நீங்க பேசியதிலிருந்து தெரிவது என்னவென்றால் தமிழகத்தில் தனிமனித துதி பாடும் திராவிட மேடைகளைத் தவிர கலை மற்றும் மனிதத்துக்கு மதிப்பளிக்கும் மற்ற மேடைகளைப் பார்த்ததில்லை என்பது. இதுபோன்ற தனிமனித துதி பாடல் சுயமரியாதைக்கு உகந்ததா....
@rkmp1970 Жыл бұрын
அதென்ன,,, கனிமொழி குரூப்பை வைத்துக்கொண்டு திருட்டை பற்றி பேசுகிறீர்கள்? நல்ல உள்குத்தாக உள்ளது...😊😊😊
@911raj Жыл бұрын
Amma koda naatula thangum bodhu aalumai pathi pesinavanga dhaana sir neenga.. 😂
@jbphotography5850 Жыл бұрын
இதிலும் அரசியலா
@AMBATTANVIKMANDAIYAN Жыл бұрын
நீண்டநாட்களாகவே ஒரு சந்தேகம் இருந்தது பவா ஒரு சிந்தனையாளர் போர்வையில் இருக்கும் வெறும் கதை சொல்லி என வெளிப்பட்டார்
@srinivasansantharam7167 Жыл бұрын
வீடியோ மிக்ஸிங் போட்டு இவரின் பேச்சை கேட்கும் போது தொந்தரவாக உள்ளது....
@rajeshrsutube Жыл бұрын
Bava avargal katchi thudhi paaada koodadhu 🙏
@krishnaveninateshavelu6592 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Tn-sk2025 Жыл бұрын
ஏன்டா டேய் சேனலு 5 mins promoவாடா 😂
@Joker_Kid4 ай бұрын
பேசுனது எல்லாம் சரி பவா சார்.. அந்த ஏன் திமுக மேடையில் போய் பேசுனீங்க, அவங்க என்ன அன்பு பன்பு நேர்மைக்கு ஏஜெண்டா...??😂 புதிய கல்வி கொள்கையை எதிர்க்க துணிவு இல்லாத கும்பல் அது...!!
@thoufikrahman8642 Жыл бұрын
ஆனால் அந்த புக்ல இப்படி இல்லலவே இல்லை 🤣🤣 மத்தி மீனுக்கு நாய் விட்டதெல்லாம் உண்மைதான் பட் அதை போலீஸ்தான் கண்டுபிடிப்பாங்க கோர்ட்ல வெச்சுதான் இந்த சம்பாசனை நடந்தேறும்.. ஆனாலும் அதை இவ்வளவு கற்பனையா ரசிக்கறமாதிரி சொல்றதுல பாவ கிங்தான்🤣🤣 அதைவிட இவர் சொல்றது செமெயா இருக்கு