Рет қаралды 247,377
வாழ்க வையகம்
குருவே துணை
வாழ்க வளமுடன்
அகவை 7இல் அறிவுத்திருக்கோவில் ...
“மனமது செம்மைபட்டால்”
நெல்லியடி நெல்லை மண்டபத்தில் சிறப்புச் சிந்தனை உரை : சொல்வேந்தர் சுகிசிவம்
( தமிழ் கூறும் நல்லுலகின் தலைசிறந்த சிந்தனையாளர் - தமிழ்நாடு )
இடம் - நெல்லை முருகன் திருமண மண்டம், நெல்லியடி
காலம் - 14.10. 2023 (சனிக்கிழமை)
நேரம் - பி.ப 4.00 மணி
யாழ்ப்பாணம் அறிவுத்திருக்கோவிலில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தரும் தலைசிறந்த பேராசிரியர்களால் மனவளக்கலை யோகா பயிற்சிகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 05 மணிக்கு ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் அனைவரையும் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
தொடர்புகளிற்கு : அறிவுத்திருக்கோவில் இல.81. பிறவுண் வீதி, கொக்குவில். யாழ்ப்பாணம்.
021 222 2772