Рет қаралды 113,348
சென்னை ஐகோர்ட்
மதுரை கிளை 20ம் ஆண்டு
நிறைவு விழா மதுரை தமுக்கம்
மாநாட்டு அரங்கில் இன்று நடந்தது.
விழாவில் சுப்ரீம் கோர்ட்
தலைமை நீதிபதி சந்திரசூட்
பேசியதாவது:
நீதிபதி மகாதேவன்
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக
2 தினங்களுக்கு முன்
பதவி ஏற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் இருந்து
பல வழக்கறிஞர்கள்
விழாவுக்கு வந்திருந்தனர்.
அவர்களிடம் நான்
மன்னிப்பு கேட்டேன்.
அவர்கள் அதிர்ந்து போனார்கள்.
ஒரு மிகச்சிறந்த நீதிபதியை
உங்களிடம் இருந்து
திருடிக் கொண்டதற்காகத்தான்
மன்னிப்பு கேட்கிறேன் என்றேன்.#Chandrachud #MaduraiHighCourt #Judge #Dinamalar