Рет қаралды 1,783
இது எங்களின் புத்தாண்டு கொண்டாட்டம் எங்கள் குழந்தைகள் மைய செல்லக் குட்டிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன்.
நயினார் கோவில் வட்டாரம் - நெடுந்துளசி கிராம மக்களுடன் ஒன்றினைந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுடன் கேக்குகளை வேட்டி, பங்கேற்பாளர்களுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினோம்.
குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகைத்த எங்கள் மனதிற்கு நெருக்கமான நிகழ்ச்சியை மேலே உள்ள காணொளியில் காண தவறாதீர்கள் !!
நெடுந்துளசி அ.பணியாளர் திருமதி. குளோரி & உகமை அ.பணியாளர் திருமதி.அனந்தநாயகி இருவருக்கும் எங்களது மனமார்ந்த பாரட்டுகளும் & வாழ்த்துக்களும் !!
Created By,
ICDS- Nainarkovil Block,
Ramanathapuram District.