மரணத்தின் பின் மனிதனின் நிலை இதுதான்

  Рет қаралды 13,270

பெருவெளி ரகசியம்

பெருவெளி ரகசியம்

Күн бұрын

மரணத்தின் பின் மனிதரின் நிலை என்ன?
நமது ஜீவன் கண்ட முதல் உச்சி வரையில்தான் பிரிய வேண்டும் மேலும் உந்தி என்று சொல்லப்படுகின்ற வயிறு வரை பிரியலாம் அதற்கு மேல் வயிற்றிலிருந்து குதப்பரியந்தம் என்று சொல்லப்படுகின்ற கீழ் வழியாக அதாவது அசுத்தங்கள் வழியாக பிரியக் கூடாது அப்படி பிரிந்தால் நரகஸ்தானம் மேலும் இந்த ஸ்தூல உடலில் இருந்து சூக்கும உடல் பிரிந்து செல்வதை தான் நாம் மரணம் என்கிறோம் மேலே குறிப்பிட்ட இந்த வழியாக ஜீவன் பிரிந்தால் ஏன் நரகஸ்தானம் என்றால் மாமிசம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த வழியாக தான் ஜீவன் பிரிந்தாக வேண்டும் ஆன்மாக்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அருள் உலகமும் இருள் உலகமும் வழங்கப்படும் என்பதை அருளாளருடைய நூல்களும் திருக்குறளும் திருமந்திரமும் பதிவு செய்கிறது அருள் சேர்ந்த நெஞ்சினருக்கில்லை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் மேலும் மகான்கள் காட்டிய வழியில் நின்று நம்முடைய ஜீவனை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும் இது உண்மை.
#spiritual #vallalar #spiritualliving #religion #immortal #spiritualexperience #vallalar200 #siththarkal #vallalarmission #vallalarvadalur #immortalsoul #immortalsoulblacksurvival #imortalruler#sivam #sivam#spiritualliving # சனாதன தர்மம்# சைவ சித்தாந்தம்# சைவ சமயம்# தமிழ் சித்தர்கள்# தமிழ் கடவுள் முருகப்பெருமான்# ஆன்மீகம்#religion #vallalarvadalur #vallalarmission #siththarkal # சமயக்குரவர்கள்# திருவாசகம்# திருமந்திரம்# தேவாரம்# திருவருட்பா# திருப்புகழ்# திருக்குறள்# மெய்ஞானம்# சிவன் ஞானம்#spiritual #vallalar #spiritualliving #religion #spiritualexperience

Пікірлер: 88
@kavithaikangal.live___
@kavithaikangal.live___ Жыл бұрын
எங்க இருந்திங்க இத்தனை நாளா பூமி பந்து சுற்றுவது தங்களை போன்ற நல்லவர் இருப்பதால் தான் சுழல்கிறதோ........😊
@kathiravankathiravan9934
@kathiravankathiravan9934 Жыл бұрын
சன்மார்கம் தழைக்க தங்களை அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அனுப்பியுள்ளார் வாழ்க! வளர்க! நன்றி! வணக்கம்!
@jayavarma6674
@jayavarma6674 Жыл бұрын
உங்களின் அனைத்து பதிவுகளும் நிறைய ஆண்மாக்களுக்கு பெறும் உதவியாக இருக்கிறது ❤🎉
@AthilingamARUMUGAM
@AthilingamARUMUGAM Ай бұрын
அருமையான இந்த பதிவு எல்லாருடைய மனங்களிலும் சன்மார்க்க சத்திய த்தை உணர வழி வகுக்க வேண்டும் வள்ளல்லாரை வேண்டுகிறேன். தங்களின் சேவைக்கு நன்றி..
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@palanik9860
@palanik9860 Жыл бұрын
அருட்பெரும் சோதி தனி பெரும் கருனை,, வள்ளலார் புகழ் ஓங்குக ,, நன்றி தம்பிகளா
@rameshrk5887
@rameshrk5887 Жыл бұрын
தங்களின் இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருந்தது தங்களுக்கு எமது மனமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் தங்களின் அடுத்த பதிவிற்காக தங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
🙏🙏🙏
@karulselvam5656
@karulselvam5656 Жыл бұрын
மிக்க நன்றி புகழேந்தி🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
🙏🙏🙏
@sudharshanacreativethoughts
@sudharshanacreativethoughts Жыл бұрын
அசைவற்று உணர்வற்று இருக்கும்போது எப்படி துன்பத்தை உணர முடியும் அவர்களால்
@sudharshanacreativethoughts
@sudharshanacreativethoughts Жыл бұрын
புரிந்தது முழு காணொளிகாட்சி கண்ட பொழுது. நன்றி ....
