மணிப்பூர் கலவரம்.. சீன சதி? முக்கிய முடிவு எடுக்கும் மோடி! | Major Madhan interview On Manipur riots

  Рет қаралды 83,295

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #indianarmy #majormadhan
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 275
@Tully70
@Tully70 Жыл бұрын
Major never disappoints. He always gives thorough and in-depth info with neutral analysis. His suggestions to state BJP Govt is also something central Govt should consider. Thank you major and Chanakya for bringing out this interview.
@thiruvenkadamc8374
@thiruvenkadamc8374 Жыл бұрын
அருமையான விளக்கம், புரிதல் மற்றும் தீர்வு மேஜர் சார் நன்றி.தங்கள் ஆலோசனைகளை மத்திய அரசு செயல்படுத்தினால் அமைதி ஏற்படும்.👌🙏
@believer-learner
@believer-learner Жыл бұрын
Very clear explanation major sab!! Thank you 🙏
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Mr.Mejar Mathankumar.sir 👌 Mr.Arun Ramesh.sir ✍️ 👌👌 Iruvarukkum Vazhthukkal 🙏🙏
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯🤘
@1006prem
@1006prem Жыл бұрын
❤❤🙏🙏🙏
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Tamilselvi Dhurairaj 👌Jaihind's Vazhthukkal Vazhga Nalamudan
@christujeyanthicharitablet8774
@christujeyanthicharitablet8774 Жыл бұрын
This is hinduthuva, Prp BJP explanation
@redindianaztec6768
@redindianaztec6768 Жыл бұрын
Podi loosu kudhi
@BalaMurugan-bx3dp
@BalaMurugan-bx3dp Жыл бұрын
J
@ganesankarupia9273
@ganesankarupia9273 Жыл бұрын
வளர்ச்சி அதிகமாக எதிர்ப்புகள் அதிகமாகும் .பெரும்பாலும் நம் கூடவே இருப்பவர்கள் மற்றவர்களின் பணத்தின் அடிமையாகி நம்முடைய வளர்ச்சி க்கு இடையூராக இருப்பார்கள் .
@saranj1557
@saranj1557 Жыл бұрын
Yes true
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
மகாபாரதத்தில் துரியோதனன் சபையில்.....துரௌபதியை திகிலுரித்தான் துச்சாதனன்...கண்ணன் வாயிலில் காத்திருந்தான்......கண்ணா என்ற அபயக்குரல் கேட்ட பின்னரே....துகில் கொடுத்து மானம் காத்தான்.... இதனால் நடந்த போரில் தர்மம் வென்றதாக புராணம் பேசுகிறது... இந்த மண்ணில் இன்னும்..சானாதனம் இன்னும் மறையவில்லை ..... இன்று திரௌபதி. யிடம் அதிகாரம் இருக்கும்போதே..... மணிப்பூரில் அதே காட்சிகள்....சபையில் அல்ல..தெருவில் பல துச்சாதனன்கள்......துகில் கொடுக்க யாருக்கும் துணிவில்லை...காப்பாற்ற முயன்ற சகோதரன் ..கொல்லப்பட்டான்... அன்றும்...இன்றும் ராஜ்ய பதவிக்காகவே..... நடக்கும் போரில் தர்மம்.....வெல்லுமா..... இதில் தர்மம் என்பது சங்கிகளுக்கு மாறுகிறது..... .
@nanthalalks8618
@nanthalalks8618 Жыл бұрын
பிரச்சினைகளின் ஆணிவேரை மிகைபாடு இல்லாமல் புரிய வைத்து, இரண்டு இன மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அமைதியான சூழலுக்கும் அவசியமான மிகச்சரியான (தடுப்புச்சுவர் அமைத்தல் மாபியா கும்பல் இடம் மாற்றுதல் மற்றும் மத்திய அரசின் நேரடி நிர்வாகம்) போன்ற தீர்வுகளை முன்வைத்த மேஜருக்கு நன்றி!!!
