அய்யா இப்போது இல்லை. ஆனால் அவரின் குரல் நம்மைவிட்டு ஒருநாளும் மறைவதில்லை.இந்த இரு இசைக்கலைஞர்களும் இந்த பாடலை அருமையாக வாசித்தார்கள்.அவர்களுக்கு எங்களுடைய நன்றி...
@ManiKandan-ek2lf2 ай бұрын
nnic
@ayyasamyt2885 Жыл бұрын
நாதஸ்வர கலைஞயர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
உங்களின் இந்த இசை உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்...
@manikandanselvakumarchitho33012 жыл бұрын
இப்பாடல் எஸ்பிபி சாரை விட பொருத்தமாக பாட இந்த யுகத்தில் இருப்பாரா என்பது ஐயமே! நாதஇசை மிகச் சிறப்பு
@hgu63242 жыл бұрын
இந்த பாடலை sbp மனோ இருவரும் இணைந்து பாடி உள்ளனர்
@ESAKKISELVA07773 жыл бұрын
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதமான இசை
@SPLsView20212 жыл бұрын
சிறப்பு மிகவும் கடினமான பாடலுக்கு நாதஸ்வரம் இசையில் உங்கள் குரல் , யாருக்கும் இந்த பாடல் பிடிக்காமல் இருக்காது மிகவும் அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்
@selvancolombo12 күн бұрын
கல்லையும் கனிய வைக்கும் இசை....அருமை...வாழ்த்துக்கள்
@readjohn3-1663 жыл бұрын
யார் இவர்கள் - இரு பூங்குயில்கள்? அழகு, அருமை, ஆனந்தம், இன்பம், இனிமை, இதம்.....