சுயமரியாதை இல்லாத ஆன்மிகம் அடிமைத்தனத்தை விட கீழானது ! சுகி அய்யா உடன் நிற்க வேண்டியது நம் கடமை !!!
@t.krishnamorthyt.krishnamo2800Ай бұрын
ஏன் அவனுக்கு கால் இல்லையா?
@nesa1671Ай бұрын
அன்று நமக்கு ஒரு ஆத்திகப் பெரியார் இன்று நமக்கு இவர் ஆன்மீகப் பெரியார்
@pgsadeesАй бұрын
Are you sure bro? Aathikam?? or Naathikam??!!
@nesa1671Ай бұрын
இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று நினைத்து மகிழ்கிறேன்
@10.R.G16 күн бұрын
வேற்று கிரகவாசி சுகி
@vigneswaranvasantha8173Ай бұрын
நவீன விவேகானந்தர் ஐயா நீண்டகாலம் வாழ வேண்டியவர்கள் உலகம் உய்ய வேண்டும்
@jamaludain670921 күн бұрын
விவேகானந்தர் சன்யாசம் போற்றியவர் அதை விரும்புவீர்களா?
@KrishnanSubramanian-wt4gv15 күн бұрын
பல தமிழ் ஊடகங்களும் உண்மையான பெயர்களை தவறாக திரித்துக்கூறுகின்றன !! உதாரணம் --- அயோத்யா வை அயோத்தி என்கிறார்கள் !! ஹொகேனக்கல் என்பதை ஒக்கேனக்கல் என்கிறார்கள் !! மெக்கே தாத்தூ ( Mekke dhathoo) என்பதை மேகதாது என்கிறார்கள் !! டெல்ஹி ( DELHI) என்பதை டில்லி என்கிறார்கள் !! ஹரியாணா என்பதை அரியானா ( அரியமாட்டானா) என்கிறார்கள் !! ஊடக செய்தி ஆசிரியர்கள் திருத்திக்கொள்ளவும் !!
@jamilgani647Ай бұрын
அருமையான உரை இது ஒரு விழிப்புனர்வு பதிவு ....எல்லோரும் சுய விமர்சனம் செய்துக் கொள்ள வேண்டும்
@srinivasansuresh7248Ай бұрын
முற்றிலும் உண்மை.
@suseelaraju1755Ай бұрын
அய்யா, உங்களின் துணிச்சல் பலருக்கு முன்மாதிரியாக அமையும், நன்றி அய்யா
@thirugnanamramaswamy779118 күн бұрын
உண்மையும் சத்தியமும் உங்கள் சொற்களில் மிளிறும். ஞானம் போரூர்
@balasubramaniankmani3598Ай бұрын
அய்யா இப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன்.
@muruganponniah7014Ай бұрын
அறிவார்ந்த பயனுள்ள உரை. மக்கள் சிந்திக்க வேண்டும். மனிதனை மனிதன் நேசித்தால் தான் ,அது மதம். அப்படி இல்லாமல், மனிதனை மனிதன் வெறுத்தால், அது மத வெறி.மனிதனுக்கு வெறி பிடிக்கக்கூடாது.நாம் நமது அரசமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும்.
@vprvpr21002 ай бұрын
அருமை அருமை மிகவும் அருமை
@anandhanbk3661Ай бұрын
ஐயா அவர்களின் பேச்சு என்றும் மேம்பட்டது.அதிலும்இது சிறப்பான சொற்பொழிவு மிகவும் சிறப்பு உங்களின் ஒரு சொற்பொழிவு 54 வயதான என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.நன்றி.
@barathisellathurai6552Ай бұрын
கடவுளுக்கு மதம் இல்லை. மதத்திற்கு கடவுள் இல்லை😮
@ramyastalinraj296418 күн бұрын
ஐயா அவர்களின் செய்தி சிந்திக்க வேண்டியவை.
@kulandaisamyantonysamy59024 күн бұрын
சுகிசிவம் அவர்களின் பேச்சைக் கேட்கும் போது, சனாதனக் கழுதைகள் அவரைப் புரிந்து கொள்ளாமல், அந்த மூடர்கள் அவரை எவ்வளவு காயப்படுத்தி உள்ளார்கள் என்பது தெள்ளனப் புரியவரூகிறது. !
