ustad hotel பாடத்தையும் இந்த கதையோடு சேர்த்தே பார்க்க தோணுகிறது
@sudalaiventhan
@sudalaiventhan 3 жыл бұрын
உண்மை தான். கெத்தேல் சாஹிப் எப்படி இருப்பார் ன்னு கற்பனை பண்ணா, உஸ்தாத் ஹோட்டல் திலகன் தான் மனகண்ணின் முன்னால நிற்கிறார்.
@vidhyasagarv1167
@vidhyasagarv1167 3 жыл бұрын
Kareem ikka...🤗❣️💯
@kathiresansankarsubramania116
@kathiresansankarsubramania116 3 жыл бұрын
Yes !!
@arunthathiravishankar2838
@arunthathiravishankar2838 4 жыл бұрын
அருமை பவா. உங்கள் பேச்சை கேட்ட பிறகுதான் அறம் புத்தகத்தை வாங்கினேன். சோற்றுகணக்கும், யானை டாக்டரும் படிக்கும் போது உங்கள் குரல் தான் காதில் ஒலித்தது. என் மகனும் உங்கள் பேச்சை கேட்டான். நன்றி பவா.
@vethaiyabalasubramanian
@vethaiyabalasubramanian Жыл бұрын
I heard this story with tears in my eyes. I was brought up by my mother under very poor and difficult conditions. Such a touching story with excellent narration.thank you Mr. Bava.
@chinnasamy1481
@chinnasamy1481 4 жыл бұрын
கண்ணீர்விட்டுக் கேட்டேன் ஐயா..... உணர்ச்சிபபொங்க .....உணர்வுப்பூர்வமாக கதை சொன்னீங்க....நன்றிகள் பல....
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 3 жыл бұрын
பல வருடம் முன்பு படித்து இருக்கிறேன் மீண்டும் உங்கள் குரலில் கேட்டதும் மகிழ்ச்சி பாவா ஜீ
@arunkerr13
@arunkerr13 4 жыл бұрын
இந்த கதையை நான் கண்ணீருடன் படித்த நாள் நினைவுக்கு வருகிறது
@saravanankr6289
@saravanankr6289 4 жыл бұрын
கதைகளில் வரும் நிழல்கள் உங்கள் சொல்லால் நிஜமாகிறது. நன்றி பவா சார்
@pandip6805
@pandip6805 4 жыл бұрын
Bava sir. Wonderful. நான் ஏற்கனவே மூன்று முறை படித்து இந்த கதை என் கல்லூரி நாட்களில் ஏற்பட்ட நான் அனுபவித்து நினைவு படுத்தியது. ஆனால் நான் படித்ததை விட தங்கள் கதை சொல்லுய வீதம் மீண்டும் என கண்களில் கண்ணீர் துளிகள் வந்துகொண்டே உள்ளது. இந்த கதையை தோழர் ஜீவா பாராட்டியுள்ளார். அதன் பிறகு நான் கதையை படித்தேன். நன்றி பாவா அய்யா.
@ilailaya3414
@ilailaya3414 4 жыл бұрын
பசியை பற்றி பேசினாலே எனக்கு அழுகை வரும் ஐயா. இந்த கதையை படித்து பலமுறை அழுதிருக்கிறேன்.
@subramoniankumarapillai9514
@subramoniankumarapillai9514 3 жыл бұрын
கதைகள் பல படித்திருந்தாலும்,கதைகளை நீங்கள் சொல்லி கேட்டது மகிழ்ச்சியான அனுபவம். நன்றி பவா.
@kamalarasan6090
@kamalarasan6090 2 жыл бұрын
Superb pa va 👌 👏
@parithikarkki218
@parithikarkki218 4 жыл бұрын
ரொம்ப நாட்களுக்கு முன் படித்தது,மீண்டும் உங்கள் குரலில் அருமை!
@prabhuloganathan4489
@prabhuloganathan4489 4 жыл бұрын
அய்யா. இந்த கதையை கேட்டதும் எனது கண்களில் கண்ணீர் 😪
@ersathishkumarannamalai1616
@ersathishkumarannamalai1616 4 жыл бұрын
பவா, இதயம் கணத்த இதயம் உள்ளது !உண்மையில் நீங்கள் ஒரு அருமையான கதைசொல்லி!!! நன்றி ஐயா!
@sathyatalks2943
@sathyatalks2943 4 жыл бұрын
நான் வெளியே எல்லார் பார்வைக்கும் முரடன், ஒட்டாதவன் அன்பில்லாதவன், அப்டி நடந்துக்குறேன், உள்ளுக்குள்ள நான் ரொம்ப. Sensitive ஒரு weak character, நான் ரொம்ப முரடனாவே இருக்கனும்னு தான் நினைக்கிறேன், நான் ஒரு sensitively weak இருக்கற ஆளுனு காட்டவே கூடாதுனு இருக்கேன், நீங்க தேர்ந்தெடுத்து சொல்ற கதைகள் என்னோட முயற்சிய உடைச்சிடுது, am getting more weak at the end of your story,
@shampathperiyathambi102
@shampathperiyathambi102 16 күн бұрын
தங்களை கதை கதையெல்லாம் வாழ்க்கை
@marimathivanan6874
@marimathivanan6874 3 жыл бұрын
கண்கள் குளம் ஆகிவிட்டது. இந்த கதை கேட்டதும். இதுபோல் நான் கேட்டது இல்லை என் வாழ்வில். மிக்க நன்றி ஐயா.