@gnageshkumar
@gnageshkumar Жыл бұрын
வந்தனம் ❤
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
வந்தனம் ஐயா 🙏
@gnageshkumar
@gnageshkumar Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️
@rajakavi8148
@rajakavi8148 10 ай бұрын
கோடி நன்றிகள் ஐயா ❤❤❤ கோடி கோடி நன்றிகள் ஐயா 🙏🌹🌷🌹🌻🌼🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏. நன்றிகள் பல ஐயா 🙏🌹🌷🌹🧎🧎🧎🧎 நன்றி ஐயா
@kesavang2151
@kesavang2151 Жыл бұрын
அருமையான தலைப்பு அருமையான விளக்கம் புகழேந்தி..... அவரவர் செய்த பாவம் புண்ணியங்களுக்கு ஏற்ப அருள் உலகமும் இருள் உலகமும் வழங்கப்பெறும். தங்களது அருட்தொண்டு தொடரட்டும்.... சுத்த சன்மார்க்கம் தழைக்கட்டும்.... உயிர்களின் நோக்கம் நிறைவேறட்டும்....
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மாமா🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@yoga9455
@yoga9455 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி நண்பர்களே....மிக முக்கிய செய்தி...வாழ்க வாழ்க🎉❤
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா நான் சுத்த சன்மார்க்கத்தை அடைய வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@v.palanikumar9459
@v.palanikumar9459 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super🎉🎉🎉🎉🎉
@omnamasivaya2888
@omnamasivaya2888 Жыл бұрын
நன்றி🙏💕 நன்றி நன்றி ஐயா நன்றி🙏💕
@no_senz...5582
@no_senz...5582 9 ай бұрын
இந்த‌ நிகழ்வுகள்...எல்லாம் ஏன் நடக்கனும்...உயிர்கள் ஏன் படைக்கப்படனும்....கடவுள் நாடகத்தை கண்டு களிப்புறவா...திருவிளையாடலா..!!
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 2 ай бұрын
மிக்க வந்தனங் 3:41 கள்,drnanda
@gnageshkumar
@gnageshkumar Жыл бұрын
உண்மை 🎉
@தமிழ்-ச3வ
@தமிழ்-ச3வ 2 ай бұрын
Gnana Vel Nengal Vazhga Valamudan..
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்.
@vijayaletchumi8057
@vijayaletchumi8057 Жыл бұрын
G அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மிக்க நன்றி ஐயா
@santhanam1951
@santhanam1951 Жыл бұрын
மிக அருமை .வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா🙏🙏🙏
@சிலஆச்சரியங்கள்
@சிலஆச்சரியங்கள் 11 ай бұрын
ஆண்மநேய ஒருமைப்பாட்டு அன்பர்கள் அனைவருக்கும் சாகா வரம் ஆகிய மல ஜலம் தீட்டு வெளியாகாத பரிசுத்த ஜீவப் பிரயாணம் ஆகிக் கொண்டிருக்கிறது *மெய்வழிச்சாலை* *என்னும்* சன்மார்க்கத்தில் வந்து பாருங்கள்
@sgopinathan9170
@sgopinathan9170 8 ай бұрын
Super super super.
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Жыл бұрын
❤❤🎉🎉❤❤அருமை உண்மை
@RajeshRajesh-q1m9w
@RajeshRajesh-q1m9w 6 ай бұрын
Bro வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆகுது, சீக்கிரம் வீடியோ போடுங்க bro
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 9 ай бұрын
நல்ல பதிவு🙏🙏🙏
@tamilarsabai2020
@tamilarsabai2020 Жыл бұрын
அருமை ஐயா நன்றி
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@kandarajesh4757
@kandarajesh4757 9 күн бұрын
Nandri
@arunyuvaraj3394
@arunyuvaraj3394 9 ай бұрын
Vallalar pera sollittu yenna yenna sollueinga
@NageshKumar-ux4rq
@NageshKumar-ux4rq 8 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் 🎉
@jshanmugamjshanmugam5480
@jshanmugamjshanmugam5480 Жыл бұрын
Vera level super speech 💐💐💐vazhthukkal arutperumjyodhi aandavar thunai...