@TamilTr-fl9jgАй бұрын
நல்லது நல்வாழ்த்துகள் நன்றி
@samuelraj2497Ай бұрын
ஜயா தமிழ் அருவி யிடம் ஜாக்கிரதையாக இருங்கள்
@meeranmydeen007Ай бұрын
காலத்தால் அழியா காவிய உரை.... 🎊🎊🎊🎊
@ASWINTNPSCАй бұрын
SUKI SIVAM THE GREAT
@sujathas8294Ай бұрын
அருமை ஐயா தெளிவாக தெரிந்தது தெளிவாக புரிந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சுகி அய்யா அறிவியல் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்போம். குழவி பிறப்பு உதாரணம் மிக சிறப்பு.... மகிழ்ச்சி பாராட்டி போற்றுகிறோம்.....
@arunjohanАй бұрын
மிக சிறந்த அறிவியல் அறிவுமிக்க ஆன்மீகச் சொற்பொழிவாளர், இது அவாவை உதைப்பதால் அவா சூத்திர பிரசங்கி என திட்டுரா! அதனால் அவா கையாள் மணிகண்டன் லபோ, லபோ எனக் குதிக்கிறான்!
@sivagaminathan6892Ай бұрын
அறிவே தெய்வ ரூபம்.
@AshraAshmi19 күн бұрын
தம்பி. உங்கள். சொற்பொழிவு சூப்பர். அருமை
@GuruSamy-js3mc9 күн бұрын
ஆத்ம வணக்கம் உலகியல் வாழ்வியலைதெள்ள தெளிவாக ஆதாரங்களுடன் எளியவர் புரிந்து
@JayarajSundar22 күн бұрын
சிறந்த கருத்துக்கள், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@seyedmohamed67Күн бұрын
GOD BLESS YOU AYYA I always enjoy your speech You are a ocean of knowledge The best of the best speaker
@sangamvideography913315 күн бұрын
Excellent speech 💓
@user-eb3nh5jk7i11 күн бұрын
ரொம்ப நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@venkivivasaayiАй бұрын
பார்ப்பான் பொழக்கப்பட்டான் 😂😂😂😂 ❤❤❤❤ எல்லா உயிரும் சமம் ஈசனுக்கு முன்னாள்...♥️♥️♥️
@Kathi491.-8 күн бұрын
Mr.SOLVENDAR SUKI SIVAM IS THE BEST EVER IN THIS CENTURY IN INDIA.. Agree with other comment that his speeches to be translated into all Indian languages👍👏🙏.. Intentionally written in English 🙏
@kumaresan14448Ай бұрын
மிகச்சிறந்த உரை
@-databee191Күн бұрын
Thanks for your valuable information ❤
@nirupadevisanthakumar308Ай бұрын
அறிவியல் விளக்கங்களுடன் அமைந்த அறிவுபூர்வமான ஆன்மீகப் பேச்சு. ஈசனடி போற்றி என் தந்தையடி போற்றி ❤❤❤
@rajisathyam2057Ай бұрын
அருமையான உரை . நான் பிறருக்கு உணர்த்த நினைத்ததை எடுத்துக்காட்டுகளுடன் அருமையான விளக்கம் தந்தீர்கள். இதை பொறுமையாக கேட்கும் எண்ணம் இருக்கும் அனைவரும் மக்களை நேசிக்கும் மாமனிதர் ஆகிவிடுவார்.
@MithreisАй бұрын
சிறப்பு சிறப்பு
@malaramesh8766Ай бұрын
Simply superb speech. Mercy is most important in our life
@ThaandavamoorthyАй бұрын
Super iyya ONREA KULAM ORUVANEA DEVAN
@Kathi491.-8 күн бұрын
❤ சிறப்பு ❤
@arumugamrsАй бұрын
சிந்தனை தனியுடைமையின் மேல் கட்டுமானம்.
@Kathi491.-8 күн бұрын
ULTIMATE👍👏🙏
@sivaprakasht7298Ай бұрын
Ultimate speach sir...and need of this hour❤❤..god bless
@Amuthasenthil23Ай бұрын
Arumai...arpputhamaana thelivurai👌🙏
@ramalingamshanmugam8749Ай бұрын
Savam❤️
@user-eb3nh5jk7i11 күн бұрын
ஐயா🎉🎉🎉🎉
@gopalr1040Ай бұрын
சித்தர்கள் இறையை உணர்ந்தவர்கள் நாம். உணர்வது எப்போது ?