@gochordsdesigner5244
@gochordsdesigner5244 3 жыл бұрын
When I started listening to your personal story, my eyes started to naturally shed tears :-)
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 4 жыл бұрын
உங்கள் வறுமை நிறைந்த இளமைக் காலம் என் கண்களில் நீர் வரவழைத்தது .மிக அருமையான பதிவு.நன்றி சார்
@shannantha
@shannantha 4 жыл бұрын
படிக்கும் போது வந்த அழுகை பார்க்கும் போதும் வருகிறது. அடுத்தவங்க வீட்டில் தங்கி படிப்பது போன்ற அனுபவம் பெரும்பாலோனோருக்கு வாய்க்கப்பட்டிருக்கும். எதோ தங்கி படிக்கும் போது அவர்கள் மேல் உருவாகிற வெறுப்பு பின்பு மாறிவிடும்.. சாப்பிட வழி இல்லாம படிப்பதல்லாம் ஒரு விதமான அனுபவம்.. எதோ படிப்பு மட்டும்தான் எல்லாத்தையும் மாற்றியது.. நன்றி பவா Sir..
@anantha47410
@anantha47410 4 жыл бұрын
அறம் சிறு கதையை விட எனக்கென்னவோ இந்தக் கதைதான் உயர்ந்ததாக நான் உணர்ந்தேன். இதைப் பற்றி வேறொரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். மனதின் உணர்ச்சி மேலீட்டால், விம்மல்களுடனும், தொண்டை அடைப்புகளுடனும் கதையை முதல் தடவை படித்து முடித்தேன்.
@nandhininandhu672
@nandhininandhu672 4 жыл бұрын
I have no words 😶 Just teardrops in my eyes bhava it took me back to my oldd days oru vealai kari sooru😶🥺
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
இது போன்ற சம்பவம் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது . கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை .
@shanmugam7455
@shanmugam7455 4 жыл бұрын
பாவா எனது வயிறும் மனதும் நிறைந்து போனது என்றுமே நீங்கள் தோ்ந்தெடுதக்கும் கதைகள் கதைகள்மட்டுமல்ல.
@ashaprakash8145
@ashaprakash8145 4 жыл бұрын
I have read this story long back. It brought tears to my eyes. Very beautiful story.
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 4 жыл бұрын
Tears flowing sir.. what a story..what a narration..
@user-wu3id9fs3j
@user-wu3id9fs3j 3 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய சேற்று கணக்கு எனக்கு பிடித்து இருக்கு.நீங்கள் கதை சொல்லி நான் அதை கேட்ட போது என்னை என் தாய் கதை கூறி தூங்க வைத்தது ஞாபகம் வந்தது என் சிறு வயது ஞாபகங்களை எனக்கு தந்ததற்கு நன்றி ஐயா
@NK-hy8bz
@NK-hy8bz 4 жыл бұрын
Pala naatkalaga kaathirundhen...ungal vaayal indha kadhai ketka...mikka nandri.
@santhisanthi4730
@santhisanthi4730 4 жыл бұрын
Iyya Bava arumai manadai pasaiduvitadu ungal kuralil Araam arumai thank you iyya
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
கதை கேட்கும் போது கண்ணீர் வருகின்றது....
@hemanthkumar5474
@hemanthkumar5474 4 жыл бұрын
I was expecting this story from you for long time sir thank you.
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 4 жыл бұрын
I felt like eating in the restaurant, though I am a vegetarian. Not for food was free, but the way it is described kindled me.