@jayathevar
@jayathevar Жыл бұрын
மதன்குமாருக்கு நன்றிகள் கோடி
@lakshminarasimhanv5471
@lakshminarasimhanv5471 Жыл бұрын
Very informative.The problem of conversion is also to be tackled
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
அருமையான விளக்கம்.... இதில் முக்கியம் SC கொடுக்க பட்டது அல்ல... Drugs தான் காரணம்....அருமையான விளக்கம்..... JAIHIND.....🇮🇳🇮🇳🇮🇳
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
மகாபாரதத்தில் துரியோதனன் சபையில்.....துரௌபதியை திகிலுரித்தான் துச்சாதனன்...கண்ணன் வாயிலில் காத்திருந்தான்......கண்ணா என்ற அபயக்குரல் கேட்ட பின்னரே....துகில் கொடுத்து மானம் காத்தான்.... இதனால் நடந்த போரில் தர்மம் வென்றதாக புராணம் பேசுகிறது... இந்த மண்ணில் இன்னும்..சானாதனம் இன்னும் மறையவில்லை ..... இன்று திரௌபதி. யிடம் அதிகாரம் இருக்கும்போதே..... மணிப்பூரில் அதே காட்சிகள்....சபையில் அல்ல..தெருவில் பல துச்சாதனன்கள்......துகில் கொடுக்க யாருக்கும் துணிவில்லை...காப்பாற்ற முயன்ற சகோதரன் ..கொல்லப்பட்டான்... அன்றும்...இன்றும் ராஜ்ய பதவிக்காகவே..... நடக்கும் போரில் தர்மம்.....வெல்லுமா..... இதில் தர்மம் என்பது சங்கிகளுக்கு மாறுகிறது..... .
@vasanthis5206
@vasanthis5206 Жыл бұрын
Well explained.people who all are trying to misinterpret this problem are fed up by this video.big salute
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 Жыл бұрын
Major Madhan explained well, his ideas also very useful, can BJP hear his voice behalf of Manipuri s?
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
Excellent and highly informative Major....salute u air..jai hind❤
@charliecharles6045
@charliecharles6045 Жыл бұрын
Super Major Sir,yes it's not matter of religion, it is the matter of drugs,in this conflict Hindus and Christians innocent people are suffering, thanks for your clarification.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
எல்லாம் மிசிநரி அங்கி பயளுக சதி
@pounrajan1177
@pounrajan1177 Жыл бұрын
மதமாற்றமும் ஒரு காரணம் சார்
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
மகாபாரதத்தில் துரியோதனன் சபையில்.....துரௌபதியை திகிலுரித்தான் துச்சாதனன்...கண்ணன் வாயிலில் காத்திருந்தான்......கண்ணா என்ற அபயக்குரல் கேட்ட பின்னரே....துகில் கொடுத்து மானம் காத்தான்.... இதனால் நடந்த போரில் தர்மம் வென்றதாக புராணம் பேசுகிறது... இந்த மண்ணில் இன்னும்..சானாதனம் இன்னும் மறையவில்லை ..... இன்று திரௌபதி. யிடம் அதிகாரம் இருக்கும்போதே..... மணிப்பூரில் அதே காட்சிகள்....சபையில் அல்ல..தெருவில் பல துச்சாதனன்கள்......துகில் கொடுக்க யாருக்கும் துணிவில்லை...காப்பாற்ற முயன்ற சகோதரன் ..கொல்லப்பட்டான்... அன்றும்...இன்றும் ராஜ்ய பதவிக்காகவே..... நடக்கும் போரில் தர்மம்.....வெல்லுமா..... இதில் தர்மம் என்பது சங்கிகளுக்கு மாறுகிறது..... .
@vaikuntamsrinivasan877
@vaikuntamsrinivasan877 Жыл бұрын
Jai hind good briefing major sir, carefully explained the problem core issue of the recent unrest in the state.