சுய சிந்தனையுடையோர் சிந்தித்து உணருங்கள்...... அற்ப பணத்திற்காக நீங்கள் விற்கும் நச்சுக் காய்கறிகள் + பழங்கள் + உணவுகள் + மாத்திரைகள் யாரைக் கொல்லும் ???? ஓர் நாள் உங்கள் வினை உங்களிடமே திரும்பும்..... வினைவிதைப்பவன் வினையறுப்பான்...... உடலின் உள்ளே உள்ள பக்டீரியாக்களைக் கொல்ல நச்சு மாத்திரைகளும் + வெளியே பூச்சி புழுக்களைக் கொல்ல நச்சு உயிர்க் கொல்லிகளும் உங்களைப்பாதுகாக்கும் என்று எண்ணுகின்றீர்களா??? பேராசை எனும் அறியாமையால் சொந்தச்செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டான் மனிதன்! உயிரோட்டமுள்ள உன்னத வாழ்வு வாழுங்கள்! மனித அறிவின் கேடு அழிவுதான் அதைவிட்டு வெளியே வாருங்கள்! விதைகளை முளைக்கவைப்பவர்களும் நீங்களல்ல மழையை கொண்டுவருபவரும் நீங்களல்ல , காற்றை கொடுப்பவரும் நீங்களல்ல இருந்தும் வீண் பெருமை ஏன்???? சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாகும்! உங்கள் அறிவை நம்பி பெருமைகொண்டு அழிந்தது போதும் இனியாவது உங்கள் உள்ளத்தில் உள்ள இறைவன் பக்கம் திரும்புங்கள் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும், மன நிறைவோடும் வாழலாம்! உங்களுக்காக காற்றும், நீரும், உணவையும் இறைவன் இலவசமாகக் கொடுக்கும் போது அறியாமையால் மனிதர்களிடமே மனிதர்கள் பணத்திற்காக அடிமையாகியது ஏன்??? மனித வாழ்வின் தேவை என்ன??? மனிதர்களின் இயந்திர உழைப்பு ஏன் உணவுக்கா / ஆடம்பர பேராசைக்கா??? இறைவன் பெயரை சொல்லி கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் , விகாரைகளிலும், சிலைகளிலும் மூடத்தனமான நம்பிக்கையும் பெருமையும் கொண்டு அற்ப கேளிக்கை பொழுதுபோக்கு கூடங்களாகவும் மத வெறிக்கூட்டமாகவும் உங்களை நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட தீய வழியில் இட்டுச்செல்லும் (சாதி உயர்வு தாழ்வு, மத வேற்றுமைகள் , மொழி வேற்றுமைகள், நிலங்களின் பிரதேச எல்லைகள் என) அனைத்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் வெளியே வாருங்கள் ... இறைவனை உங்கள் உள்ளத்தில் தேடுங்கள் அவன் அனைத்து மனங்களின் மீதும் ஆதிக்கம் உள்ளவனாய் இருக்கின்றான் அவனை நீங்கள் உருவாக்கும் சிலைகளுக்குள்ளோ கட்டடங்களுக்குள்ளோ அடைத்துவைக்க முயலாதீர்கள்....... உங்கள் உயிரை எப்படி உருவம் கற்பிக்க முடியாதோ அதே தான் உங்கள் உயிரைப் படைத்த இறைவனுக்கும் ..... ஐம்புலன்களால் அறியமுடியாதவன் அவனை மனதில் உணரமுடியும் அதுவும் உங்கள் முயற்சியால் அல்ல அவன் நாடினால் மட்டுமே! அகிலங்களின் அனைத்தின் மீதும் அதிகாரம் உள்ளவன் இறைவன் அவன் உலக மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்ப்பவன் அவனை உங்களின் அற்ப அறிவைக்கொண்டு தீண்டாதீர்கள்...... இறைவனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ , மதத்திற்கோ , மொழிக்கோ, பிரதேச எல்லைக்கோ சுருக்கிவிட முடியாது சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாக்கப்படும்..... உள்ளத்தில் இறை அச்சத்தோடு நேர்வழியில் மனித வாழ்வின் தேவைகளை உணர்ந்து வாழும் வாழ்வு மிகவும் லேசானது ஆனால் இன்று நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அத்தனைக்கும் நீங்களே காரணம் அறியாமையும் மனித அறிவையும் மற்றும் சக மனிதர்களையும் மட்டுமே நம்பிவாழ்வதன் கேடு ...... எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
@user-ej6xx4zi2uАй бұрын
Excellent speech and Sensible Speech
@dharmam113 күн бұрын
Arivali neengatahn
@jamludeenbmАй бұрын
100% -correct
@jjgamming220725 күн бұрын
🙏🙏🙏🙏
@narayanann892Ай бұрын
Superb
@thiyakurajan1485Ай бұрын
Great ❤❤❤❤❤
@ravidhulasingam481728 күн бұрын
ஆன்மீகம் பண்பாடு மனித உறவுகள் மனித குல வளர்ச்சி பண்டமாற்று முறை பொருளாதார வளர்ச்சி மகிழ்ச்சி இது எல்லோருக்கும் தெரியும்.. இந்த வாழ்க்கை முறையை குறை சொல்பவர்கள் கடலில் குதித்து இறந்து விடுங்கள்..