@studiofactory5940
@studiofactory5940 4 жыл бұрын
எனது நாட்கள் பவாவுடண் தொடங்கும் நான் ஒரு புகைப்பட கலைஞன் திருப்பூரில் ஒரு ஸ்டுடியோ வைத்துள்ளேன் சில வருடங்களுக்கு முன்பு நான் வலைதளத்தில் பவா என்கிற மனிதரின் கானொளியே பார்த்தேன் அன்று முதல் இன்று வரை காலை முதல் அவர் இன்றி ஒரு நாளும் நகர்தது இல்லை அலுவலகம் வேலை தொடங்கிய உடன் அவர் கதை தொடங்கி விடும் ஒரு கதை முடியும் வரை மட்டுமே வேலை நடைபெறும் அதன் பிறகு ஒரு இரண்டு மூன்று மணி நேரம் என்னால் எவ்வளவு முயன்றும் வேலை செய்ய முடியாமலே செல்லும் அது என்னுள் புகுந்து புதைந்து மறக்கும் வரை எவ்வளவு அவசர வேலை இருந்தாலும் செய்ய முடிந்தது இல்லை பல நாட்கள் அவரை திட்டி இருக்கிறேன் ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் கதை தொடங்கும் மட்டுமே எனது வேலை தொடங்கும் பல இரவில் என்னை தாலாட்டி உள்ளார் இன்னும் பல இரவில் நான் தூங்கியும் அவர் தாலாட்டு மட்டும் தூங்காமல் தொடர்ந்து கொண்டே இருந்து இந்த 28 வயது வரை ஏங்கிய குழந்தைக்கு கிடைத்த பிதா அவர் பல இரவுகளில் என்னை அறவனைக்கும் பாட்டி யாகவும் நான் கனவில் காதல் புனறும் கருப்பு தேவதையாகவும் இருப்பார் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அவர் மடி மீது தலை வைத்து அவர் கை என் கோதி விட ஆசை ............. அன்புடன் பாலா
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
ஐயா"உங்கள் இனிய அன்பான பேச்சு மிக அருமை ஐயா நன்றி உங்கள் பணி தொடரனும்
@panneerselvamnamasivayam2315
@panneerselvamnamasivayam2315 4 жыл бұрын
Extra ordinary story and wonderful narration ,
@AllIsGrace
@AllIsGrace 4 жыл бұрын
மனித வாழ்வில் மனிதர்களை காண்பது கடினம் அதில் கெத்தில் சாய்பு அந்த மாணவன் என்ற இருவரை காட்டியதற்கு நன்றி
@stanleyanburaj326
@stanleyanburaj326 3 жыл бұрын
This story is very close to my heart as I have undergone similar kind of situation in childhood. Thank you Bava sir for sharing the story
@ayyappanbharathi1174
@ayyappanbharathi1174 3 жыл бұрын
நிகழ்வை இவ்வளவு அழகாகவும் அற்புதமாகவும் மனம் நெகிழ வைக்க உங்களால் மட்டுமே முடியும்
@shenbagasobana9049
@shenbagasobana9049 4 жыл бұрын
You made me shed tears Great Bava sir
@gj5119
@gj5119 4 жыл бұрын
ஐய்யா நீங்க சொல்லும் கதை அனைத்தையுமே கேட்பேன் எனக்க நிறைவு அடைகிறேன்
@Krishnaraj-qr8hw
@Krishnaraj-qr8hw 4 жыл бұрын
மிக முக்கியமான கதை மிக அருமையான கதை
@justmehashiniharshavardhan5283
@justmehashiniharshavardhan5283 4 жыл бұрын
ஆண் தாய் மிகவும் அழகான வார்த்தை ஐயா இனிமை
@j.ramamoorthy398
@j.ramamoorthy398 2 жыл бұрын
🥰🥰உண்மை, நன்றி பவா அண்ணா 🙏🙏
@user-lc8yy1oo3x
@user-lc8yy1oo3x 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் போது எனது இளமைகால வறுமை கண்முன் நின்றது
@logeswaryirajandiran9236
@logeswaryirajandiran9236 4 жыл бұрын
Such a lovely story Bava sir. Anbukhu yelorum adimei. We will see a good person growing up when the food cooked with love and served with love.❤️
@user-qv2it3ew7l
@user-qv2it3ew7l 4 жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு சாட்சிகளாய் சிலர் சாகிப் மட்டுமல்ல நீங்களும் தான்
@naalupasangasenthaennavena6177
@naalupasangasenthaennavena6177 4 жыл бұрын
இந்த கதையை நீங்கள் எப்போது சொல்வீர்கள் என்று நினைத்து இருந்தேன்...
@rdmuralikrishna
@rdmuralikrishna 4 жыл бұрын
What a story,thank you bava
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
அருமையாக உள்ளது பவா ஐயா .உங்கள் வாயால் சொல்லி கேட்கும்போது இன்னும் அழகாக உள்ளது .
@prabukcspl4309
@prabukcspl4309 4 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை
@pandian3731
@pandian3731 3 жыл бұрын
Kutrauniarvin Vadivam indha Kathai.... Nandri Bava
@sharathj8939
@sharathj8939 4 жыл бұрын
The first story for which i cried. Thaks bhava 👍🙂
@ssaajjedd123sajeeth6
@ssaajjedd123sajeeth6 3 жыл бұрын
உங்கள் கதைகள் தான் இப்போதைய அன்னம் எனக்கு....
@PaulJ404
@PaulJ404 2 жыл бұрын
என்னை அறியாமல் கண்கள் கலங்கின
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
GET BURNED BY TOUTCHING A POT OF CARDBOARD!#asmr
0:18
HAYATAKU はやたく
Рет қаралды 4,8 МЛН
спидран по ютуб шортс 86 | Ушные свечи
0:35