@lingappan2970
@lingappan2970 Жыл бұрын
அருமை யான தகவல் மிக்க நன்றி
@murugesanjegannathan5254
@murugesanjegannathan5254 Жыл бұрын
Information என்ற விசயத்தை மணிப்பூர் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். கலவரம் மட்டும் தான் தொடர்ந்து நடக்கிறது.கட்டுப்படுத்த முடியாத நிலையில் பாஜக அரசாங்கம் தடுமாறுகிறது என்ற நெகட்டிவ் செய்திகள் தான் வந்து கொண்டு இருக்கிறது. உண்மை நிலையை விளக்கும் வகையில் செய்திகள் ஊடகங்களில் வர வேண்டும்.
@ஜெய்ஹிந்த்-ம2ங
@ஜெய்ஹிந்த்-ம2ங Жыл бұрын
வணக்கம் மிக்க நன்றி ஐயா ஜெய்ஹிந்த்
@pkvijayan7263
@pkvijayan7263 Жыл бұрын
Fantastic explanation,hearty congratulations to Madankumar sir.
@padmar2637
@padmar2637 Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 16:48 😅😅😅
@farmernssfarmernss1414
@farmernssfarmernss1414 Жыл бұрын
When I heard about Manipur real violence my body was shaken. Indian army officials have to take neccessary actions against these drug mafia
@sharuk98ala
@sharuk98ala Жыл бұрын
Sangigal thaanda anga church ah erikkirathu
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
மகாபாரதத்தில் துரியோதனன் சபையில்.....துரௌபதியை திகிலுரித்தான் துச்சாதனன்...கண்ணன் வாயிலில் காத்திருந்தான்......கண்ணா என்ற அபயக்குரல் கேட்ட பின்னரே....துகில் கொடுத்து மானம் காத்தான்.... இதனால் நடந்த போரில் தர்மம் வென்றதாக புராணம் பேசுகிறது... இந்த மண்ணில் இன்னும்..சானாதனம் இன்னும் மறையவில்லை ..... இன்று திரௌபதி. யிடம் அதிகாரம் இருக்கும்போதே..... மணிப்பூரில் அதே காட்சிகள்....சபையில் அல்ல..தெருவில் பல துச்சாதனன்கள்......துகில் கொடுக்க யாருக்கும் துணிவில்லை...காப்பாற்ற முயன்ற சகோதரன் ..கொல்லப்பட்டான்... அன்றும்...இன்றும் ராஜ்ய பதவிக்காகவே..... நடக்கும் போரில் தர்மம்.....வெல்லுமா..... இதில் தர்மம் என்பது சங்கிகளுக்கு மாறுகிறது..... .
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 Жыл бұрын
VERY CLEAR AND BEAUTIFUL COMMENT SIR JAIHIND
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 Жыл бұрын
மதன் சரியான தீர்வை சொல்லி உள்ளார். எல்லையில் வேலி, மாஃபியா களை எடுப்பு, கடமையான சட்டம். அரசு இதனை கவனத்தில் கொள்ளுமா?
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
மகாபாரதத்தில் துரியோதனன் சபையில்.....துரௌபதியை திகிலுரித்தான் துச்சாதனன்...கண்ணன் வாயிலில் காத்திருந்தான்......கண்ணா என்ற அபயக்குரல் கேட்ட பின்னரே....துகில் கொடுத்து மானம் காத்தான்.... இதனால் நடந்த போரில் தர்மம் வென்றதாக புராணம் பேசுகிறது... இந்த மண்ணில் இன்னும்..சானாதனம் இன்னும் மறையவில்லை ..... இன்று திரௌபதி. யிடம் அதிகாரம் இருக்கும்போதே..... மணிப்பூரில் அதே காட்சிகள்....சபையில் அல்ல..தெருவில் பல துச்சாதனன்கள்......துகில் கொடுக்க யாருக்கும் துணிவில்லை...காப்பாற்ற முயன்ற சகோதரன் ..கொல்லப்பட்டான்... அன்றும்...இன்றும் ராஜ்ய பதவிக்காகவே..... நடக்கும் போரில் தர்மம்.....வெல்லுமா..... இதில் தர்மம் என்பது சங்கிகளுக்கு மாறுகிறது..... .