@MRorganicfarm13 күн бұрын
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம். மனிதகள் இந்த ஆன்மீகக் கருத்தைப் புரிந்து கொண்டாலே உலக அமைதி நிலவும்
@amuthajeyaraj131429 күн бұрын
வாழ்க!!! வளர்க!!! நீங்க பேசுங்க. நாங்க கேட்கிறோம் வார்த்தை உங்க நாவில் விளையாடுகிறது. பெருமை , அகந்தை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். .
@Mentalresiliences7 күн бұрын
He never be as you stated. He's humble and enlightened-contemporarian.
@DeepaK-hu1lwАй бұрын
வாழ்க வளமுடன் 😊
@sumathiruthra24049 күн бұрын
❤
@Kirubanandank28 күн бұрын
❣
@shaan455Ай бұрын
Thank you Sir ❤ best explanation
@subramsubramaniam1327Ай бұрын
Many thanks for your inspirations Sir
@thanakrishnanpandi8251Ай бұрын
❤🔥
@subashini1315Ай бұрын
Need more people like Suki sivam to spread true Hindu spirituality and destroy fake Brahmin Superstitious ideologies
@sivakumarshanmugam4430Ай бұрын
தமிழர்கள் முட்டாளாக இருந்தால் அவா என்ன செய்வா
@murugananandham33152 ай бұрын
அறிவில் முதிர்ந்தவன் அம்மணமாக போகிறான்
@vibudev53672 ай бұрын
👌👌
@anbum_aranum28 күн бұрын
அருமை
@siyamalamahalingam3060Ай бұрын
Sariyana savukadi
@sakthivelperiyamuthaiah6420Ай бұрын
Karkka kasadara...nirkka That's all❤❤
@ASTROMURTHYАй бұрын
தமிழ்நாடு தனிநாடாக மாறினாள் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். மண்ணின் மைந்தர்கள் உடைய எண்ணங்களும் நிறைவே றும்.
தயவு செய்து ஹிந்தியேலயும் இதர மொழிகளிலும் இதை மொழி பெயுருங்கள்
@arulselvarajanthonysamy3435Ай бұрын
ஹிந்தியில் மொழிபெயர்க்க முடியாது தமிழ் கற்றுக் கொண்டு இந்த வீடியோவை பார்க்கட்டும்.
@Loveonly6008Ай бұрын
தமிழ் கருத்து கேக்க தமிழ் கத்துக்கொங்கள்.
@mathewp9358Ай бұрын
ஐயா பேசுவது மிக புரட்சிகரமான கருத்துக்கள் இப்பொழுது இல்லையென்றாலும் ஒரு நாள் மாறும் விதைகள் நல்ல நிலத்தில் விழட்டும் 🎉
@durairajamani652318 күн бұрын
உலக எல்லா மொழிகளிலும் தெரிவிக்க விரும்புகிறேன்
@Tamizhan11010 күн бұрын
Panathukaga ethai sethalum puratchi kidaiyathu
@user-mu1ro2ps8vАй бұрын
இந்திய அரசியலமைப்பு மாற்றப்படுகிறது
@tharaniveth7292Ай бұрын
நாம் சைவர் , , சைவராக இருப்பதை விரூம்புகிறோம்.....இந்து சமயத்தை தயவுசெய்து எமக்குத்திணிக்காதீர்கள்.....
@user-vr7rw9bi7mАй бұрын
சாதியும், குலமும் நீர்த்துபோவதை விடவும்,...சமதளத்தில் இயங்கும். இது தமிழ் பேசும் நிலத்தில் தொடங்கிவிட்டது?!....
@balasubramaniankmani3598Ай бұрын
முழுமையாக கேளுங்கள்
@thiyakurajan1485Ай бұрын
Madam ondru vendam manidham mttum podhum
@cutcopypaste881916 күн бұрын
குளம் சாதி வேறு வேறு குளதெய்வம் என்பதும் சாதி என்பதும் முற்றிலும் வேறு வேறே. தமிழர்கள் சாதியற்றவர் ஒன்றே குளம் என்பது குளத்தை பற்றி பேச வரல. தேவன் பற்றிய பிரிவு சர்சையை பற்றி பேசியது. அது கூட தேவன் இருகிறான் என்று சொல்லவே இல்லை