@jahalalita5885
@jahalalita5885 Жыл бұрын
Thanks bro ❤❤😊
@drlogeshwarandrlogeshwaran5389
@drlogeshwarandrlogeshwaran5389 9 ай бұрын
🙏🙏🙏🙏
@sandilyanlionsandi3198
@sandilyanlionsandi3198 Жыл бұрын
Arumai
@jahalalita5885
@jahalalita5885 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
@SandhyasRSuresh
@SandhyasRSuresh Жыл бұрын
அருமை அண்ணா
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 8 ай бұрын
Ithai epdi namburathu sonnavan yerkanve sethu parthana.
@ravananraju1436
@ravananraju1436 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 10 ай бұрын
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
@compassion7243
@compassion7243 2 ай бұрын
Sir great information...sir I got autistic son...I prey to many temples...but no result...I looking help sir...
@jayasamrajjayasamraj1041
@jayasamrajjayasamraj1041 11 ай бұрын
Bro super 👌
@kvasanthkumar6801
@kvasanthkumar6801 Жыл бұрын
இறைச்சி என்ற சொல்லுக்கு இறைவன் தலைவன் மேலோன் முதல்வன் மூலவன் எல்லாமாக உடையவன் என்று பல பொருள்கள் சித்தர்களின் நூல்களில் குறிக்க படுகின்றன பால் என்பது ஒருவகை குருதிதான் என்ற கருத்து அனைவருக்கும் புரிய வைக்கப்பட்டால் இறைச்சி உணவை பற்றி குறைகூறுபவர்களே இருக்க மாட்டார்கள் அனைத்து வகையான பயிரினங்களும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அசைய முடியாத உயிரினங்கள் என்ற உண்மை அனைவருக்கும் புரிய வைக்கப்பட்டால்இறைச்சியுணவுப் படையலை பற்றி குறைகூறுபவர்களோ வருத்தப்படுபவர்களோ இருக்கவே மாட்டார்கள் சித்தர் நெரி 🙏
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
தாவரம் என்பது ஓர் அறிவுடைய ஜீவன் அதற்கு மனம் முதலான அந்த தருணங்கள் கிடையாது
@kvasanthkumar6801
@kvasanthkumar6801 Жыл бұрын
பொன்னுக்கும் ஓட்டுக்கும் மாறுபாடுகருதாதே புலாலுக்கும் பயிருணவிற்கும் வேறுபாடுகருதாதே குருவுக்கும் திருவுக்கும் முரண்பாடுகொள்ளாதே அனைத்தும் இணைந்து ஒன்றென உணர்வதே ஞானம் குருவாக்கியம்🙏
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
@@kvasanthkumar6801 நம்முடைய அடுத்த காணொளி உங்களுக்கானது தான் இருக்கும் அதுவும் தாவரம் சாப்பிடுவது உயிர்க்கொலையா இல்லையா என்று
@kavithaikangal.live___
@kavithaikangal.live___ Жыл бұрын
kzbin.info/www/bejne/e3rbaICeaJhlpsUsi=xCFPNJRk_F8Xy49I
@AmudhaP-ri8nh
@AmudhaP-ri8nh 8 ай бұрын
@Creator.creator
@Creator.creator Жыл бұрын
🙏😇
@pikachupiki6906
@pikachupiki6906 Жыл бұрын
Vanakkam Anna, neengal pesiyathu urainadai paguthiyil iruntha illai veru ethenum puththagathil iruntha
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
உரைநடை பகுதியில் இருந்துதான் தலைப்பின் பெயர் ஜீவ ஸ்தானம்
@pikachupiki6906
@pikachupiki6906 Жыл бұрын
@@pugazhenthis8663 nandri anna
@NivethaAnand-p4e
@NivethaAnand-p4e 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🏻எனக்கு வயது 26 இப்பொழுதே இதை பற்றி தெரிந்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களுக்கு நன்றி 🙏🏻எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு நாள் மாமிசம் சாப்பிட்டு மற்று வேறு jeevangalai தெரிந்தோ தெரியாமலோ தொந்தரவு பனிருப்போம்ல இப்போ அத சரி பண்ணிக்கிட்டா அப்போ செஞ்ச பாவம் கழிந்து விடுமா??