@sivaravisivaravi
@sivaravisivaravi Жыл бұрын
சிறப்பு அருமையான விளக்கம்
@vivekanandams9395
@vivekanandams9395 Жыл бұрын
மணிப்பூர் பிரச்சனை கலவரம் தவறுதலான விபரம் தமிழகத்தில் உலவுகிறது. என்ன ஒரு தெளிவான எளிமையான உண்மையான விளக்கம்.அருமை
@ganeshkamal4954
@ganeshkamal4954 Жыл бұрын
🔥🇮🇳 ஜெய்ஹிந்த்🇮🇳🔥
@kamaraji7386
@kamaraji7386 Жыл бұрын
Super explain sir ❤❤❤
@பிரபுசெல்வா-ண9ய
@பிரபுசெல்வா-ண9ய Жыл бұрын
எங்க ஊர் சர்ச்சில் ஞாயிற்றுக் கிழமை நடந்த ப்ரேயரில் மணிப்பூரில் கிறித்தவர்களுக்கு எதிராக, கிறிஸ்தவ குழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக பேசினார்.எங்கள் வீடு சர்ச்சுக்கு மிக அருகில் உள்ளது
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
மகாபாரதத்தில் துரியோதனன் சபையில்.....துரௌபதியை திகிலுரித்தான் துச்சாதனன்...கண்ணன் வாயிலில் காத்திருந்தான்......கண்ணா என்ற அபயக்குரல் கேட்ட பின்னரே....துகில் கொடுத்து மானம் காத்தான்.... இதனால் நடந்த போரில் தர்மம் வென்றதாக புராணம் பேசுகிறது... இந்த மண்ணில் இன்னும்..சானாதனம் இன்னும் மறையவில்லை ..... இன்று திரௌபதி. யிடம் அதிகாரம் இருக்கும்போதே..... மணிப்பூரில் அதே காட்சிகள்....சபையில் அல்ல..தெருவில் பல துச்சாதனன்கள்......துகில் கொடுக்க யாருக்கும் துணிவில்லை...காப்பாற்ற முயன்ற சகோதரன் ..கொல்லப்பட்டான்... அன்றும்...இன்றும் ராஜ்ய பதவிக்காகவே..... நடக்கும் போரில் தர்மம்.....வெல்லுமா..... இதில் தர்மம் என்பது சங்கிகளுக்கு மாறுகிறது..... .
@senthilkumararumugamsubram5907
@senthilkumararumugamsubram5907 Жыл бұрын
Seal the border first..Jai Hind
@muniyandig5595
@muniyandig5595 Жыл бұрын
Super explanation sir.Thank you very much sir.
@nethriyanethriya3718
@nethriyanethriya3718 Жыл бұрын
Madan sir Suthar dubagur
@pongiyannan
@pongiyannan Жыл бұрын
Super sir.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Om shanthi
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
நன்றி தம்பி MMK! நன்றி தம்பி அருண். 🙏🙏🙏🙏🙏
@gmanimaran1317
@gmanimaran1317 Жыл бұрын
மக்கள் பேசும் மொழியே இறைவன் மொழி அனைவரும் நலமாக இருக்கவும் பிளவுபடாமல் ஒருமித்த சிந்தனையோடு உயர்ந்த அறிவினை பெற்றுக்கொள்ளுதல்வேண்டும் வேற்றுமை எண்ணங்களை தவிர்த்து ஒருமித்த சிந்தனையை வளர்த்துக் கொள்ளுதல்
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 Жыл бұрын
அங்க பிரச்சனை நடந்தால் எந்த கட்சிக்கு சாதகம் ஜாஸ்தி அதனால தூண்டிவிட்டது யாரா இருக்கும்னு நீங்களே யோசிச்சுக்கோங்க
@muralidharannatarajan9317
@muralidharannatarajan9317 Жыл бұрын
Excellent details…🙏
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach
@davidh7413
@davidh7413 Жыл бұрын
😅😮😮
@ponmariappanv5032
@ponmariappanv5032 Жыл бұрын
மியான்மார்க்கும் மணிப்பூர்க்கும்வேலிஅமைக்கசாத்தியப்படுமா யின அதைசெய்தால்இனிவரும்காலம்பிரச்சனைவராமல்இருக்கவாய்ப்புஉள்ளதா
