Рет қаралды 79,229
வாழ்க வையகம்
குருவே துணை
வாழ்க வளமுடன்
அகவை 7இல் அறிவுத்திருக்கோவில்..
“மனிதனும் தெய்வமாகலாம்”
இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் சிறப்புச் சிந்தனை உரை :
சொல்வேந்தர் சுகிசிவம் ( தமிழ் கூறும் நல்லுலகின் தலைசிறந்த சிந்தனையாளர் - தமிழ்நாடு )
இடம் - யாழ். இந்து மகளிர் கல்லூரி
காலம் - 16.10.2023 (திங்கட்கிழமை)
யாழ்ப்பாணம் அறிவுத்திருக்கோவிலில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தரும் தலைசிறந்த பேராசிரியர்களால் மனவளக்கலை யோகா பயிற்சிகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 05 மணிக்கு ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் அனைவரையும் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளிற்கு :
அறிவுத்திருக்கோவில்
இல.81. பிறவுண் வீதி. கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
021 222 2772