@keerthivasan1492
@keerthivasan1492 4 ай бұрын
வள்ளலார் போல யாரும் வரவில்லையே
@akakshay122
@akakshay122 Жыл бұрын
Kuanthai irandhal
@pugazhenthis8663
@pugazhenthis8663 Жыл бұрын
இந்த ரகசியத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே சொல்லப்பட்டது இந்தப் பதிவை போடுவதற்கும் சில மன சஞ்சலத்துடன் தான் பதிவிட்டோம் நமக்கு மரணம் ஏற்படு காரணம் அனைத்தும் நம்முடைய ஊழ்வினை தான் அதனால் தர்மங்கள் செய்து தர்மாவை குறைப்போம்
@narayanaprakash5074
@narayanaprakash5074 5 ай бұрын
ஐயா, ஒரு ஐயம்.... நீங்கள் சொல்வது போல் பெரும்பாலான மக்களுக்கு உயிர் இடுப்புக்கு கீழே உள்ள துவாரங்கள் வழியாக பிரிகிறது என்றால் மிருகங்கள், மரங்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டுமே..... மாறாக மனித மக்கள்தொகை தானே கூடிக்கொண்டே செல்கிறது..... சற்று விளக்கமாக பதிலளிக்கவும்
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 ай бұрын
இந்த உலகில் மனிதர்களின் மக்கள் தொகை 900 கோடி... நீங்கள் இருக்கும் இடத்திலே 900 கோடி நெல் பயிர்கள் புல்கள் இன்னும் எக்கச்சக்கமான தாவரங்கள் இருக்கும்... இப்பொழுது புரிந்து இருக்கலாம் ஐயா
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 10 ай бұрын
I don't like non veg I like only veg I will fallow ayya vallalar Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 9 ай бұрын
Nandri aiya
@maheshkanna7038
@maheshkanna7038 Жыл бұрын
ஐயா எனக்கொரு சந்தேகம் பாவம் செய்த மனிதன் மிருகமாக பிறக்கிறார்கள். பல கோடி வருடம் முன்பு மனிதன் தோன்றுவதர்கு முன்பு Dinosaur வாழ்த்தன அந்த dinosaur போன ஜென்மத்தில் எது வாக பிறந்து இந்த ஜென்மத்தில் dinosauraaga பிறந்தது.அருட்பெரும் ஜோதி ஆண்டவர் dinosaur காலத்தில் மனிதன் ஏன் படைக்கவில்லையா?. கொடூரமான dinosaur வாழ்ந்த காலம் எந்த yugam?. திருஅருள் சம்மததோடு மாயயையால் 23 கோடி ஆண்டு களுக்கு முன்பு dinosaur படைக்கப்பட்டதா??? பதில் சொல்லுங்க ஐயா.
@pugazhenthis8663
@pugazhenthis8663 10 ай бұрын
மனிதனாக இருக்கும் நாம் அனைவரும் இதற்கு முன்பால் தாவரத்தில் இருந்து தான் பரிணமித்து மனிதர்களாக வந்தோம் என்று ஆன்மீகமும் அறிவியலும் ஒப்புக் கொள்கிறது நீங்கள் உங்கள் கேள்வியை ஆரம்பத்தில் இருந்தே கேட்கலாம் தாவரமாக நாம் இருக்கும்போது ஏன் மனிதனை படைக்கவில்லை என்று? புல் ஆகி பூடு ஆகி மிருகம் ஆகி என்ற திருவாசகத்தின் வார்த்தையின் மூலம் இதன் உண்மையை தெரிந்து கொள்ளலாம். இதன் உண்மையை தங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் வள்ளலார் எழுதிய சத்திய சிறு விண்ணப்பம் பெரு விண்ணப்பம் படிக்க வேண்டும் மேலும் நான் ஞானி அல்ல என்ற சேனலில் நமது பிறப்பின் ரகசியத்தை கூறி இருப்பார் ஐயா அவர்கள் அதன் மூலமாகவும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் முக்கியமாக பெரு விண்ணப்பம் சிறு விண்ணப்பம் படித்தே ஆக வேண்டும்
@maheshkanna7038
@maheshkanna7038 10 ай бұрын
முதலில் ஆன்மா ஏன் வெட்ட வெளியில் இருந்து பிரிந்து பூமிக்கு வந்தது அதை கடவுள் தடுத்திருக்கலாம் ஏன் கடவுள் அதை தடுக்க வில்லை. பூமியில் எத்தனை பிறவி எடுத்து இந்த ஆன்மா கஷ்ட படுகின்றன கடவுள் தன்னுடைய சர்வ வல்லமை பயன்படுத்தி எல்ல ஆன்மாவும் பேரின்ப வாழ்வை தரலாம் ஆனால் அதை செய்யயாமல் ஏன் கடவுள் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்?. இறைவன் மிகப்பெரிய கருணை கடல் கொடை வள்ளல் சர்வ வல்லமை பொருந்தியவர் ஆஹா ஓஹோ என்று எல்லாரும் சொல்லு கின்றனர் அது உண்மையா?