@yogalingapandian
@yogalingapandian Жыл бұрын
சமூக ஊடகங்களில் குறிப்பாக யூட்யூப் சேனல்களில் அரசியல் தவிர்த்த மற்ற ஊடகங்களில் விளம்பரங்களை போடுவது வழக்கமானதுதான். காரணம் அவர்கள் வியாபாரிகள். அரசியல் பேசும் பெரும்பாலான சேனல்களில் குறைந்த அளவில் விளம்பரங்களை சேர்ப்பது தவிர்க்க முடியாதது. சாணக்கியன் சேனலில் மட்டும் அளவுக்கு அதிகமான விளம்பரங்கள் உள்ளது. மக்கள் நலனுக்காக நாட்டு நலனுக்காக சேவை செய்கிறோம் என்ற பெயரில் சாணக்கியன் நல்ல வியாபாரம் செய்கிறது. மக்கள் நலனுக்காக சேவை என்ற பெயரில் செயல் படும் லஞ்ச ஊழலில் ஈடுபடும் அரசியல் கட்சி கொள்ளையர்களுக்கும் யோக்கிய சிகாமணி சாணக்கியன் பாண்டே அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எழுச்சியுடன் விளம்பரங்கள் சேர்த்து வளமோடு வாழ்க!
@lksinternational3358
@lksinternational3358 Жыл бұрын
Thank you for information sir
@stalinrasu4013
@stalinrasu4013 Жыл бұрын
இதைத்தெரிந்துக்கொள்ள இவ்வளவு நாள் ஆகுது, அடுத்தது ராணுவத்தை வைத்து ஒடுக்கினால் மோடிக்கு வாக்கு போயிடும் என்ற கவலை.எல்லாம் சுயநலத்தைத்தான் பார்கிறார்கள்.
@singgasingga5885
@singgasingga5885 Жыл бұрын
Yes it good and nice idea.
@chenthurvasanduraiappan8453
@chenthurvasanduraiappan8453 Жыл бұрын
Good information
@highnousrajesh5629
@highnousrajesh5629 Жыл бұрын
சீனா சதின்னு சொல்லுறீங்க சரி மக்கல எப்படி அமைதி படுத்துறது
@சுயபுத்தி
@சுயபுத்தி Жыл бұрын
இருக்கவெ இருக்கிறது ஜெய் சிரி ராம் ஜெய்கிந்த்
@yellowlotus919
@yellowlotus919 Жыл бұрын
​@@சுயபுத்தி இருக்கவே இருக்கிறது எதிர்கட்சிகளுக்கு அதானி பிரச்சனை .
@பார்த்திபன்பாண்டிச்சேரி
@பார்த்திபன்பாண்டிச்சேரி Жыл бұрын
அருமையான பதிவு
@vivekanandams9395
@vivekanandams9395 Жыл бұрын
பேட்டியில் சீனா சதி என்று எங்கேயும் வந்ததாக தெரியவில்லை
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 Жыл бұрын
மியான்மர் இருப்பது சீன ஆதரவு இராணுவம்
@pdurairaj8673
@pdurairaj8673 Жыл бұрын
அருமை👍
@jprabakar9320
@jprabakar9320 Жыл бұрын
Well explained Major
@BabuBabu-cb7ep
@BabuBabu-cb7ep Жыл бұрын
True
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 Жыл бұрын
YES ITS TRUE
@akshayaorganicfarming2019
@akshayaorganicfarming2019 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம். நன்றி மேஜர் சார்.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Жыл бұрын
You said Kuki jew Vs palestine How come there is kuki jew? Jew live in Israel i do not understand this angle. Please explain more Chanakyaa
@arsraghu9105
@arsraghu9105 Жыл бұрын
Your correct sir that State under control army
@sirajudeensirajudeen7676
@sirajudeensirajudeen7676 Жыл бұрын
Sir neengal valadhuchaarithaanae...unmai seythi neenghal sollavillai....
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 Жыл бұрын
அதனால்தான் தமிழகத்தில் பயங்கரமான கூவலோ!!!!!!ஆரப்பாத்தாலும் மணிப்பூர் மணிப்பூர்.........
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Жыл бұрын
உளவுத்துறை ஏன் தூங்கிக்கொண்டு ருந்தது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
@manikandarajanganapathy4585
@manikandarajanganapathy4585 Жыл бұрын
காங்கிரஸ் காரனுக்கு மிக்சர் சாப்பிடவே நேரமில்லாம போச்சு.
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 Жыл бұрын
எப்படிஎல்லாம்ரீல்சுத்துராங்க9வருசம்கழிந்தநிலையில்இப்பத்தான்தெரியுதகஞ்சபயிர்நடவடிக்கை
@bhaskarji9200
@bhaskarji9200 Жыл бұрын
போதை பொருள் தான் பிரச்சனை. கோடிகள் புரளுகிறது..
@manimanimanimani9652
@manimanimanimani9652 Жыл бұрын
@nicolejen-ys9mr
@nicolejen-ys9mr Жыл бұрын
எப்படி election வரும் போது இப்படி news😃
@tamilantamilan3536
@tamilantamilan3536 Жыл бұрын
வழக்கமா பாகிஸ்தான் சதின்னுதானே சொல்லிவிங்க.
@sridharl1389
@sridharl1389 Жыл бұрын
Even the Supreme court is telling that both the State and Central BJP governments are doing nothing and Not taking any actions seriously in the Manipur incidents. Thete is No suitable reply from BJP cadred till date.
@selvarajs613
@selvarajs613 Жыл бұрын
Indha reason kandu puduchittangella. Election announce pannalam.
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 Жыл бұрын
ROGUE NATION very successful as per the MOU SIGNED WITH AN EQUAL FROM INDIA.
@mathimathialagan6059
@mathimathialagan6059 Жыл бұрын
யூனியன் டெர்ரி டெர்ரி அத மட்டும் தான் நோக்கம்
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
Border wall kandippaaga modiji kattanum ! Kukkisil vulla pullurivagal ! Communication vendum ! Modiji mattum dhan help panna mudiyum ! Sattangal vendum ! Major Madan solvadellaam vunmai ! S c endru solvadellaam poi ! Jai modiji ! Be Indian !
@hepzivasanthaha9316
@hepzivasanthaha9316 Жыл бұрын
தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரம் ஏற்பட்டது?
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
Bothai chedikkalai mudalil ozhikka vendum modiji !
@balaiahs-fv1lw
@balaiahs-fv1lw Жыл бұрын
Scundrels
@sankaranarasu5855
@sankaranarasu5855 Жыл бұрын
ஐயா மதன் சார் காண்டிராக்ட் பேசிக்கில் வேலையை செய்து சம்பளம் வாங்கி இருந்தால் புரிந்து கொண்டு இருப்பார். !
@gunarasanchakrapani7538
@gunarasanchakrapani7538 Жыл бұрын
EPS அண்ணாமலையின் நடைப் பயணத்தின் துவக்க விழாவை தவிர்ப்பது நல்லதல்ல.
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
Mafia ozhikka pada vendum !
@josephjoseph4294
@josephjoseph4294 Жыл бұрын
As long as there is BJP there is no problem because BJP thinks that people can perish without stopping crime and keep peace.
@alisimacknafeel1550
@alisimacknafeel1550 Жыл бұрын
Shame modi
@jayarajagarai1716
@jayarajagarai1716 Жыл бұрын
மேஜர் யாரோ எழுதிய கதையை இங்கு சொல்லுகிறார் அவர் சொந்த கருத்து அல்ல
@manikandarajanganapathy4585
@manikandarajanganapathy4585 Жыл бұрын
சரி நீங்க உங்க கதையை சொல்லுங்க.