@no_senz...5582
@no_senz...5582 9 ай бұрын
​@@maheshkanna7038intha nigalvugallam ean nadakanum
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
Asaivam asura asuran.. naregasuran.. mamisam... Kali yugam alikkum Kalki Avataram mission is on going.. For the new upcoming millennium civilization kingdom of satyam yugam displines.. please let our change to vagetarian lifestyle foods.. step by step practice process ... for right now.🙏👳 From Left-anen Kanan(right/Canaan ✝️☪️🕉️) Hukum: ..Left Right Left Right(Kanan).. (the total world army force 🪖 mantra) For the right's of mankind's animal's & nature Rights.. From mr.right✓ We all copyright from that one right of supreme soul Lord Shiva.. isan... Siwan.. jiwan .. Chidtha-mba-ram Shiva Nadarajah potri 🙏🙂✝️🕉️☪️(5ai panchabutha talaivan magan yam kuruvathu sathiyam) Katru-🌬️🌪️ agayam-🌌🌠 neer-🌧️ nelam-🏜️ neruppu-🔥(KANAN).
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f Жыл бұрын
மரணத்திற்குப் பிறகு என்ன நடந்தால் என்ன? மரணம் என்ற எல்லைக்கோட்டை தாண்டியவனுக்கு ஏதுமில்லை.கடும் தத்துவங்கள் கடவுளை அடைவதற்கு ஏதும் வழி தராது.
@rajapandianp4822
@rajapandianp4822 9 ай бұрын
Maranathuku pinbu thaan unmaiyana vaalve ullathu.naam mayayin pidiyil apapattu poovulagil iym pulangalin Vali sendru nam ethatkaga piranrhu vanthirukirom endra nokkathai maranthu vaalkayai ,? Yakki Vaalnthu ,iruthiyil vantha nokkam niraiveramal Mel ulagu selkirom.angu pona piraguthaan intha pirai en eduthu poomiku vanthom endra ninaivee varum.u,tube il ' the laws the spirit world,endru tupe seythu kettu unmayai unarnthu kondu meethamulla vaalkayai pirayojanamaga vaa lungal.
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 9 ай бұрын
@@rajapandianp4822 உயர் திரு இராஜபாண்டி அவர்களுக்கு வணக்கம்.தங்கள் கருத்து ஏற்புடையதாக இல்லை.எனக்கு 6முறை மாரடைப்பு வந்துள்ள நிலையில் 3 முறை உயிர் போய் மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளேன்.மரணம் என்பது உண்மையில் தூங்குவது போல் தான்.தூங்கி விழித்தால் முதல்நாள் நடந்தது ஞாபகத்திற்கு வரும்.ஆனால் மரணமடைந்து உயிர் பெற்றவர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது ஞாபகத்திற்கு வராது.முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுவிடும்.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு -திருக்குறள்-339; 34வது அதிகாரம்-நிலையாமை.தூங்குவதில் உணர்வுகள் இருக்கும்.மரணத்தில் உணர்வுகளோ,நினைவுகளோ அறவே தெரியாது.நான் அனுபவித்த சத்தியமான உண்மை.நேரடியாக வந்தால் எனக்கு மருத்துவம் செய்த அனைவரிடமும் கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளலாம்.நன்றி.வாழ்க வளமுடன்.
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 4 ай бұрын
மரணத்திற்கு பின் மண்.
@anitha1369
@anitha1369 2 ай бұрын
மரணத்திற்கு பிறகு தான் அழியா வாழ்வு இருக்கிறது. ஒன்று அழியா சுவர்க்க வாழ்வு. இன்னொன்று அழியா நரக வாழ்வு. மரணம் என்பது இவற்றில் ஒன்றிற்குள் நுழையும் நுழை வாயில்
@rjhari1186
@rjhari1186 Жыл бұрын
🙏
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
🙏👳
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 54 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 70 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 73 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 54 МЛН