@gib3600
@gib3600 Жыл бұрын
சீனா ஆட்சி அம்மாநிலத்தில் நடக்கிறதா?
@ananth3038
@ananth3038 Жыл бұрын
Bjp please go to Manipur
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Supera kaathule poo suthuraango.
@mmanomano2410
@mmanomano2410 Жыл бұрын
ஏன்டா மணிப்பூர்ல சீன வந்து கலவரம் செய்றாவரைக்கும் என்னத்த புடுங்கிறீங்க
@gib3600
@gib3600 Жыл бұрын
சீனா வந்து ஆட்சி செய்தால் கூட தெரியாது
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 Жыл бұрын
🐕🐕🐕🐕
@sharuk98ala
@sharuk98ala Жыл бұрын
Kona vaayen enna sonnalum sangikal namburaanuga😂😂😂
@mohammadaashiks9659
@mohammadaashiks9659 Жыл бұрын
Odany china nnu uruttugada🤡🥴💦🤦.worst CM, worst PM🤡
@rarun6319
@rarun6319 Жыл бұрын
பெரிய புடுங்கி
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 Жыл бұрын
மனிப்பூரில் கலவரம் ஆரம்பமாகி சுமார் இரண்டு மாதங்களாக நடைபெறுகிறது இதர்க்க காரனம் தர்ப்பேது மத்திய அரசு சைநாதான் காரனம் என்ர ஒரு கருத்தை செல்கிறது மத்திய அரசு இதே போல் தான் காஷ்மீர் பிரச்சினையில் பாக்கிஸ்தான் தலையிடு உல்லது என்ரு அவ்வப்போது கூறுவது மத்தியில் ஆலும் ஒன்றிய அரசின் கையாலத தநத்தை காட்டுகிறது
@tamilanbu1482
@tamilanbu1482 Жыл бұрын
Chaina Sathiya? Pakithna en vittuvitteergal,? Thoooooooo
@manface9853
@manface9853 Жыл бұрын
Con plan dnger
@EswaraPerumal-mn3ue
@EswaraPerumal-mn3ue Жыл бұрын
விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடினாலும் சரி , இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக போராடினாலும் சரி , மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடினாலும் சரி வெளிநாடுகளின் சதி என்று உருட்டுவது மூத்திரக்குடி சங்கிகளின் வழக்கமாகிவிட்டது.ஒரு அரசியல் கட்சிக்காகவும் தலைமைக்காகவும் பதவிக்காகவும் சங்கீ வுடன் சேர்ந்து இவரும் கொஞ்ச காலமாக உருட்டிக் கொண்டிருப்பது வெட்கமாக இருக்கிறது.நமது நாட்டு மக்கள்தான்் முக்கியமே தவிர அரசியல் கட்சியோ தலைவர்களோ அல்ல.இதைப் போல பல வீடியோக்களை யூடியூப் மூலமாக பிஜேபியின் ஐ டி விங் முழங்கைக்கும் முட்டுக்கும் முடிச்சி போட்டு மக்களை மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறது.
@dhanshika-qw1bf
@dhanshika-qw1bf Жыл бұрын
R s.s b j p சுயனலத்துகாக குகி மக்களை இல்லமல் செவதர்காக குஜரத்தில் இனஅலிபோல கேஸ்மிரில் நடந்ததுபோல என் நடந்திருக வாய்பு
@1006prem
@1006prem Жыл бұрын
Jaihind❤❤🙏🙏🙏🙏
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
மகாபாரதத்தில் துரியோதனன் சபையில்.....துரௌபதியை திகிலுரித்தான் துச்சாதனன்...கண்ணன் வாயிலில் காத்திருந்தான்......கண்ணா என்ற அபயக்குரல் கேட்ட பின்னரே....துகில் கொடுத்து மானம் காத்தான்.... இதனால் நடந்த போரில் தர்மம் வென்றதாக புராணம் பேசுகிறது... இந்த மண்ணில் இன்னும்..சானாதனம் இன்னும் மறையவில்லை ..... இன்று திரௌபதி. யிடம் அதிகாரம் இருக்கும்போதே..... மணிப்பூரில் அதே காட்சிகள்....சபையில் அல்ல..தெருவில் பல துச்சாதனன்கள்......துகில் கொடுக்க யாருக்கும் துணிவில்லை...காப்பாற்ற முயன்ற சகோதரன் ..கொல்லப்பட்டான்... அன்றும்...இன்றும் ராஜ்ய பதவிக்காகவே..... நடக்கும் போரில் தர்மம்.....வெல்லுமா..... இதில் தர்மம் என்பது சங்கிகளுக்கு மாறுகிறது..... .
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
கேடி ஜி....ஐ நா சபையில் பேசுவார்....அமெரிக்காவில் பேசுவார்...ரஷ்யா பேரை நிறுத்த பேசுவார்..ஆனால் நாடாளுமன்றத்தில் பேச மாட்டார்....ஏன்..... டெலி பிராம்டர் மட்டுமே பார்த்து பேசிய கேடி ஜி பாராளுமன்றத்தில் பேச மறுப்பதால் வியப்பில்லை....
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 Жыл бұрын
இராணுவ ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@samaran5882
@samaran5882 Жыл бұрын
ஐந்து வருடம் ஆட்சி செய்துகொண்டிருந்த பாசக இந்த வேலைதான் செய்துகொண்டிருந்ததா?
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
போதைப் பொருள் படுத்தும் பாடு நன்றி மேஜர் வாழ்க பாரதம்
@ponmariappanv5032
@ponmariappanv5032 Жыл бұрын
அருமையானவிளக்கம் நன்றி
@ponmariappanv5032
@ponmariappanv5032 Жыл бұрын
இந்தபோதைபொருளைஅளித்தால்பிரச்சனைசாத்தியம்
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
மலைவாழ் மக்கள் உணவு முறைகள் தரைவாழ் மக்களிடமிருந்து வேறுபடும்! பணப்பயிரகள் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்! அதில் புகையிலை & கஞ்சா பயிர்கள் முதலிடம் பிடித்த விஷயங்கள் முற்காலத்தில் இருந்தே பாரம்பரிய முறையில் இருந்து வருவதால் சாராயம் அந்தஸ்துக்கு அவைகளை உயர்த்தி அனுமதித்தால் சரியாகி விடும் 😎
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
மகாபாரதத்தில் துரியோதனன் சபையில்.....துரௌபதியை திகிலுரித்தான் துச்சாதனன்...கண்ணன் வாயிலில் காத்திருந்தான்......கண்ணா என்ற அபயக்குரல் கேட்ட பின்னரே....துகில் கொடுத்து மானம் காத்தான்.... இதனால் நடந்த போரில் தர்மம் வென்றதாக புராணம் பேசுகிறது... இந்த மண்ணில் இன்னும்..சானாதனம் இன்னும் மறையவில்லை ..... இன்று திரௌபதி. யிடம் அதிகாரம் இருக்கும்போதே..... மணிப்பூரில் அதே காட்சிகள்....சபையில் அல்ல..தெருவில் பல துச்சாதனன்கள்......துகில் கொடுக்க யாருக்கும் துணிவில்லை...காப்பாற்ற முயன்ற சகோதரன் ..கொல்லப்பட்டான்... அன்றும்...இன்றும் ராஜ்ய பதவிக்காகவே..... நடக்கும் போரில் தர்மம்.....வெல்லுமா..... இதில் தர்மம் என்பது சங்கிகளுக்கு மாறுகிறது..... .
@jdp2144
@jdp2144 Жыл бұрын
சூப்பர் என்னடா இன்னும் வெளிநாட்டு சதி என்று சோல்லலையே என நினைத்தேன். பிஜேபி ஆகிய நம்மை காப்பாற்ற நீங்கள் செய்த உதவிக்கு நன்றி.பாக்கிஸ்தானும் சதி செய்கிறது.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 14 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 87 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,7 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 14 МЛН